புதிய பதிவுகள்
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெய்வம் காப்பாற்றும்! Poll_c10தெய்வம் காப்பாற்றும்! Poll_m10தெய்வம் காப்பாற்றும்! Poll_c10 
33 Posts - 72%
heezulia
தெய்வம் காப்பாற்றும்! Poll_c10தெய்வம் காப்பாற்றும்! Poll_m10தெய்வம் காப்பாற்றும்! Poll_c10 
11 Posts - 24%
cordiac
தெய்வம் காப்பாற்றும்! Poll_c10தெய்வம் காப்பாற்றும்! Poll_m10தெய்வம் காப்பாற்றும்! Poll_c10 
1 Post - 2%
Geethmuru
தெய்வம் காப்பாற்றும்! Poll_c10தெய்வம் காப்பாற்றும்! Poll_m10தெய்வம் காப்பாற்றும்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெய்வம் காப்பாற்றும்! Poll_c10தெய்வம் காப்பாற்றும்! Poll_m10தெய்வம் காப்பாற்றும்! Poll_c10 
160 Posts - 57%
heezulia
தெய்வம் காப்பாற்றும்! Poll_c10தெய்வம் காப்பாற்றும்! Poll_m10தெய்வம் காப்பாற்றும்! Poll_c10 
94 Posts - 33%
T.N.Balasubramanian
தெய்வம் காப்பாற்றும்! Poll_c10தெய்வம் காப்பாற்றும்! Poll_m10தெய்வம் காப்பாற்றும்! Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
தெய்வம் காப்பாற்றும்! Poll_c10தெய்வம் காப்பாற்றும்! Poll_m10தெய்வம் காப்பாற்றும்! Poll_c10 
9 Posts - 3%
prajai
தெய்வம் காப்பாற்றும்! Poll_c10தெய்வம் காப்பாற்றும்! Poll_m10தெய்வம் காப்பாற்றும்! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
தெய்வம் காப்பாற்றும்! Poll_c10தெய்வம் காப்பாற்றும்! Poll_m10தெய்வம் காப்பாற்றும்! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
தெய்வம் காப்பாற்றும்! Poll_c10தெய்வம் காப்பாற்றும்! Poll_m10தெய்வம் காப்பாற்றும்! Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
தெய்வம் காப்பாற்றும்! Poll_c10தெய்வம் காப்பாற்றும்! Poll_m10தெய்வம் காப்பாற்றும்! Poll_c10 
1 Post - 0%
cordiac
தெய்வம் காப்பாற்றும்! Poll_c10தெய்வம் காப்பாற்றும்! Poll_m10தெய்வம் காப்பாற்றும்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெய்வம் காப்பாற்றும்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 06, 2022 9:27 pm

தெய்வம் காப்பாற்றும்!

நம்பிக்கையை ஒருபோதும் கைவிடக் கூடாது. செய்ய வேண்டியவைகளைச் செய்வோம்; முடிவு, தெய்வத்தின் கையில். நிலச்சீர் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தத் துவங்கியபோது, குறிப்பிட்ட சில நிலங்களை உழுபவருக்கே கொடுத்துவிட வேண்டும் என்று சட்டம் வந்தது.அந்த நேரத்தில், தன் ஒரே மகனுடன் வாழ்ந்து வந்த ஓர் விதவைத் தாய், 30 ஏக்கர் நிலம் வைத்திருந்தாள். அதை சோமன் என்பவரிடம் குத்தகைக்கு விட்டு, அதில் வரக்கூடியதை வைத்து குடும்பத்தை நடத்தியதுடன், மகனையும் படிக்க வைத்துக் கொண்டிருந்தாள்.அன்றாடம் கோவிலுக்கு சென்று, மகனுக்காக தெய்வத்தை வழிபடுவதும், அந்த தாயின் தினசரி கடமையாக இருந்தது. நிலச்சீர்திருத்தச் சட்டம் அந்த தாயை நடுங்கச் செய்தது. ஏனென்றால், தான் உழும் நிலத்தைத் தனக்கே உரிமையாக்கிக் கொள்ள அரசாங்கத்திடம் விண்ணப்பம் அளித்திருந்தார், சோமன்.சோமனிடம் எவ்வளவோ கெஞ்சியும், அவர் கேட்பதாக இல்லை.

மனம் உடைந்து வீடு திரும்பினாள்.மறுநாள் காலை, வழக்கம்போல் அருகிலுள்ள கோவிலுக்கு சென்று, 'தெய்வமே... ஏதாவது நல்லவழி காட்டு...' என்று மனமார பிரார்த்தித்துத் திரும்பினாள். கோவில் வாசலில் அவளைச் சந்தித்த ஒருவர், 'அம்மா... விபரம் கேள்விப்பட்டேன், கவலைப்படாதீர்கள். கடவுள் காப்பாற்றுவார். நீங்கள் சோமனின் மகன் சகனிடம் போய்ச் சொல்லிப் பாருங்கள். அவன் இரக்கம் உள்ளவன், படித்தவன், நல்லவன்...' என்றார்.உடனே சகனிடம் ஓடினாள், ஏழைத்தாய். தன் ஏழ்மையை சொல்லி, குடும்ப நிலையையும் சொல்லிக் கெஞ்சினாள். '

'அம்மா... கவலைப்படாதீர்கள், என் அப்பாவிடம் சொல்லி, உங்கள் நிலத்தை உங்களுக்கே தரச்சொல்கிறேன். இல்லாவிட்டால், கண்டிப்பாகப் பாதி நிலமாவது கிடைக்கும்படிச் செய்கிறேன்...' என்று வாக்குறுதி தந்தான், சகன்.அப்பாவிடம் எவ்வளவோ வாதாடியும் கேட்காததால், சொத்தில் தனக்குள்ள பங்கைப் பிரித்துத் தரும்படிக் கேட்டான். வேறு வழியற்ற நிலையில், மகன் பங்காக, 15 ஏக்கர் நிலத்தை அவன் பெயருக்குப் பதிவு செய்து கொடுத்தார். அதை அப்படியே, ஏழைத்தாய் பெயருக்கே எழுதிக் கொடுத்து விட்டான், சகன்.

பத்தாண்டுகள் ஆகின. ஒருநாள், சகன் வீட்டு முன், குதிரை வண்டியில் வந்து இறங்கிய ஏழைத்தாய், 'அப்பா... என்னை நினைவிருக்கிறதா?' என, அவனிடம் கேட்டாள்.'நன்றாக நினைவிருக்கிறது. வாருங்கள்...' என வரவேற்றான், சகன். 'அப்பா... 10 ஆண்டுகளுக்கு முன், பெரும் தியாக உள்ளத்துடன், 15 ஏக்கர் நிலத்தை எனக்குத் திருப்பித் தந்தாயே, அதை வைத்து, என் பிள்ளையை முன்னுக்குக் கொண்டு வந்தேன். அவனுக்கு, இப்போது வேலை கிடைத்து விட்டது.'ஆகையால், இனி அந்த நிலத்தை நீயே வைத்துக்கொள்.

நல்ல நேரத்தில் நீ செய்த உதவிக்காக, என் வீட்டையும் உனக்கே கொடுப்பதெனத் தீர்மானித்து விட்டேன்...' என்றாள், ஏழைத்தாய்.'அம்மா... நானும் உங்கள் பிள்ளை தான்...' என்று சொல்லியபடியே, காலில் விழுந்து வணங்கினான், சகன்.நல்லவர்கள் என்றும் இருக்கின்றனர், எங்கும் இருக்கின்றனர். அவர்கள் மூலமாக தெய்வம் காப்பாற்றும் என்பதை விளக்கும் வரலாறு, இது.

பி. என். பரசுராமன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக