புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 19:59

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 19:51

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆணின் உதவி Poll_c10ஆணின் உதவி Poll_m10ஆணின் உதவி Poll_c10 
61 Posts - 50%
heezulia
ஆணின் உதவி Poll_c10ஆணின் உதவி Poll_m10ஆணின் உதவி Poll_c10 
47 Posts - 39%
T.N.Balasubramanian
ஆணின் உதவி Poll_c10ஆணின் உதவி Poll_m10ஆணின் உதவி Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
ஆணின் உதவி Poll_c10ஆணின் உதவி Poll_m10ஆணின் உதவி Poll_c10 
3 Posts - 2%
Guna.D
ஆணின் உதவி Poll_c10ஆணின் உதவி Poll_m10ஆணின் உதவி Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஆணின் உதவி Poll_c10ஆணின் உதவி Poll_m10ஆணின் உதவி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆணின் உதவி Poll_c10ஆணின் உதவி Poll_m10ஆணின் உதவி Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ஆணின் உதவி Poll_c10ஆணின் உதவி Poll_m10ஆணின் உதவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆணின் உதவி Poll_c10ஆணின் உதவி Poll_m10ஆணின் உதவி Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
ஆணின் உதவி Poll_c10ஆணின் உதவி Poll_m10ஆணின் உதவி Poll_c10 
203 Posts - 39%
mohamed nizamudeen
ஆணின் உதவி Poll_c10ஆணின் உதவி Poll_m10ஆணின் உதவி Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஆணின் உதவி Poll_c10ஆணின் உதவி Poll_m10ஆணின் உதவி Poll_c10 
15 Posts - 3%
prajai
ஆணின் உதவி Poll_c10ஆணின் உதவி Poll_m10ஆணின் உதவி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆணின் உதவி Poll_c10ஆணின் உதவி Poll_m10ஆணின் உதவி Poll_c10 
9 Posts - 2%
jairam
ஆணின் உதவி Poll_c10ஆணின் உதவி Poll_m10ஆணின் உதவி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆணின் உதவி Poll_c10ஆணின் உதவி Poll_m10ஆணின் உதவி Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆணின் உதவி Poll_c10ஆணின் உதவி Poll_m10ஆணின் உதவி Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஆணின் உதவி Poll_c10ஆணின் உதவி Poll_m10ஆணின் உதவி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆணின் உதவி


   
   
Srg
Srg
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 04/12/2021

PostSrg Thu 9 Dec 2021 - 20:19

ஒரு ஆணின் உதவியின்றி ஒரு பெண்ணால் முக்தி அடைய முடியாதா?

ஓசோவின் பதில்
*****************

ஆண்மையிலிருந்து வேறுபட்டது பெண்மை. இது ஒரு பெண்ணால் மட்டுமே ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க முடியும் என்று சொன்னால் எப்படி இருக்குமோ அதைப் போன்றது. ஆண் ஒரு பெண்ணின் மூலமாகத்தான் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இதுவேதான் ஆன்மீகத்தில் நேர்மாறாக நடக்கிறது. ஒரு பெண் ஒரு ஆண் மூலமாகத்தான் முக்தி அடைய முடியும். அவர்களது உடலமைப்பு வேறுபடுவதைப்போல அவர்களது ஆன்மீக சக்தி வேறுபடுகிறது.

இது சமம் என்பதைப் பற்றியோ, சமமில்லை என்பதைப் பற்றியோ அல்ல. இது வேற்றுமை பற்றியது. பெண்கள் நேரிடையாக முக்தி அடைய முடியாது என்பதால் அவர்கள் ஆணைவிடத் தாழ்ந்தவர்கள் அல்ல.
அவர்கள் வேறுபட்டவர்கள். இதுதான் உண்மையும்கூட.

அன்பிற்கு இன்னொருவர் வேண்டும். தியானம் தனியே செய்யலாம். ஆண் தியானத்தின் மூலம் அடைய முடியும். அதனால்தான் அவனால் நேரிடையாக முக்தி அடைய முடியும். அவனால் தனியாக இருக்க முடியும். அவன் அடி ஆழத்தில் தனியாகத்தான் இருக்கிறான். தனிமை ஆணுக்கு இயற்கையாகவே வருகிறது. பெண்ணுக்கு தனியாக இருத்தல் மிகவும் கடினமானது. கிட்டத்தட்ட முடியாது எனலாம். அவள் முழு உயிரும் அன்பிற்கு ஆழமாகத் துடிக்கிறது. அன்பிற்கு இன்னொருவர் வேண்டும். அங்கு ஒருவரும் இல்லாமல் எப்படி அன்பு செய்ய முடியும்?

பெண், பெண்மை அன்பின் மூலம் தியான நிலையை அடைகிறது. ஆண்மை தியானத்தின் மூலம் அன்பை அடைகிறது.பெண்னால்
தியானம் செய்ய முடியாது. ஏனெனில் அவளது முழு உயிரும் அடுத்தவருக்காகத் துடித்துக் கொண்டிருக்கிறது. அவளால் தனிமையாக இருக்க முடியாது. எப்போதெல்லாம் அவள் தனியாக இருக்கிறாளோ, அப்போதெல்லாம் அவள் துயரத்தில் இருக்கிறாள். அதனால் தனிமை ஒரு ஆனந்தம், தனிமையாக இருத்தல் களிப்பு என்று சொன்னால் ஒரு பெண்ணால் அதைப் புரிந்துகொள்ள முடியாது.

தனிமையாக இருக்க வேண்டும் என்ற வற்புறுத்தல் உலகம் முழுவதும் பரவியுள்ளது. ஏனெனில் பல ஞானிகள் புத்தர், மகாவீரர், ஜீசஸ், முகம்மது எல்லோரும் ஆண்களே, இவர்கள் எல்லோரும் தனிமைக்குள் சென்றிருக்கின்றனர். இவர்கள் தனிமையில்தான் அடைந்திருக்கின்றனர். அவர்கள் அந்தக் கருத்தை உருவாக்கி விட்டனர்.

ஒரு பெண் தனிமையில் இருக்கும்போது வேதனையடைவாள்..
அவளைச் சுற்றி அன்பிருந்தால் அது அவளுக்கு ஊட்டமளிக்கும். அது ஒரு ஊட்டச் சத்து. அது ஒரு நுட்பமான உணவு. எப்போதெல்லாம் ஒரு பெண் அன்பில்லை என்று உணர்கிறாளோ அப்போது துன்புறுகிறாள், அவஸ்தைப்படுகிறாள். அவள் முழுமையும் சுருங்கி விடுகிறாள். அதனால் ஒரு பெண்ணால் தனிமை ஆனந்தமாயிருக்கும் என்பதை நினைத்தே பார்க்க முடியாது.

பெண்மைதான் பக்தியையும் அன்பு வழியையும் உருவாக்குகிறது. இறைமை அன்புகூட இதை செய்ய முடியும். உடல் மூலம் அன்பு தேவை இல்லை. மீராவுக்கு கிருஷ்ணரேபோதும் என்பதைப்போல். அங்கு சிக்கல் இல்லை. ஏனெனில் அங்கு மற்றவர் உள்ளார். அவன் அங்கு இல்லாமல் இருக்கலாம். கண்ணன் ஒரு மாயையாக இருக்கலாம். ஆனால் மீராவுக்கு அவர் உள்ளார். அன்பிற்குரியவர் உள்ளார். மீரா மகிழ்ச்சியடைகிறாள், ஆடுகிறாள், பாடுகிறாள். அவள் வளர்கிறாள்.

மற்றவர் அங்கு இருக்கிறார் அன்பு செய்ய என்ற அந்தக் கருத்தே, அந்த எண்ணமே, அந்த உணர்வே பெண்ணுக்கு நிறைவை அளித்துவிடுகிறது. அவள் மகிழ்வுடன் துடிப்புடன் வாழ்வாள். இந்த அன்பில்தான் காதலிப்பவரும் காதலிக்கப்படுபவரும் ஒன்று என்ற முடிவுக்கு அவள் வருவாள். பிறகு தியானம் நிகழும்...

(LOVE AND MEDITATION)
என்ற நூலில் இருந்து..
(ஓசோ)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக