புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_m10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10 
68 Posts - 53%
heezulia
பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_m10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_m10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_m10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_m10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_m10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_m10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_m10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_m10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_m10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_m10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_m10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10 
15 Posts - 3%
prajai
பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_m10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_m10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10 
9 Posts - 2%
jairam
பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_m10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_m10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_m10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_m10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 05, 2021 7:21 am

பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Th-1_1295
-
தசாப்தங்களைக் கடந்தாலும் நம்மை நொடி பொழுதில் கரைய வைக்கும் ஆற்றலும் அலாதியும் பாடல்களுக்கு இருக்கிறது என்றால் மிகையல்ல. பாடல்கள் என்றாலே ஓர் பரவசம்தான். அதில், மூழ்கித் திளைத்து முத்துக்களை எடுக்கிறோமோ இல்லையோ, மூச்சுத் திணறும்படியான நினைவுகளையும், உணர்ச்சிப் பெருக்குகளையும் அள்ளிச்சென்று வருகிறோம்.

கவிதை என்பது குடிக்கக் குடிக்க அதன் போதையில் தள்ளாட முடியும். அந்த துணிகரமான அனுபவம் வாய்க்க வரம் பெற்றவர்களே நாம். ஆனால், பாடலும் இசையும் சுண்டி இழுக்கும் ஐந்து நிமிட போதை. அப்படியே, ஆயிரம் முறை கேட்டாலும் அதே சுவை, அதே காதல், அதே சுகம், அதே இன்பம், அதே போதை என கொஞ்சம் கூட உருமாறாமல் நம்மை தொந்தரவு செய்யும் பாடல் நா. முத்துக்குமாரின் ‘பூக்கள் பூக்கும் தருணம்…’ பாடல்.

அதிகாலை நேரங்களில் பக்திப் பாடல்களைவிட இன்று காதல் பாடல்கள் புலறாத வீடுகள் இல்லை. அந்த விடியலை இந்த நூற்றாண்டுகளில் நா முத்துக்குமா

“பூக்கள் பூக்கும் தருணம்

ஆருயிரே

பார்த்தது யாரும் இல்லையே”


என்று பூக்கள் பூக்கும் தருணத்தை, அந்தக் கணத்தைப் பார்க்கச் சொல்லிவிடுகிறார். பூக்கள் என்றாலே ஓர் அழகுதான். அழகு என்ற சொல்லே பூக்களில் இருந்துதான் உருவானது என்று கவிக்கோ அப்துல் ரகுமான் சொல்லிச் சொல்லி சிலாகிக்க வைத்துள்ளார். ஒரு மனிதன் பிறப்பதற்கு முன்பே பூ பூத்துவிடுகிறது.

ஒரு மனிதன் இறந்த பின்பும் பூ அவன் மேல் பூத்துவிடுகிறது. பூக்கள் மட்டுமே மனிதர்களுக்கு எல்லா நேரங்களிலும் அழகு சேர்க்கிறது. அந்த பூ பூக்கும் நேரத்தை யார்தான் பார்திருக்கிறார்கள் என்றால், அதன் மர்மத்தை நா. முத்துக்குமார் பாடலில் முடிச்சவிழ்க்கிறார். இயற்கையின் மர்மங்களை தேடிச் செல்வது ஆத்மார்த்த அழகல்லவா!

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 05, 2021 7:40 am

பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Th-2_319
-
இரவும் விடியவில்லையே

அது முடிந்தால்

பகலும் முடியவில்லையே

பூந்தளிரே!!!”


என்று இசையின் ஆரோகணத்தில் சொல்லிச் செல்லும் முத்துக்குமார், எத்தனை எத்தனை மேலதிக சிந்தனைக்கு இட்டுச் செல்கிறார். ஒரு பூ பூக்கும் நேரம் என்பது இரவு பகலைப் பிரசவிக்கும் நேரம். நிலவு சூரியனுக்கு வாசல் திறந்துகொண்டிருக்கும் நேரம். அப்படியென்றால் அது இரவா? பகலா? ஆனால், இந்த வரிகளில் பகலும் முடியவில்லை, இரவும் விடியவில்லை, ஆனால் பூக்கள் புன்னகைத்துவிட்டதே அவர் சொல்லியது போலவே! என்ன புதுமை.

ஒவ்வொரு மொழிக்கும் ஒரு சிறப்பு இருக்கிறது. வார்த்தைகள் இல்லாத ஒரு மொழியைப் பாருங்கள்,


“வார்த்தை தேவையில்லை

வாழும் காலம்வரை

பாவை பார்வை மொழி

பேசுமே…

நேற்று தேவையில்லை

நாளை தேவையில்லை

இன்று

இந்த நொடி போதுமே”

பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Th-2_320
-
பெண் என்பவள் பேசினாள்தான் மொழி விளங்குமா? பெண்களின் வசீகரத்தை, அழகியலை பல்வேறு கோணங்களில் ரசித்திருந்தாலும், பேசவே வேண்டாம் என்பதும், அதைக் காலத்தோடு ஒப்பிட்டு நொடிகளின் விளிம்பில் கசியும் கால இறப்பின் ஏக்கத்தை எவ்வளவு ஆத்மார்த்தமாய் ‘இந்த நொடி போதுமே’ என்றாலும் கேட்க கேட்க போதை போதவில்லையே. பார்வையின் மொழியை, மொழியின் அகழ்வாய்வை கவிஞர்கள் ஆராய்ச்சி செய்வது நாகரிகம் பிறந்த காலத்தைவிட நம்மை பின்னோக்கி கூட்டிச் சென்றுவிடுவர்.

மேகம் என்பது ஒரு நிலையாமை. மனித வாழ்வே நிலையாமைதான். ஆனாலும், ஏதோ ஒரு நிலையான உறவு வேண்டும் என்ற மனிதனின் பயணம் முடிவதில்லை. அதற்காக மனிதன் படும் பாடு பிறப்பிற்கும், இறப்பிற்கும் இடையே மேற்கொள்ளும் மூர்ச்சைகொண்டிருக்கும் தவம் என்பதே எதார்த்தம். அப்படியே, நீளும் ஒரு உறவை முத்துக்குமார்


“எந்த மேகம் இது

எந்தன் வாசல் வந்து

எங்கும் ஈரமழை தூவுதே

எந்த உறவு இது

எதுவும் புரியவில்லை

என்ற போதும் இது நீளுதே…”


கேட்கும்போது நீண்டுகொண்டுதானல்லவா இருக்கிறது.


“பாதை முடிந்த பிறகும்

இந்த உலகில்

பயணம் முடிவதில்லையே

காற்றில் பறந்தே

பறவை மறைந்த பிறகும்

இலை தொடங்கும் நடனம்

முடிவதில்லையே”


சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 05, 2021 7:40 am

பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Th-6_9
-
ஒரு ஜென் தத்துவ பார்வையை விதைத்துச் சென்றுள்ளார். பாதை, பயணம் இரண்டிற்கும் இடையே உள்ளே உறவு என்பது பூக்களுக்கும் கொடிகளுக்கும் இடையே உள்ள தொடர்பாகவே கருதுகிறேன். ஒரு கொடியில் பூ பூத்து உதிர்ந்தாலும் கொடிகள் பூப்பதை நிறுத்திக்கொள்வதில்லை. பயணமும் அப்படியே…  


காற்றில் பறக்கும் இலையை நடனம் என்பவர், அது சருகுகளான பின்பும் காற்றில் சலங்கை கட்டி ஆடுவதை நிறுத்திக்கொள்வதில்லை. வாழ்வில் உயிர் ஆடும் ஆட்டம் ஒருநாள் மரணத்தில் முற்றுப்பெறுகிறது. இலைகளின் நடனத்திற்கு மரணம் உண்டா?


“மரணத்தில் அழுகிறீர்கள்.

பூக்களை மட்டும்

ஏன்

புன்னகையுடன் சூட்டுகிறீர்கள்.”


என்று எனது ‘உயிராடல்’ கவிதைத் தொகுப்பில் சொன்னதும், நா. முத்துக்குமார் மரணத்தில் தமிழ் உலகம் அழுதாலும், அவர் சொல்லிச் சென்ற பூக்கள் பூக்கும் தருணத்தை நாம் புன்னகையுடன் சூட்டிக்கொண்டுதானே இருக்கிறோம்.

கட்டுரை-சாக்லா (நக்கீரன்)

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 05, 2021 9:16 am

திறமையானவர்களுக்கு மட்டும் ஏன் அற்ப ஆயுளாக உள்ளது என்பது மட்டும் புரியாத புதிராக உள்ளது.

நா.முத்துகுமார் பாடல்களின் தீவிர ரசிகன் நான்.



பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக