புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
75 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் திடீரென காணாமல் போன இடத்திலேயே தோன்றி அதிசயம்... காலத்தை கடந்தவரா?
Page 1 of 1 •
75 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் திடீரென காணாமல் போன இடத்திலேயே தோன்றி அதிசயம்... காலத்தை கடந்தவரா?
#1347368- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
அமெரிக்காவில் 1876 ஆண்டு ரோட்டில் நடந்து சென்றவர் திடீரென காணாமல் போய் 1951 ஆண்டு காணாமல் போன இடத்தில் காணாமல் போனபோது எப்படி இருந்தாரோ அப்படியே
காலம்
காலத்தை கடந்து செல்வது என்பது இன்று மனிதர்களால் சாத்தியமில்லாத ஒன்றாக இருக்கிறது. காலத்தை கடக்க முடியுமா என்றால் முடியும். அதற்கான தியரிகள் நம்மிடம் இருக்கிறது. ஆனால் அதை செயல்படுத்துதல் தற்போது சாத்தியமில்லை. சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் விண்ணில் பறந்து ஒரு இடம் விட்டு வேறு இடம் செல்வார்கள், இருந்த இடத்திலிருந்தே உலகின் எங்கு யார் இருந்தாலும் தொடர்பு கொண்டு ரகசியமாக பேசுவார்கள், மனிதர்கள் நிலாவிற்கு சென்று ஆய்வு செய்வார்கள் என சொன்னால் நம்மை பைத்தியம் என சொல்லியிருப்பார்கள். ஆனால் அவை எல்லாம் இன்று சாத்தியம்.
நன்றி சமயம்
தொடருகிறது.
காலம்
காலத்தை கடந்து செல்வது என்பது இன்று மனிதர்களால் சாத்தியமில்லாத ஒன்றாக இருக்கிறது. காலத்தை கடக்க முடியுமா என்றால் முடியும். அதற்கான தியரிகள் நம்மிடம் இருக்கிறது. ஆனால் அதை செயல்படுத்துதல் தற்போது சாத்தியமில்லை. சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் விண்ணில் பறந்து ஒரு இடம் விட்டு வேறு இடம் செல்வார்கள், இருந்த இடத்திலிருந்தே உலகின் எங்கு யார் இருந்தாலும் தொடர்பு கொண்டு ரகசியமாக பேசுவார்கள், மனிதர்கள் நிலாவிற்கு சென்று ஆய்வு செய்வார்கள் என சொன்னால் நம்மை பைத்தியம் என சொல்லியிருப்பார்கள். ஆனால் அவை எல்லாம் இன்று சாத்தியம்.
நன்றி சமயம்
தொடருகிறது.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: 75 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் திடீரென காணாமல் போன இடத்திலேயே தோன்றி அதிசயம்... காலத்தை கடந்தவரா?
#1347369- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
தொடர்ச்சி ----
அதே போல இன்று ஒரு மனிதன் காலம் விட்டு காலம் கடந்து சென்றான் என சொன்னால் நம்மால் நம்ப முடியாது. ஆனால் எதிர்காலத்தில் அதற்கான சாத்தியம் ஏற்படலாம். அப்படியாக காலம் கடந்து வருவது என்பது இதற்கு முன்னரே பல நேரங்களில் பல சம்பவங்களில் நம்மால் உணர முடிந்திருக்கிறது. சிலர் காலம் கடந்து வந்துவிட்டதாக கூறுகின்றனர். அப்படியான ஒரு சம்பவத்தை தான் நாம் இப்பொழுது பார்க்கப்போகிறோம்.
மர்ம சம்பவம் துவக்கம்
1951ம் ஆண்டு ஜூன் மாதம் இரவு 11 மணிக்கு நியூயார்க் டைம் ஸ்கோயர் என்ற இடத்தில் திடீரென ஒரு மனிதன் தோன்றினான் அவர் பார்ப்பதற்கு 18 நூற்றாண்டைச்சேர்ந்த மனிதன் போல இருந்துள்ளான். அந்த காலத்தில் உள்ள ஆடைகளை அணிந்திருக்கிறான். அவனுக்கு ரோடுகளில் கார் ஓடுவதை பார்க்க ஆச்சரியமாக இருந்துள்ளது. அப்படியாகஆச்சரியத்தில் அவன் நடந்து செல்லும் போது அங்கு வேகமாக வந்த டாக்ஸி ஒன்று அவரை அடித்து சென்றது. இதில் அந்த மனிதன் இறந்துவிட்டான்.
விபத்து
உடனடியாக போலீசார் வந்து அந்த உடலை அப்புறப்படுத்தி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது சாதாரண விபத்து போலவே நடந்தது. ஆனால் பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்பு அவரை யார் என அடையாளம் கண்டுபிடிக்க அவரிடமிருந்த பொருட்களை ஆய்வு செய்தனர். அதில் அதில் ஒரு காப்பர் டோக்கன் இருந்துள்ளது, அதில் ஒரு சலூனின் பெயர் இருந்துள்ளது. இது மட்டுமில்லாமல் ஒரு குதிரை விற்பனை செய்யும் பில் ஒன்றும், பழைய ரூபாய் நோட்டுக்கள் 70 டாலரும், ஒரு விசிடிங் கார்டும் இருந்துள்ளது.
ஆய்வு
அந்த விசிட்டிங் கார்டில் ருடால்ஃப் ஃபென்ட்ஸ் என்ற பெயரும், 5வது அவென்யூ என இருந்துள்ளது. மேலும் 1876ம் ஆண்டில் வந்த ஒரு லெட்டரும் இருந்துள்ளது. இவை எல்லாம் மிக பழமையான விஷயமாக இருந்தது. கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள விஷயங்களை எல்லாம் அந்த மனிதரிடம் இருந்துள்ளது. ஆனால் இந்த பொருட்கள் எல்லாம் பார்க்கபுதிதாக இருந்துள்ளது. 80 ஆண்டுகாலம் ஒரு பொருள் இருந்தால் அது பழமையாக இருக்கும். ஆனால் இந்த பொருள் புதிதாக தோற்றமளித்தது அங்கிருந்தவர்களுக்கு சந்தேகத்தை கிளப்பியது.
விசாரணை துவக்கம்
இந்த விபத்து வழக்கை கேப்டன் ஹூபர்ட் ஃபியர்ரிம் என்பவர் விசாரித்தார். முதலில் அவரிமிருந்த சலூனில் உள்ள முகவரியை விசாரிக்க முயன்றார். அவர் பலரிடம் விசாரித்தும் அந்த காயினில் குறிப்பிட்ட சலூனையும், அந்த பில்லில் உள்ள நிறுவனத்தையும் கண்டு பிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவர் அந்த விசிட்டிங் கார்டில் உள்ள முகவரிக்கு சென்றார்.
விசாரணை முன்னேறவில்லை
தொடருகிறது.
அதே போல இன்று ஒரு மனிதன் காலம் விட்டு காலம் கடந்து சென்றான் என சொன்னால் நம்மால் நம்ப முடியாது. ஆனால் எதிர்காலத்தில் அதற்கான சாத்தியம் ஏற்படலாம். அப்படியாக காலம் கடந்து வருவது என்பது இதற்கு முன்னரே பல நேரங்களில் பல சம்பவங்களில் நம்மால் உணர முடிந்திருக்கிறது. சிலர் காலம் கடந்து வந்துவிட்டதாக கூறுகின்றனர். அப்படியான ஒரு சம்பவத்தை தான் நாம் இப்பொழுது பார்க்கப்போகிறோம்.
மர்ம சம்பவம் துவக்கம்
1951ம் ஆண்டு ஜூன் மாதம் இரவு 11 மணிக்கு நியூயார்க் டைம் ஸ்கோயர் என்ற இடத்தில் திடீரென ஒரு மனிதன் தோன்றினான் அவர் பார்ப்பதற்கு 18 நூற்றாண்டைச்சேர்ந்த மனிதன் போல இருந்துள்ளான். அந்த காலத்தில் உள்ள ஆடைகளை அணிந்திருக்கிறான். அவனுக்கு ரோடுகளில் கார் ஓடுவதை பார்க்க ஆச்சரியமாக இருந்துள்ளது. அப்படியாகஆச்சரியத்தில் அவன் நடந்து செல்லும் போது அங்கு வேகமாக வந்த டாக்ஸி ஒன்று அவரை அடித்து சென்றது. இதில் அந்த மனிதன் இறந்துவிட்டான்.
விபத்து
உடனடியாக போலீசார் வந்து அந்த உடலை அப்புறப்படுத்தி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது சாதாரண விபத்து போலவே நடந்தது. ஆனால் பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்பு அவரை யார் என அடையாளம் கண்டுபிடிக்க அவரிடமிருந்த பொருட்களை ஆய்வு செய்தனர். அதில் அதில் ஒரு காப்பர் டோக்கன் இருந்துள்ளது, அதில் ஒரு சலூனின் பெயர் இருந்துள்ளது. இது மட்டுமில்லாமல் ஒரு குதிரை விற்பனை செய்யும் பில் ஒன்றும், பழைய ரூபாய் நோட்டுக்கள் 70 டாலரும், ஒரு விசிடிங் கார்டும் இருந்துள்ளது.
ஆய்வு
அந்த விசிட்டிங் கார்டில் ருடால்ஃப் ஃபென்ட்ஸ் என்ற பெயரும், 5வது அவென்யூ என இருந்துள்ளது. மேலும் 1876ம் ஆண்டில் வந்த ஒரு லெட்டரும் இருந்துள்ளது. இவை எல்லாம் மிக பழமையான விஷயமாக இருந்தது. கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள விஷயங்களை எல்லாம் அந்த மனிதரிடம் இருந்துள்ளது. ஆனால் இந்த பொருட்கள் எல்லாம் பார்க்கபுதிதாக இருந்துள்ளது. 80 ஆண்டுகாலம் ஒரு பொருள் இருந்தால் அது பழமையாக இருக்கும். ஆனால் இந்த பொருள் புதிதாக தோற்றமளித்தது அங்கிருந்தவர்களுக்கு சந்தேகத்தை கிளப்பியது.
விசாரணை துவக்கம்
இந்த விபத்து வழக்கை கேப்டன் ஹூபர்ட் ஃபியர்ரிம் என்பவர் விசாரித்தார். முதலில் அவரிமிருந்த சலூனில் உள்ள முகவரியை விசாரிக்க முயன்றார். அவர் பலரிடம் விசாரித்தும் அந்த காயினில் குறிப்பிட்ட சலூனையும், அந்த பில்லில் உள்ள நிறுவனத்தையும் கண்டு பிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவர் அந்த விசிட்டிங் கார்டில் உள்ள முகவரிக்கு சென்றார்.
விசாரணை முன்னேறவில்லை
தொடருகிறது.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: 75 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் திடீரென காணாமல் போன இடத்திலேயே தோன்றி அதிசயம்... காலத்தை கடந்தவரா?
#1347370- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
------3----
விசாரணை முன்னேறவில்லை
ஐந்தவது அவென்யூ என்று இருந்த இடத்தில் தற்போது ஒரு அலுவலகம் இருந்தது. அங்கு சென்று விசாரித்த போது யாருக்கும் ருடால்ஃப் ஃபென்ட்ஸ் என்ற யாரையும் தெரியவில்லை. ருடால்ஃப் ஃபென்ட்ஸ் தற்போது உயிருடன் இருக்க வாய்ப்பு இல்லை என கேப்டன் ஹூபர்ட் கருதினார். அவர் பற்றி எங்கு விசாரித்தும் எந்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை.
கிடைத்தது ஐடியா
இதையடுத்து அவர் விசாரணையை எப்படி நகர்த்துவது என தெரியாமல் திணறினார். அப்பொழுது அவருக்கு ஒரு பொறிதட்டியது தற்போது உள்ள டெலிபோன் டைரியில் ருடால்ஃப் ஃபென்ட்ஸ் என்ற பெயரை ஒத்த பெயர்களை பார்த்துள்ளார். அப்பொழுது அவருக்கு ருடால்ஃப் ஃபென்ஜூனியர் என்ற பெயர் இருந்துள்ளது. அதை பார்த்ததும் அவருக்கு இந்த ருடால்ஃப் ஃபென்ட்ஸ்க்கும் ருடால்ஃப் ஃபென்ஜூனியருக்கும் ஏதோ சம்மந்தம் இருக்கும் என நினைத்தார். உடனடியாக அந்த டெலிபோன் எண் உள்ள முகவரிக்கு சென்றார்.
ருடால்ஃப் பென்ஜூனிய
அப்பொழுது அந்த வீட்டில் 1939வரை ருடால்ஃப் பென்ஜூனியர் என்பவர் இருந்ததாகவும் அவர் தற்போது இறந்துவிட்டதாகவும், அவரது மனைவி தற்போது ஃபிளோரிடாவில் இருப்பதாகவும் கூறினர். அதை விசாரித்து ருடால்ஃப் ஃபென்ஜூனியரின் மனைவியை தேடிச் சென்றார் கேப்டன் ஹூபர்ட்அங்கு சென்று அவரிடம் விசாரித்த போது பெரும் அதிர்ச்சி கேப்டன் ஹூபர்டிற்கு காத்திருந்தது.
மாயம்
ருடால்ஃப் ஃபென்ட்ஸ் என்பவர் ருடால்ஃப் ஃபென்ஜூனியர் என்பவரின் தந்தை எனவும், அவர் தனது 29வது வயதில் அதாவது 1876ம் ஆண்டு வாக்கிங் செல்லும் போது காணாமல் போய்விட்டதாகவும், அதன் பின்பு யாருமே அவரை பார்க்கவில்லை எனவும் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த கேப்டன் ஹூபர்டடிற்கு சந்தேகம் வந்தது 1951ல் விபத்தில் இருந்தவர் 18ம் நூற்றாண்டை சேர்ந்தவரை போல ஆடை அணிந்திருந்தார். அவரிடம் இருந்து மீட்கப்பட்ட பொருட்கள் எல்லாம் கிட்டத்தட்ட 1870களில் உள்ள பொருட்கள் போல உள்ளனஎன சந்தேகித்து
மீண்டும் ஆய்வு
1870களில் அவர் காணாமல் போன போது கொடுக்கப்பட்ட புகாரை தூசி தட்டி கண்டு பிடித்தார். அதில் ருடால்ஃப் ஃபென்ஜூனியரின் மனைவி சொன்னது மிக சரியாக இருந்தது. அது மட்டுமில்லாமல் ருடால்ஃப் ஃபென்ட்ஸ் காணாமல் போன போது அணிந்திருந்த ஆடை என புகாரில் குறிப்பிட்டுள்ளதே போலவே 1951ல் விபத்தில் இறந்தவர் அணிந்திருந்தார். இது அவருக்கு புரியாத புதிராக இருந்தது.
எப்படி சாத்தியம்?
தொடருகிறது
விசாரணை முன்னேறவில்லை
ஐந்தவது அவென்யூ என்று இருந்த இடத்தில் தற்போது ஒரு அலுவலகம் இருந்தது. அங்கு சென்று விசாரித்த போது யாருக்கும் ருடால்ஃப் ஃபென்ட்ஸ் என்ற யாரையும் தெரியவில்லை. ருடால்ஃப் ஃபென்ட்ஸ் தற்போது உயிருடன் இருக்க வாய்ப்பு இல்லை என கேப்டன் ஹூபர்ட் கருதினார். அவர் பற்றி எங்கு விசாரித்தும் எந்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை.
கிடைத்தது ஐடியா
இதையடுத்து அவர் விசாரணையை எப்படி நகர்த்துவது என தெரியாமல் திணறினார். அப்பொழுது அவருக்கு ஒரு பொறிதட்டியது தற்போது உள்ள டெலிபோன் டைரியில் ருடால்ஃப் ஃபென்ட்ஸ் என்ற பெயரை ஒத்த பெயர்களை பார்த்துள்ளார். அப்பொழுது அவருக்கு ருடால்ஃப் ஃபென்ஜூனியர் என்ற பெயர் இருந்துள்ளது. அதை பார்த்ததும் அவருக்கு இந்த ருடால்ஃப் ஃபென்ட்ஸ்க்கும் ருடால்ஃப் ஃபென்ஜூனியருக்கும் ஏதோ சம்மந்தம் இருக்கும் என நினைத்தார். உடனடியாக அந்த டெலிபோன் எண் உள்ள முகவரிக்கு சென்றார்.
ருடால்ஃப் பென்ஜூனிய
அப்பொழுது அந்த வீட்டில் 1939வரை ருடால்ஃப் பென்ஜூனியர் என்பவர் இருந்ததாகவும் அவர் தற்போது இறந்துவிட்டதாகவும், அவரது மனைவி தற்போது ஃபிளோரிடாவில் இருப்பதாகவும் கூறினர். அதை விசாரித்து ருடால்ஃப் ஃபென்ஜூனியரின் மனைவியை தேடிச் சென்றார் கேப்டன் ஹூபர்ட்அங்கு சென்று அவரிடம் விசாரித்த போது பெரும் அதிர்ச்சி கேப்டன் ஹூபர்டிற்கு காத்திருந்தது.
மாயம்
ருடால்ஃப் ஃபென்ட்ஸ் என்பவர் ருடால்ஃப் ஃபென்ஜூனியர் என்பவரின் தந்தை எனவும், அவர் தனது 29வது வயதில் அதாவது 1876ம் ஆண்டு வாக்கிங் செல்லும் போது காணாமல் போய்விட்டதாகவும், அதன் பின்பு யாருமே அவரை பார்க்கவில்லை எனவும் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த கேப்டன் ஹூபர்டடிற்கு சந்தேகம் வந்தது 1951ல் விபத்தில் இருந்தவர் 18ம் நூற்றாண்டை சேர்ந்தவரை போல ஆடை அணிந்திருந்தார். அவரிடம் இருந்து மீட்கப்பட்ட பொருட்கள் எல்லாம் கிட்டத்தட்ட 1870களில் உள்ள பொருட்கள் போல உள்ளனஎன சந்தேகித்து
மீண்டும் ஆய்வு
1870களில் அவர் காணாமல் போன போது கொடுக்கப்பட்ட புகாரை தூசி தட்டி கண்டு பிடித்தார். அதில் ருடால்ஃப் ஃபென்ஜூனியரின் மனைவி சொன்னது மிக சரியாக இருந்தது. அது மட்டுமில்லாமல் ருடால்ஃப் ஃபென்ட்ஸ் காணாமல் போன போது அணிந்திருந்த ஆடை என புகாரில் குறிப்பிட்டுள்ளதே போலவே 1951ல் விபத்தில் இறந்தவர் அணிந்திருந்தார். இது அவருக்கு புரியாத புதிராக இருந்தது.
எப்படி சாத்தியம்?
தொடருகிறது
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: 75 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் திடீரென காணாமல் போன இடத்திலேயே தோன்றி அதிசயம்... காலத்தை கடந்தவரா?
#1347372- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
தொடருகிறது.
எப்படி சாத்தியம்?
அதன் பின் அவர் இது எப்படி சாத்தியம் என சில விஞ்ஞானிகளிடம் பேசிய போது தான் இது காலத்தை கடந்து வந்த முயற்சியாக இருக்கலாம் 1876ல் அவர் காலத்தை கடந்து 1951ல் அவர் வந்திருக்கலாம் என கூறினர். இது பெரிய ஆச்சரியமாக இருந்தது. இந்த சம்பவம் குறித்து கேப்டன் எதையும் ஆவணப்படுத்தவில்லை. அவர் மற்றவர்களிடம் தன் அனுபவங்களை பகிரும் போது மட்டுமே பகிர்ந்து கொண்டார். இதனால் இது பெரும் விவாதப்பொருளானது. பலருக்குது இது எப்படி சாத்தியம்? ஏன் நடந்தது என பல சந்தேகங்களை எழுப்பியது.
நாவல் கதை
சிலர் இதை ஜாக் ஃபென்னி என்பவர் எழுதிய நாவலை போல உள்ளது என கூறினர். ஆனால் ஜாக் ஃபென்னி குறிப்பிட்ட அந்த நாவலை 1951ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிட்டார். ஆனால் 1951 ஏப்ரல் மாதமே இது குறித்து செய்திதாள்களில் வந்திருந்தது. இதனால் இந்த செய்தி தான் ஜாக் ஃபென்னியின் கற்பனை நாவலுக்கு அடிப்படையாக இருந்திருக்கும் என சிலர் கூறுகின்றனர்.
தீராத மர்மம்
இந்த சம்பவம் நடந்து 70 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் இது உண்மையா என்பது தெரியவில்லை. இது எப்படி உண்மையா என நிரூபனம் செய்ய மனிதர்கள் காலத்தை கடந்த செல்ல வேண்டும். அது எப்படி சாத்தியம் என தெரிந்தால் இதற்கு விடை கிடைத்துவிடும் அதுவரை இது தீராத மர்மம் தான்.
எப்படி சாத்தியம்?
அதன் பின் அவர் இது எப்படி சாத்தியம் என சில விஞ்ஞானிகளிடம் பேசிய போது தான் இது காலத்தை கடந்து வந்த முயற்சியாக இருக்கலாம் 1876ல் அவர் காலத்தை கடந்து 1951ல் அவர் வந்திருக்கலாம் என கூறினர். இது பெரிய ஆச்சரியமாக இருந்தது. இந்த சம்பவம் குறித்து கேப்டன் எதையும் ஆவணப்படுத்தவில்லை. அவர் மற்றவர்களிடம் தன் அனுபவங்களை பகிரும் போது மட்டுமே பகிர்ந்து கொண்டார். இதனால் இது பெரும் விவாதப்பொருளானது. பலருக்குது இது எப்படி சாத்தியம்? ஏன் நடந்தது என பல சந்தேகங்களை எழுப்பியது.
நாவல் கதை
சிலர் இதை ஜாக் ஃபென்னி என்பவர் எழுதிய நாவலை போல உள்ளது என கூறினர். ஆனால் ஜாக் ஃபென்னி குறிப்பிட்ட அந்த நாவலை 1951ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிட்டார். ஆனால் 1951 ஏப்ரல் மாதமே இது குறித்து செய்திதாள்களில் வந்திருந்தது. இதனால் இந்த செய்தி தான் ஜாக் ஃபென்னியின் கற்பனை நாவலுக்கு அடிப்படையாக இருந்திருக்கும் என சிலர் கூறுகின்றனர்.
தீராத மர்மம்
இந்த சம்பவம் நடந்து 70 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் இது உண்மையா என்பது தெரியவில்லை. இது எப்படி உண்மையா என நிரூபனம் செய்ய மனிதர்கள் காலத்தை கடந்த செல்ல வேண்டும். அது எப்படி சாத்தியம் என தெரிந்தால் இதற்கு விடை கிடைத்துவிடும் அதுவரை இது தீராத மர்மம் தான்.
===============
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: 75 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் திடீரென காணாமல் போன இடத்திலேயே தோன்றி அதிசயம்... காலத்தை கடந்தவரா?
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|