புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 6:35 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெரியவா சரணம் ! Poll_c10பெரியவா சரணம் ! Poll_m10பெரியவா சரணம் ! Poll_c10 
65 Posts - 42%
ayyasamy ram
பெரியவா சரணம் ! Poll_c10பெரியவா சரணம் ! Poll_m10பெரியவா சரணம் ! Poll_c10 
59 Posts - 38%
சண்முகம்.ப
பெரியவா சரணம் ! Poll_c10பெரியவா சரணம் ! Poll_m10பெரியவா சரணம் ! Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
பெரியவா சரணம் ! Poll_c10பெரியவா சரணம் ! Poll_m10பெரியவா சரணம் ! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
பெரியவா சரணம் ! Poll_c10பெரியவா சரணம் ! Poll_m10பெரியவா சரணம் ! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
பெரியவா சரணம் ! Poll_c10பெரியவா சரணம் ! Poll_m10பெரியவா சரணம் ! Poll_c10 
3 Posts - 2%
jairam
பெரியவா சரணம் ! Poll_c10பெரியவா சரணம் ! Poll_m10பெரியவா சரணம் ! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பெரியவா சரணம் ! Poll_c10பெரியவா சரணம் ! Poll_m10பெரியவா சரணம் ! Poll_c10 
1 Post - 1%
Poomagi
பெரியவா சரணம் ! Poll_c10பெரியவா சரணம் ! Poll_m10பெரியவா சரணம் ! Poll_c10 
1 Post - 1%
சிவா
பெரியவா சரணம் ! Poll_c10பெரியவா சரணம் ! Poll_m10பெரியவா சரணம் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெரியவா சரணம் ! Poll_c10பெரியவா சரணம் ! Poll_m10பெரியவா சரணம் ! Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
பெரியவா சரணம் ! Poll_c10பெரியவா சரணம் ! Poll_m10பெரியவா சரணம் ! Poll_c10 
142 Posts - 36%
mohamed nizamudeen
பெரியவா சரணம் ! Poll_c10பெரியவா சரணம் ! Poll_m10பெரியவா சரணம் ! Poll_c10 
17 Posts - 4%
prajai
பெரியவா சரணம் ! Poll_c10பெரியவா சரணம் ! Poll_m10பெரியவா சரணம் ! Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
பெரியவா சரணம் ! Poll_c10பெரியவா சரணம் ! Poll_m10பெரியவா சரணம் ! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பெரியவா சரணம் ! Poll_c10பெரியவா சரணம் ! Poll_m10பெரியவா சரணம் ! Poll_c10 
8 Posts - 2%
jairam
பெரியவா சரணம் ! Poll_c10பெரியவா சரணம் ! Poll_m10பெரியவா சரணம் ! Poll_c10 
4 Posts - 1%
Jenila
பெரியவா சரணம் ! Poll_c10பெரியவா சரணம் ! Poll_m10பெரியவா சரணம் ! Poll_c10 
4 Posts - 1%
Rutu
பெரியவா சரணம் ! Poll_c10பெரியவா சரணம் ! Poll_m10பெரியவா சரணம் ! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
பெரியவா சரணம் ! Poll_c10பெரியவா சரணம் ! Poll_m10பெரியவா சரணம் ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரியவா சரணம் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 11, 2021 8:23 pm

பெரியவா சரணம் !

பெரியவா சரணம் ! XTeHkg5XSsikfvs0fhLE+506013

பெரியவா பிறந்த ஊரான விழுப்புரத்திற்கு அருகில் உள்ளது வளவனூர்... சுவாமிகள் அங்கே முகாமிட்டிருந்தார்..

அன்றிரவு முகாமை முடித்துக் கொண்டு வேறு ஊர் செல்ல தயாராகிக் கொண்டிருந்தனர்.. பூஜைப் பொருட்களை எடுத்து வைக்கச் சொன்னார்..

கைங்கர்யம் செய்பவர்கள் ஜாக்கிரதையாக கட்டி வைக்க தொடங்கினர்..

அந்த நேரத்தில் வந்தார் ஒரு மூதாட்டி.. தனக்கு ஒரு ருத்ராட்சம் வேண்டும், கிடைக்க வாய்ப்பிருக்கிறதா என அவர்களிடம் கேட்டார்..

பூஜைப் பொருட்களை கட்டி வைத்ததால், அவர்களுக்கு பிரிக்க முடியவில்லை.... "இப்போது கொடுப்பதற்கில்லை! இன்னொரு முறை சுவாமிகள் முகாமிடும் போது வாருங்கள்!" எனக் கூறினர்..

'வயதான காலத்தில் இன்னொரு முறை எங்கே அலைவது?' மூதாட்டிக்கு மனதில் சோகம் உண்டானது..

அங்கிருந்த தீக்ஷிதர் ஒருவருக்கு மூதாட்டியிடம் பரிவு வந்தது..

"ஸ்வாமிகள்! உள்ளே தான் இருக்கிறார்.. அவரிடம் கேட்டு ருத்ராட்சம் பெறலாமே " என்று வழிகாட்டினார்..

மூதாட்டி, "நான் விழுப்புரத்தைச் சேர்ந்தவள்.. பெயர் சொல்லி, நான் வந்திருப்பதாக தெரிவியுங்கள், கட்டாயம் ருத்ராட்சம் தருவார்!" என்று கூறினார்..

தீக்ஷிதருக்கு மூதாட்டியின் பேச்சில் சூட்சமம் இருப்பதாக தோன்றியது.. உடனே சுவாமிகளிடம் மூதாட்டி குறித்து தெரிவித்தார்..

மூதாட்டியின் ஊர், பெயரைக் கேட்ட சுவாமிகள் வியப்படைந்தார்.. பூஜைப் பொருட்களை, பிரித்து ஒரு ருத்ராட்சம் எடுத்து வருமாறு உத்தரவிட்டார்..

பின் மூதாட்டியை அழைத்து, ருத்ராட்சத்தை பரிவுடன் கொடுத்தனுப்பினார்.. மூதாட்டி கண்ணீருடன் விடைபெற்றார்..

யார் அந்த மூதாட்டி என்ற கேள்வியைக் கண்ணில் தேக்கி நின்றார் தீக்ஷிதர்..

பெரியவா சொன்னார், " இந்த ஜீவன் மண்ணுலகத்திற்கு வருவதற்கு இந்த அம்மா தான் பிரசவ காலத்தில் உதவியவர்.."

சுவாமிகளின் தாயாருக்குப் பிரசவம் பார்த்தவர் தான் அந்த மூதாட்டி!

இதைக் கேட்ட தீக்ஷிதர் கண்ணீர் மல்க அந்த மூதாட்டி சென்ற திசையை நோக்கி வணங்கினார்..

கருணாமூர்த்தி பெரியவா சரணம் சரணம்.. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 12, 2021 12:15 pm

:வணக்கம்: :வணக்கம்:



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக