புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆஸ்கருக்குச் செல்லும் பழங்குடியினரின் கதை Poll_c10ஆஸ்கருக்குச் செல்லும் பழங்குடியினரின் கதை Poll_m10ஆஸ்கருக்குச் செல்லும் பழங்குடியினரின் கதை Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
ஆஸ்கருக்குச் செல்லும் பழங்குடியினரின் கதை Poll_c10ஆஸ்கருக்குச் செல்லும் பழங்குடியினரின் கதை Poll_m10ஆஸ்கருக்குச் செல்லும் பழங்குடியினரின் கதை Poll_c10 
14 Posts - 44%
T.N.Balasubramanian
ஆஸ்கருக்குச் செல்லும் பழங்குடியினரின் கதை Poll_c10ஆஸ்கருக்குச் செல்லும் பழங்குடியினரின் கதை Poll_m10ஆஸ்கருக்குச் செல்லும் பழங்குடியினரின் கதை Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
ஆஸ்கருக்குச் செல்லும் பழங்குடியினரின் கதை Poll_c10ஆஸ்கருக்குச் செல்லும் பழங்குடியினரின் கதை Poll_m10ஆஸ்கருக்குச் செல்லும் பழங்குடியினரின் கதை Poll_c10 
1 Post - 3%
Guna.D
ஆஸ்கருக்குச் செல்லும் பழங்குடியினரின் கதை Poll_c10ஆஸ்கருக்குச் செல்லும் பழங்குடியினரின் கதை Poll_m10ஆஸ்கருக்குச் செல்லும் பழங்குடியினரின் கதை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆஸ்கருக்குச் செல்லும் பழங்குடியினரின் கதை Poll_c10ஆஸ்கருக்குச் செல்லும் பழங்குடியினரின் கதை Poll_m10ஆஸ்கருக்குச் செல்லும் பழங்குடியினரின் கதை Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
ஆஸ்கருக்குச் செல்லும் பழங்குடியினரின் கதை Poll_c10ஆஸ்கருக்குச் செல்லும் பழங்குடியினரின் கதை Poll_m10ஆஸ்கருக்குச் செல்லும் பழங்குடியினரின் கதை Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
ஆஸ்கருக்குச் செல்லும் பழங்குடியினரின் கதை Poll_c10ஆஸ்கருக்குச் செல்லும் பழங்குடியினரின் கதை Poll_m10ஆஸ்கருக்குச் செல்லும் பழங்குடியினரின் கதை Poll_c10 
17 Posts - 4%
prajai
ஆஸ்கருக்குச் செல்லும் பழங்குடியினரின் கதை Poll_c10ஆஸ்கருக்குச் செல்லும் பழங்குடியினரின் கதை Poll_m10ஆஸ்கருக்குச் செல்லும் பழங்குடியினரின் கதை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆஸ்கருக்குச் செல்லும் பழங்குடியினரின் கதை Poll_c10ஆஸ்கருக்குச் செல்லும் பழங்குடியினரின் கதை Poll_m10ஆஸ்கருக்குச் செல்லும் பழங்குடியினரின் கதை Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ஆஸ்கருக்குச் செல்லும் பழங்குடியினரின் கதை Poll_c10ஆஸ்கருக்குச் செல்லும் பழங்குடியினரின் கதை Poll_m10ஆஸ்கருக்குச் செல்லும் பழங்குடியினரின் கதை Poll_c10 
9 Posts - 2%
jairam
ஆஸ்கருக்குச் செல்லும் பழங்குடியினரின் கதை Poll_c10ஆஸ்கருக்குச் செல்லும் பழங்குடியினரின் கதை Poll_m10ஆஸ்கருக்குச் செல்லும் பழங்குடியினரின் கதை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆஸ்கருக்குச் செல்லும் பழங்குடியினரின் கதை Poll_c10ஆஸ்கருக்குச் செல்லும் பழங்குடியினரின் கதை Poll_m10ஆஸ்கருக்குச் செல்லும் பழங்குடியினரின் கதை Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆஸ்கருக்குச் செல்லும் பழங்குடியினரின் கதை Poll_c10ஆஸ்கருக்குச் செல்லும் பழங்குடியினரின் கதை Poll_m10ஆஸ்கருக்குச் செல்லும் பழங்குடியினரின் கதை Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஆஸ்கருக்குச் செல்லும் பழங்குடியினரின் கதை Poll_c10ஆஸ்கருக்குச் செல்லும் பழங்குடியினரின் கதை Poll_m10ஆஸ்கருக்குச் செல்லும் பழங்குடியினரின் கதை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸ்கருக்குச் செல்லும் பழங்குடியினரின் கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 06, 2021 8:07 pm

ஆஸ்கருக்குச் செல்லும் பழங்குடியினரின் கதை WFlvcUDTSCmkCagqmDM9+21

-
உலகம் முழுவதும் திரைத்துறைக்கான உயரிய அங்கீகாரமாக பல சர்வதேச திரைப்பட விழாக்கள் இருந்தாலும், சட்டென நம் நினைவுக்கு வருவது ‘ஆஸ்கர்’ விருது. இந்த ஆண்டு நடைபெறும் ஆஸ்கர் விருது நிகழ்வில் ‘ம்ம்ம்…’(சவுண்ட் ஆஃப் பெயின்) என்ற குரும்பா பழங்குடியின மொழி திரைப்படம் மெயின்ஸ்ட்ரீம் போட்டியில் தேர்வாகியுள்ளது. கேரளத்தை பூர்வீகமாகக் கொண்ட  இயக்குநர் விஜேஷ் மணி, இப்படத்தின் உருவாக்கம் மற்றும் தனது முந்தைய திரைப்படங்களின் அனுபவங்களைப் பகிர்ந்தார்.

‘‘25 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். சில மலையாளப் படங்களைத் தயாரித்தும்  உள்ளேன். இயக்குநராக ‘பவிஸ்வகுரு’ எனது முதல் படம். 51 மணி நேரத்தில் கதை எழுதி, படப்பிடிப்பு நடத்தி  முடித்து, சென்சார் செய்து விளம்பரப்படுத்தி திரை அரங்குகளில் வெளியானது இப்படத்தின் சிறப்பு. இதற்காக கின்னஸ் புத்தகத்தில் இடமும் சான்றிதழும் கிடைத்தது.

இரண்டாவது படமாக மலையாள மொழியில் ‘புழயம்மா’. கதை முழுவதும் ஆற்றில் நடப்பதாக அமைந்திருக்கும் இப்படம் கேரள அரசின் பாராட்டுடன், சிறந்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்கான படமாக ‘ஏசியன் புக் ஆஃப் ரெகார்ட்ஸ்’ புத்தகத்தில் இடமும் பெற்றது.  
இதற்கடுத்து ‘நேதாஜி’ என்று இருளா பழங்குடியினர் மொழியில் ஒரு படம். இது இந்தியன் பனோரமா மற்றும் கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றது.

அடுத்து ‘நமோ’ சமஸ்கிருத மொழியில் எடுத்த  படம். இது சமீபத்தில் கோவா திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமாவால் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டது...’’ என்று கூறும் விஜேஷ் மணி, தான் எடுக்கும் திரைப்படங்கள் வித்தியாசமாகவும், அடுத்து வரும் தலைமுறைக்கு ஆவணமாகவும் இருக்க வேண்டும் என்கிறார்.

‘‘இருளா, சமஸ்கிருதம் எனத் தொடர்ந்து இப்போது குரும்பா மொழியில் படம் எடுத்திருக்கிறேன். இவர்களது கலாச்சாரம், பண்பாடு பற்றி நமக்கு ஆவணமாக எங்கும் இல்லை. குறும்பா மொழியை எடுத்துக்கொண்டால் எழுத்து வடிவிலும்  இல்லை. இப்போது இந்த மாதிரியான படங்களுக்கு வரவேற்பு இல்லை என்றாலும், இதன் வேல்யூ இருபத்தைந்து வருடங்கள் கழித்து தெரியும். இந்தியாவில் இது போல் நிறைய கலாச்சாரம், மொழி, இனங்கள் இருக்கின்றன. அதை அம்மக்களின் வாழ்வியலோடு திரைப்படமாக ஆவணப்படுத்த முயல்கிறேன்...’’ என்று கூறும் விஜேஷ் மணி, ‘ம்ம்ம்’ படத்தின் கருவை விளக்கினார்.

‘‘தேனீக்கள் இல்லையென்றால் உலகம் நான்கு வருடம்தான் இருக்கும் என்று ஐன்ஸ்டீன் கூறியுள்ளார். மனிதர்களாகிய நமக்கு மட்டுமின்றிபூமியில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் தேனீக்கள் மூலமே உணவுச் சங்கிலி இயங்குகிறது. மலர்களுக்கு  இடையேயான மகரந்தச் சேர்க்கை தேனீக்கள் மூலமே நிகழ்கிறது.  

காட்டில் இன்று தேன் இல்லை. ஆனால், நாட்டில் போலியான தேன் பயன்பாட்டில் இருக்கிறது.  நம்மைச் சுற்றி இருக்கும் சூழலில் தேன் சார்ந்த தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் குரும்பா இன மக்கள். எனவே, மேற்சொன்ன கருத்தின்  அடிப்படையில், அவர்கள் வாழ்வியலோடு சூழலியல் சார்ந்த திரைப்படமாக ‘ம்ம்ம்’  எடுத்திருக்கிறோம்...’’ என்று கூறும் விஜேஷ் மணி, சைன் லாங்குவேஜில் அடுத்த படத்தை இயக்கவுள்ளார்.

‘‘மனித குலத்தின் முதல் மொழி சைன் லாங்குவேஜ் தான். அதன்பின்தானே இன்று ஒவ்வொருவரும் பெருமையாகவும், பிரிவினையாகவும் சொல்லிக்கொள்ளும் மொழிகள் உருவாகியுள்ளன. அப்படியாக அடுத்து ஐ.டி-யையும், விவசாயத்தையும் தொடர்புபடுத்தி படம் எடுக்கவுள்ளோம்...’’ என்றார் விஜேஷ்.

அன்னம் அரசு
-குங்குமம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக