புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அடுத்த ஜனநாயகப் படுகொலை.    Poll_c10அடுத்த ஜனநாயகப் படுகொலை.    Poll_m10அடுத்த ஜனநாயகப் படுகொலை.    Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அடுத்த ஜனநாயகப் படுகொலை.    Poll_c10அடுத்த ஜனநாயகப் படுகொலை.    Poll_m10அடுத்த ஜனநாயகப் படுகொலை.    Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
அடுத்த ஜனநாயகப் படுகொலை.    Poll_c10அடுத்த ஜனநாயகப் படுகொலை.    Poll_m10அடுத்த ஜனநாயகப் படுகொலை.    Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
அடுத்த ஜனநாயகப் படுகொலை.    Poll_c10அடுத்த ஜனநாயகப் படுகொலை.    Poll_m10அடுத்த ஜனநாயகப் படுகொலை.    Poll_c10 
17 Posts - 4%
prajai
அடுத்த ஜனநாயகப் படுகொலை.    Poll_c10அடுத்த ஜனநாயகப் படுகொலை.    Poll_m10அடுத்த ஜனநாயகப் படுகொலை.    Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அடுத்த ஜனநாயகப் படுகொலை.    Poll_c10அடுத்த ஜனநாயகப் படுகொலை.    Poll_m10அடுத்த ஜனநாயகப் படுகொலை.    Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
அடுத்த ஜனநாயகப் படுகொலை.    Poll_c10அடுத்த ஜனநாயகப் படுகொலை.    Poll_m10அடுத்த ஜனநாயகப் படுகொலை.    Poll_c10 
8 Posts - 2%
jairam
அடுத்த ஜனநாயகப் படுகொலை.    Poll_c10அடுத்த ஜனநாயகப் படுகொலை.    Poll_m10அடுத்த ஜனநாயகப் படுகொலை.    Poll_c10 
4 Posts - 1%
Jenila
அடுத்த ஜனநாயகப் படுகொலை.    Poll_c10அடுத்த ஜனநாயகப் படுகொலை.    Poll_m10அடுத்த ஜனநாயகப் படுகொலை.    Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அடுத்த ஜனநாயகப் படுகொலை.    Poll_c10அடுத்த ஜனநாயகப் படுகொலை.    Poll_m10அடுத்த ஜனநாயகப் படுகொலை.    Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அடுத்த ஜனநாயகப் படுகொலை.    Poll_c10அடுத்த ஜனநாயகப் படுகொலை.    Poll_m10அடுத்த ஜனநாயகப் படுகொலை.    Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்த ஜனநாயகப் படுகொலை.


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed Feb 10, 2021 12:51 am


குழந்தை ஆபாசப் படம், பாலியல் பலாத்காரம், பயங்கரவாதம், தீவிரவாதம், மற்றும் தேசவிரோத நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட எழுத்துக்களை, கருத்துகளை பொருளடக்கங்களை கண்டுப்பிடிக்கவும் சட்ட விரோத, சட்டத்தை மீறும் பிரச்சாரங்கள், செய்திகள், உள்ளடக்கங்கள், கருத்துக்கள் கொண்ட நடவடிக்கைகளைக் கண்டுப்பிடிக்க புதிய திட்டத்தின் கீழ் சைபர் தன்னார்வலர்களாக குடிமக்களையே மாற்றும் ஒரு திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் கிரைம் பிரிவு உருவாக்கியுள்ளது.

இதன் மூலம் சைபர் தன்னார்வலர்களுக்கு (cyber volunteers) மட்டற்ற அதிகாரம் வழங்கப்பட்டு எந்த ஒரு எழுத்தையும் வெளியீட்டையும் அவர்கள் நினைத்தால் தேச விரோத கருத்துகள் என்று குறியிட முடியும். எந்த வித பொறுப்பும் இன்றியும் ஒரு நபரை தேசதுரோகி என்று முத்திரை குத்த முடியும் என்ற நிலை ஏற்படும் .

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் ஒரு இணைப்புப் புள்ளியாகச் செயல்படும். பொதுமக்களில் ஆர்வமுள்ளவர்கள் இதில் பதிவு செய்து சைபர் கண்காணிப்பு தன்னார்வலர்களாகலாம்.

மக்களை மக்களின் ஒரு பகுதியினரே கண்காணிக்கும் இந்தத் திட்டம் அபாயகரமானது என்று சமூக ஆர்வலர்களும் சட்ட நிபுணர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். (indianexpress)

அடுத்த ஜனநாயகப் படுகொலை.    UnFollow_Me_Social_Media_Map

ஒபாமா ஆட்சியின் போது இப்படியான ஒரு உளவு பார்க்கும் சட்டத்தை கொண்டு வந்தது.பயங்கரவாதச் செயல்களை கண்காணிக்க எனச் சொல்லப்பட்டது. அதன் இன்னொரு வடிவமாக இந்தியாவின் சட்டம் இருக்கலாம். அதேசமயம் ஒருவருக்குப் பிடிக்காதவரை தேசத்துரோகி என முத்திரை குத்தலாம்.பக்கத்தில் உள்ளவரை சந்தேகக் கண்ணுடன் பார்க்க வைக்கலாம் என்கின்றனர்.

ஹிட்லர் ஆட்சியிலும் ஸ்டாலின் ஆட்சியிலும் ஏன் இப்போதும் ரஷ்யா,சீனாவிலும் உள்ள நடைமுறை எனலாம்.மக்களை உளவு பார்க்க வைத்தார் ஹிட்லர்.

மக்களை உளவு பார்க்காமல் வேறு வழிகளை கையாளலாம்.ஆபாச பக்கங்கள்,செயலிகளை தடை செய்தார்கள் என்ன நடந்தது.சட்டவிரோத செயல்களை செய்பவர் இப்படி நேரடியாக மாட்டிக் கொள்வாரா?


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 10, 2021 8:29 pm

அடுத்த ஜனநாயகப் படுகொலை.    103459460 அடுத்த ஜனநாயகப் படுகொலை.    1571444738

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 10, 2021 9:18 pm

இதன் மூலம் சைபர் தன்னார்வலர்களுக்கு (cyber volunteers) மட்டற்ற அதிகாரம் வழங்கப்பட்டு எந்த ஒரு எழுத்தையும் வெளியீட்டையும் அவர்கள் நினைத்தால் தேச விரோத கருத்துகள் என்று குறியிட முடியும். எந்த வித பொறுப்பும் இன்றியும் ஒரு நபரை தேசதுரோகி என்று முத்திரை குத்த முடியும் என்ற நிலை ஏற்படும் .
இது எப்பிடி சாத்தியமாகும்?
எதற்குமே ஆதாரம் தேவைப்படுகிறது.
சைபர் தன்னார்வலர்கள் இஷ்டத்திற்கு எந்த எழுத்தையும் வெளியீட்டையும் ஆதாரமின்றி
தேசத்துரோக முத்திரை குத்தமுடியாது.
நீதிமன்றங்கள் /உயர் நீதி மன்றம் /உச்ச நீதிமன்றம் இவைகளில் முறையீடு செய்யின்
சரியான தீர்ப்பு வரும்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Feb 10, 2021 11:33 pm

சக்தி18 சூப்பர்!
'Friends of police'  நமக்குக் கொடுத்த பாடத்தை இங்கு நினைத்துக்கொள்ளலாம்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக