புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
by Poomagi Today at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
Poomagi |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பரியேறும் பெருமாள்’ நடிகருக்கு சொந்த வீடு கொடுத்த கலெக்டர்!
Page 1 of 1 •
-
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான பரியேறும் பெருமாள்
என்ற திரைப்படத்தில் நடித்த நடிகர் ஒருவருக்கு நெல்லை
மாவட்ட கலெக்டர் சொந்த வீடு அளித்துள்ளது பெரும் பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் நடிப்பில் பா ரஞ்சித் தயாரிப்பில்
உருவான திரைப்படம் பரியேறும் பெருமாள். கடந்த 2018 ஆம்
ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் கதிர் தந்தையாக
தங்கராசு என்ற நாடகக் கலைஞர் நடித்திருந்தார்
இவர் சமீபத்தில் ஏழ்மையால் வாடுவது குறித்த செய்தி வெளியானது.
இந்த செய்தியை பார்த்த நெல்லை கலெக்டர் அவருக்கு குடிசைமாற்று
தொகுப்பில் வீடு ஒன்றை வழங்கியுள்ளார். அதுமட்டுமின்றி அவரது
மகளுக்கு கலெக்டர் அலுவலகத்தில் தற்காலிக பணி ஒன்றை
வழங்கியுள்ளார்.
இதுகுறித்த பணி ஆணையை அவர் கொடுக்கும் போது எடுக்கபட்ட
புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது
வெப்துனியா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1340751T.N.Balasubramanian wrote:தலைப்புக்கும் பதிவிற்கும் சம்பந்தம் ஏதும் இருப்பதாக தெரியவில்லையே ராம் !!!!!!
@ayyasamy ram
-
தவறு சுட்டியதற்கு நன்றி...
-
தலைப்பிற்குரிய பதிவு பதிவேற்றப்பட்டது!
-
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1340766ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1340751T.N.Balasubramanian wrote:தலைப்புக்கும் பதிவிற்கும் சம்பந்தம் ஏதும் இருப்பதாக தெரியவில்லையே ராம் !!!!!!
@ayyasamy ram
-
தவறு சுட்டியதற்கு நன்றி...
-
தலைப்பிற்குரிய பதிவு பதிவேற்றப்பட்டது!
-
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
கலெக்டர் தன் கடமையை செய்தார்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடு இழந்த நிலையில் கலெக்டர் உதவி செய்தது அவருடைய கடமை. மாரி செல்வராஜ் மனிதநேயத்துடன் செய்த பல உதவிகளை ஊடகங்கள் கண்டு கொள்ளவில்லையே!என்ன உலகமடா இறைவா!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1340798சக்தி18 wrote:கலெக்டர் தன் கடமையை செய்தார்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடு இழந்த நிலையில் கலெக்டர் உதவி செய்தது அவருடைய கடமை. மாரி செல்வராஜ் மனிதநேயத்துடன் செய்த பல உதவிகளை ஊடகங்கள் கண்டு கொள்ளவில்லையே!என்ன உலகமடா இறைவா!
அய்யா தெரியாதையா எனக்கும் !
சிறிது விளக்கம் தேவை.
@சக்தி18
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
தங்கராசுவிடம் ’இயக்குநர் மாரிசெல்வராஜ், உங்களுக்கு
எந்த உதவியும் செய்யவில்லை என்று தகவல் பரவுகிறதே
அது உண்மையா?’ என்று கேட்டோம்.
-
”ஒரு மனுஷன் செஞ்ச உதவியை நினைக்கலைன்னா ஆயுசு
முழுசுக்கும் நாம வாழவே முடியாது. நல்ல சாப்பாடு சாப்பிட
முடியாது. மனசாட்சின்னு ஒண்ணு இருக்கு. அவரை வச்சி
உலகம் முழுக்க பேர் வாங்கிட்டேன்.
அவர் என்னை கைவிடுவாராம்மா?” என்று தொடர்கிறார்
தங்கராசு.
“கழுத்தளவு தண்ணியில மூழ்குற மாதிரி என் குடும்பம்
நின்னுச்சி. கையைக் கொடுத்து தூக்கிவிட்டு காப்பாற்றினதே
மாரி தம்பிதான். அவங்க ஊருக்கு 20 வருஷத்துக்கும் மேல
அம்மன் கோயில் திருவிழாவுக்குப் போய் கூத்துக் கட்டுவேன்.
அப்போதிலிருந்தே எனக்கும் அவங்கக் குடும்பத்துக்கும் நல்ல
பழக்கம் உண்டு. ’பரியேறும் பெருமாள்’ படம் எடுக்க
ஆரம்பிச்சப்போ நேரா தேடிக்கிட்டு வீட்டுக்கு வந்து நீங்கதான்
நடிக்கணும் பிடிவாதமா சொல்லிடுச்சி மாரி தம்பி.
ஊர் ஊரா ஆடிக்கிட்டிருந்த இந்தக் கூத்துக்கலைஞனை
உலகத்துக்கே தெரிய வெச்சாரு தம்பி. படம் வெளியானபிறகு
எங்க உறவு அதோட நின்னுடல. அவரும் விட்டுடல.
அவரு பிஸியா இருப்பார்ன்னு நான்கூட ஃபோன் பண்ண
மாட்டேன். ஆனா, மாரி தம்பி அடிக்கடி ஃபோன் பண்ணி நலம்
விசாரிப்பார். ’என்னப்பா பண்றீங்க? சாப்ட்டீங்களா? அம்மாவ
ஹாஸ்பிட்டல் கூட்டிக்கிட்டு போனீங்களா?
செலவுக்கு ஏதாவது வேணுமான்னு கேட்டுக்கிட்டே இருப்பாரு.
இடையில், அப்பா அம்மான்னு அவங்க குடும்பத்தோட வந்து
பார்த்துட்டு செலவுக்கு கொடுத்துட்டு போனாரு. இதுமட்டுமல்ல,
மகள் அரசிளங்குமாரி டீச்சர் ட்ரெய்னிங் படிச்சுக்கிட்டிருக்கும்
போது ஃபீஸ் கட்ட பணம் இல்லன்னு சொன்னேன்.
அப்போ, தம்பிதான் கடவுள் போல ஃபீஸ் கட்டி உதவினார்.
எங்களுக்கு கல்யாணம் ஆகி ஆறேழு வருஷம் கழிச்சு
பொறந்தவ அரசிளங்குமாரி. அவளுக்கு ஒரு நல்ல இடத்துல
கல்யாணம் பண்ணி கொடுக்கணும். ஒரு நல்ல மாப்பிள்ளைக்கிட்ட
கைய புடிச்சு கொடுக்கணும்ங்கிறதுதான் கனவே.
அதனால, அவளுக்கு கல்யாணம் பண்ண வரன் பார்த்துக்கிட்டு
இருக்கோம். அவள் இல்லைன்னா நாங்க இல்ல. அவளுக்கு வரன்
பார்க்கிறோம்னு தெரிஞ்சதும் ’தங்கச்சி கல்யாணத்துக்கும்
உதவுறேன்ப்பா’ன்னு சொல்லி நம்பிக்கை கொடுத்திருக்காரு
மாரி தம்பி.
இடையில எனக்கு ஊருல ஒரு பிரச்சனை ஆகிடுச்சி.
தெரிஞ்சவங்களை எல்லாம் அனுப்பி, பெரிய பிரச்னையிலிருந்து
என்னை மீட்டவதே தம்பிதான். இது, எல்லாத்தையும்விட
தம்பியோட அடுத்தப் படமான ‘கர்ணன்’லேயும் நடிக்க வாய்ப்பு
கொடுத்திருக்காரு.
அதுமட்டுமில்லாம, இன்னும் ரெண்டு படங்களில் வாய்ப்பு
கிடைச்சிருக்குன்னா அதுக்கு காரணம் அவர்தான். அவரு, உதவி
செய்யலைன்னு யாராவது சொன்னா ஏத்துக்கவே முடியாது.
கடவுள் மாதிரி தொடர்ந்து உதவிகளை செய்திட்டிருக்காரு.
அவரை ஒரு குறையும் சொல்லமுடியாது.
நான் சொல்லவும் விடமாட்டேன். தயவு செஞ்சு யாரும் உதவி
செய்யலைன்னு பொய்யை பரப்பிவிடாதீங்க உங்களுக்கு
புண்ணியமா போகும். என்னை அப்பா மாதிரிதான் மதிச்சி நடக்கிறார்
மாரி தம்பி. அவரால, நான் உலகம் முழுக்க பேர் வாங்கிட்டேன்.
அவர் குடும்பமும் குழந்தையும் ரொம்ப நல்லாருக்கணும்”
என்கிறார் தங்கராசு.
- வினி சர்பனா
இந்து தமிழ் திசை
எந்த உதவியும் செய்யவில்லை என்று தகவல் பரவுகிறதே
அது உண்மையா?’ என்று கேட்டோம்.
-
”ஒரு மனுஷன் செஞ்ச உதவியை நினைக்கலைன்னா ஆயுசு
முழுசுக்கும் நாம வாழவே முடியாது. நல்ல சாப்பாடு சாப்பிட
முடியாது. மனசாட்சின்னு ஒண்ணு இருக்கு. அவரை வச்சி
உலகம் முழுக்க பேர் வாங்கிட்டேன்.
அவர் என்னை கைவிடுவாராம்மா?” என்று தொடர்கிறார்
தங்கராசு.
“கழுத்தளவு தண்ணியில மூழ்குற மாதிரி என் குடும்பம்
நின்னுச்சி. கையைக் கொடுத்து தூக்கிவிட்டு காப்பாற்றினதே
மாரி தம்பிதான். அவங்க ஊருக்கு 20 வருஷத்துக்கும் மேல
அம்மன் கோயில் திருவிழாவுக்குப் போய் கூத்துக் கட்டுவேன்.
அப்போதிலிருந்தே எனக்கும் அவங்கக் குடும்பத்துக்கும் நல்ல
பழக்கம் உண்டு. ’பரியேறும் பெருமாள்’ படம் எடுக்க
ஆரம்பிச்சப்போ நேரா தேடிக்கிட்டு வீட்டுக்கு வந்து நீங்கதான்
நடிக்கணும் பிடிவாதமா சொல்லிடுச்சி மாரி தம்பி.
ஊர் ஊரா ஆடிக்கிட்டிருந்த இந்தக் கூத்துக்கலைஞனை
உலகத்துக்கே தெரிய வெச்சாரு தம்பி. படம் வெளியானபிறகு
எங்க உறவு அதோட நின்னுடல. அவரும் விட்டுடல.
அவரு பிஸியா இருப்பார்ன்னு நான்கூட ஃபோன் பண்ண
மாட்டேன். ஆனா, மாரி தம்பி அடிக்கடி ஃபோன் பண்ணி நலம்
விசாரிப்பார். ’என்னப்பா பண்றீங்க? சாப்ட்டீங்களா? அம்மாவ
ஹாஸ்பிட்டல் கூட்டிக்கிட்டு போனீங்களா?
செலவுக்கு ஏதாவது வேணுமான்னு கேட்டுக்கிட்டே இருப்பாரு.
இடையில், அப்பா அம்மான்னு அவங்க குடும்பத்தோட வந்து
பார்த்துட்டு செலவுக்கு கொடுத்துட்டு போனாரு. இதுமட்டுமல்ல,
மகள் அரசிளங்குமாரி டீச்சர் ட்ரெய்னிங் படிச்சுக்கிட்டிருக்கும்
போது ஃபீஸ் கட்ட பணம் இல்லன்னு சொன்னேன்.
அப்போ, தம்பிதான் கடவுள் போல ஃபீஸ் கட்டி உதவினார்.
எங்களுக்கு கல்யாணம் ஆகி ஆறேழு வருஷம் கழிச்சு
பொறந்தவ அரசிளங்குமாரி. அவளுக்கு ஒரு நல்ல இடத்துல
கல்யாணம் பண்ணி கொடுக்கணும். ஒரு நல்ல மாப்பிள்ளைக்கிட்ட
கைய புடிச்சு கொடுக்கணும்ங்கிறதுதான் கனவே.
அதனால, அவளுக்கு கல்யாணம் பண்ண வரன் பார்த்துக்கிட்டு
இருக்கோம். அவள் இல்லைன்னா நாங்க இல்ல. அவளுக்கு வரன்
பார்க்கிறோம்னு தெரிஞ்சதும் ’தங்கச்சி கல்யாணத்துக்கும்
உதவுறேன்ப்பா’ன்னு சொல்லி நம்பிக்கை கொடுத்திருக்காரு
மாரி தம்பி.
இடையில எனக்கு ஊருல ஒரு பிரச்சனை ஆகிடுச்சி.
தெரிஞ்சவங்களை எல்லாம் அனுப்பி, பெரிய பிரச்னையிலிருந்து
என்னை மீட்டவதே தம்பிதான். இது, எல்லாத்தையும்விட
தம்பியோட அடுத்தப் படமான ‘கர்ணன்’லேயும் நடிக்க வாய்ப்பு
கொடுத்திருக்காரு.
அதுமட்டுமில்லாம, இன்னும் ரெண்டு படங்களில் வாய்ப்பு
கிடைச்சிருக்குன்னா அதுக்கு காரணம் அவர்தான். அவரு, உதவி
செய்யலைன்னு யாராவது சொன்னா ஏத்துக்கவே முடியாது.
கடவுள் மாதிரி தொடர்ந்து உதவிகளை செய்திட்டிருக்காரு.
அவரை ஒரு குறையும் சொல்லமுடியாது.
நான் சொல்லவும் விடமாட்டேன். தயவு செஞ்சு யாரும் உதவி
செய்யலைன்னு பொய்யை பரப்பிவிடாதீங்க உங்களுக்கு
புண்ணியமா போகும். என்னை அப்பா மாதிரிதான் மதிச்சி நடக்கிறார்
மாரி தம்பி. அவரால, நான் உலகம் முழுக்க பேர் வாங்கிட்டேன்.
அவர் குடும்பமும் குழந்தையும் ரொம்ப நல்லாருக்கணும்”
என்கிறார் தங்கராசு.
- வினி சர்பனா
இந்து தமிழ் திசை
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010
நன்றி ராம்.
சிலர் செய்கின்ற உதவி,குடத்தினுள் இருக்கும் ஒளி போலிருக்கிறது.
தன்னலத்திற்காக சிலர் செய்கின்ற உதவிக்கு (காரியத்திற்கு) விழா எடுத்து
ஊடகங்களில் விளம்பரம் கொடுத்து ..........
என்னவோ போங்க, சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.
மாரி செல்வராஜிற்கு
சிலர் செய்கின்ற உதவி,குடத்தினுள் இருக்கும் ஒளி போலிருக்கிறது.
தன்னலத்திற்காக சிலர் செய்கின்ற உதவிக்கு (காரியத்திற்கு) விழா எடுத்து
ஊடகங்களில் விளம்பரம் கொடுத்து ..........
என்னவோ போங்க, சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.
மாரி செல்வராஜிற்கு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|