புதிய பதிவுகள்
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
by ayyasamy ram Today at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Geethmuru | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Srinivasan23 | ||||
prajai | ||||
Geethmuru | ||||
Ammu Swarnalatha | ||||
cordiac |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்வு
Page 1 of 1 •
விருதுநகர்:
சாத்தூர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட
வெடிவிபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 11 ஆக
உயர்ந்துள்ளது.
வெடிவிபத்தில் பள்ளி மாணவி உள்பட 11 பேர் பலியாகினர்.
பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் படுகாயமடைந்த
20க்கும் மேற்பட்டோர் சாத்தூர், சிவகாசி, கோவில்பட்டி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெடிவிபத்தில் பட்டாசு தொழிற்சாலையின் 4 அறைகள்
இடிந்து தரைமட்டமானது.
தினகரன்
சாத்தூர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட
வெடிவிபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 11 ஆக
உயர்ந்துள்ளது.
வெடிவிபத்தில் பள்ளி மாணவி உள்பட 11 பேர் பலியாகினர்.
பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் படுகாயமடைந்த
20க்கும் மேற்பட்டோர் சாத்தூர், சிவகாசி, கோவில்பட்டி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெடிவிபத்தில் பட்டாசு தொழிற்சாலையின் 4 அறைகள்
இடிந்து தரைமட்டமானது.
தினகரன்
சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து :
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்வு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களில் 3 பேர் நிலை கவலைகிடமாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள அச்சங்குளம்
கிராமத்தில், மாரியம்மாள் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.
இதில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வரும்
நிலையில், திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டது.
பேன்சி ரக பட்டாசுகளில் முனை மருந்து செலுத்தும் பணியின்
போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாக அருகே
இருந்த 15 அறைகள் இடிந்து தரைமட்டமாகின.
தகவலறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும்
பணியில் ஈடுபட்டனர். சுமார் 30-க்கும் மேற்பட்டோர்
படுகாயமடைந்தனர். அவர்கள் சாத்தூர், சிவகாசி மற்றும்
கோவில்பட்டி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள சூழலில்,
சிவகாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆறு பேருக்கு
80 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட தீ காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது.
சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள்
ஆய்வு நடத்தி விசாரணை மேற்கொண்டார். பட்டாசு ஆலை
வெடிவிபத்து குறித்து விரிவாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை
எடுக்கப்படும் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன்
உறுதியளித்துள்ளார்.
வெடிவிபத்து நிகழ்ந்த இடத்தில் ஆய்வு செய்த பின்னர்
செய்தியாளர்களிடம் பேசிய சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மன், பட்டாசு
ஆலைகளில் விபத்து நிகழாமல் இருப்பதற்காக விதிமுறைகளை
கடுமையாக செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு
சிகிச்சையளிக்க ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து
மருத்துவர்கள், செவிலியர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதனைதொடர்ந்து பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின்
குடும்பத்துக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என
முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாயும்
முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என
உத்தரவிட்டுள்ளார்.
பட்டாசு ஆலை வெடிவிபத்து கவலையளிப்பதாகவும்,
காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைவார்கள் என நம்புவதாகவும்
பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், விபத்தில்
உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாயும்,
காயமடைந்தோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் பிரதமர் நிவாரண நிதியில்
இருந்து வழங்கப்படும் என்று மோடி அறிவித்துள்ளார்.
இதேபோன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இரங்கல்
தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல்
பதிவில், இதுபோன்ற விபத்துகள் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில்
சாதாரணமாகிவிட்டதாகவும், உயிரிழப்புக்கு போதிய நிவாரணமும்,
விபத்துகள் தொடராமல் தடுப்பது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
-
வெப்துனியா
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்வு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களில் 3 பேர் நிலை கவலைகிடமாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள அச்சங்குளம்
கிராமத்தில், மாரியம்மாள் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.
இதில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வரும்
நிலையில், திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டது.
பேன்சி ரக பட்டாசுகளில் முனை மருந்து செலுத்தும் பணியின்
போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாக அருகே
இருந்த 15 அறைகள் இடிந்து தரைமட்டமாகின.
தகவலறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும்
பணியில் ஈடுபட்டனர். சுமார் 30-க்கும் மேற்பட்டோர்
படுகாயமடைந்தனர். அவர்கள் சாத்தூர், சிவகாசி மற்றும்
கோவில்பட்டி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள சூழலில்,
சிவகாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆறு பேருக்கு
80 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட தீ காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது.
சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள்
ஆய்வு நடத்தி விசாரணை மேற்கொண்டார். பட்டாசு ஆலை
வெடிவிபத்து குறித்து விரிவாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை
எடுக்கப்படும் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன்
உறுதியளித்துள்ளார்.
வெடிவிபத்து நிகழ்ந்த இடத்தில் ஆய்வு செய்த பின்னர்
செய்தியாளர்களிடம் பேசிய சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மன், பட்டாசு
ஆலைகளில் விபத்து நிகழாமல் இருப்பதற்காக விதிமுறைகளை
கடுமையாக செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு
சிகிச்சையளிக்க ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து
மருத்துவர்கள், செவிலியர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதனைதொடர்ந்து பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின்
குடும்பத்துக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என
முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாயும்
முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என
உத்தரவிட்டுள்ளார்.
பட்டாசு ஆலை வெடிவிபத்து கவலையளிப்பதாகவும்,
காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைவார்கள் என நம்புவதாகவும்
பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், விபத்தில்
உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாயும்,
காயமடைந்தோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் பிரதமர் நிவாரண நிதியில்
இருந்து வழங்கப்படும் என்று மோடி அறிவித்துள்ளார்.
இதேபோன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இரங்கல்
தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல்
பதிவில், இதுபோன்ற விபத்துகள் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில்
சாதாரணமாகிவிட்டதாகவும், உயிரிழப்புக்கு போதிய நிவாரணமும்,
விபத்துகள் தொடராமல் தடுப்பது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
-
வெப்துனியா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010
சாத்தூர் நகராட்சியில், (industrial safety officer) தொழில்துறை பாதுகாப்பு அதிகாரி என்பவர் இல்லையா? அல்லது இது மாதிரி தொழிலகங்களில் பாதுகாப்பு முறைகள் அமலில் இருக்கிறதா? யாவரும் பாதுகாப்பு முறைகளை பின்பற்றுகிறார்களா? என்றெல்லாம் இவர் சென்று பார்வை இடமாட்டாரா? தீபாவளி சமயங்களில் குறைந்தது 5/6 தொழிலகங்களில் தீ விபத்தும் உயிர் சேதமும் நடைபெறுவது வழக்கமாகி விட்டதே.
இவர் அதை எல்லாம் கண்டுக்காமல் இருக்க இவர் கண்டுக்கப்படுகிறாரா?
கலெக்டரும் அரசும் உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.
எந்த தலைவரும் பட்டாசு ஆலை முதலாளியை பற்றி வாயையே திறக்கவில்லையே! எங்கே அவர்? அவருக்கு பொறுப்பு இல்லையா?
இவர் அதை எல்லாம் கண்டுக்காமல் இருக்க இவர் கண்டுக்கப்படுகிறாரா?
கலெக்டரும் அரசும் உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.
எந்த தலைவரும் பட்டாசு ஆலை முதலாளியை பற்றி வாயையே திறக்கவில்லையே! எங்கே அவர்? அவருக்கு பொறுப்பு இல்லையா?
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|