புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Today at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
87 Posts - 45%
ayyasamy ram
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
83 Posts - 43%
mohamed nizamudeen
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
7 Posts - 4%
prajai
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
7 Posts - 4%
Ammu Swarnalatha
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
2 Posts - 1%
Barushree
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
2 Posts - 1%
Jenila
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
2 Posts - 1%
jairam
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
11 Posts - 4%
prajai
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
9 Posts - 4%
Jenila
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
4 Posts - 2%
Rutu
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
2 Posts - 1%
Barushree
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழிகாட்டி!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 09, 2021 4:53 pm

வழிகாட்டி! E_1612662908
-
என்ன நடக்கிறது, ஏன் நடக்கிறது, காரணம் தெரியவில்லை.
தெய்வம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. உணர்ந்து
செயல்படுபவர்கள், அர்ஜுனனைப் போல, தப்பிப் பிழைத்து,
உயர்வு பெறுகின்றனர்- என்பதை விளக்கும் நிகழ்வு இது:

மகாபாரத யுத்தம் கடுமையாக நடந்து கொண்டிருந்தது.
'என் மகனான அபிமன்யுவின் முடிவிற்கு காரணமான,
ஜயத்ரதனைக் கொல்வேன்...' என, சபதம் செய்திருந்த,
அர்ஜுனன், அம்பை ஏவி, ஜயத்ரதன் தலையைக் கொய்தான்.

அர்ஜுனனின் தேரை ஓட்டிக் கொண்டிருந்த கண்ணன்,
'பார்த்தா... அந்த ஜயத்ரதன் தலை கீழே விழாதவாறு,
அம்புகளை ஏவி தட்டியபடியே செல்...' என்றார்.

அர்ஜுனனும் அப்படியே செய்தான்.

சற்றுநேரம் ஆனதும், 'அர்ஜுனா... அதோ பார், அங்கே ஒருவன்
தவம் செய்தவாறு இருக்கிறானல்லவா... அவன் மடியில் இந்த
ஜயத்ரதன் தலையைத் தள்ளு...' என்றார், கண்ணன்.

அர்ஜுனனும், அங்கே தவம் செய்து கொண்டிருந்தவனின்
மடியில், ஜயத்ரதனின் தலையைத் தள்ளினான்.

தவம் செய்து கொண்டிருந்தவர், திடீரென, ஒரு தலை, தன் மேல்
வந்து விழுந்ததைக் கண்டு திடுக்கிட்டு, கீழே தள்ளினார்.
அதே விநாடியில், தலை சிதறி, அவரும் இறந்து போனார்.

அவர் பெயர் விருத்த ஷத்திரன்; அவர் தான், ஜயத்ரதனின் அப்பா.
மகன் தலையைக் கீழே தள்ளிய அவர், ஏன் இறக்க வேண்டும்?

விருத்த ஷத்திரன், தவம்செய்து, 'என் மகனின் தலையை எவன்
கீழே தள்ளுவானோ, அவன் தலை சிதறி இறக்க வேண்டும்...' என,
வரம் வாங்கியிருந்தார்.

மகனுக்கு பாதுகாப்பு செய்து விட்டோம் என்பது, அவர் எண்ணம்.

அவர் மகனான ஜயத்ரதனும் இத்தகவலை அறிந்து வைத்திருந்தான்;
கேட்க வேண்டுமா?

'எவனும் என்னை ஒன்றும் செய்ய முடியாது...' என்ற எண்ணத்தில்
அட்டகாசம் செய்து கொண்டிருந்தான்.

அதற்கு உச்சம் வைத்தது போல், பாஞ்சாலியை கவர்ந்து ஓடி,
பாண்டவர்களால் அவமானப் படுத்தப்பட்டான், ஜயத்ரதன்.
அந்த அவமானத்தின் விளைவாக, அபிமன்யு வதத்தில் முக்கிய பங்கு
வகித்தான்.

என்ன தான் செய்தாலும், தெய்வம் இருக்கிறதல்லவா... அது, ஜயத்ரதன்
தலையை வாங்கி, அப்பாவின் மடியில் தள்ளச்செய்து, -அவன்
கதையையும் முடித்தது.

தன்னை நம்பிய அர்ஜுனனையும், மற்ற பாண்டவரையும் காத்தது,
தெய்வம்.

தெய்வம் உள் நின்று உணர்த்தும்; உணர்வோம். தீவினைகள் நீங்கும்;
நல்வினைகள் ஓங்கும். கவலையே வேண்டாம்!
--
பி. என். பரசுராமன்
நன்றி-வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக