புதிய பதிவுகள்
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
by Guna.D Today at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வைரமுத்து பாடல்கள் : உங்களை ஆச்சர்யப்படுத்தும் 14 தகவல்கள்!
Page 1 of 1 •
-
கவிப்பேரரசு வைரமுத்து. திரையிசைப் பாடல்களில்
கதைக்களத்துக்கு மட்டுமல்லாமல், திரைக்கு வெளியே
சமூகத்துக்கும் தன் வரிகள் மூலம் செய்தி சொல்லிக்
கொண்டே இருக்கும் 62 வயது இளைஞர்.
தான் எழுதிய பாடல்களில், சில சுவாரஸ்யப் பகிர்வுகளை
அங்கங்கே பகிர்ந்திருந்தார். அவற்றிலிருந்து சில;
* இவர் ஐஸ்வர்யா ராய்க்கு எழுதிய பாடல்களில்
ஏதாவதொரு இலக்கணக்குறிப்பு வந்துவிடுகிறது.
ஜீன்ஸ் படத்தில் இரட்டை கிளவி.
ராவணன் படத்தின் ‘கள்வரே கள்வரே’வில் வலிமிகும்
இடங்கள் வலிமிகா இடங்கள். இதைப் பற்றி சொல்லும்
போது ‘காதல் பாட்டில் இலக்கணக்குறிப்பு வைக்கிற
போது அது இளைஞர்களிடத்தில் எளிதாகச் சென்று
சேர்வதாய் உணர்கிறேன்.
இலக்கணக்குறிப்புகளை ஆசிரியர்கள் சொல்லிக்
கொடுத்தால் சுமை. ஐஸ்வர்யா ராய் சொல்லிக்
கொடுத்தால் சுவை’ என்கிறார்.
* ‘ஓஹோஹோ கிக்கு ஏறுதே’ பாடலில் ‘ஜீவன் இருக்கும்
மட்டும் வாழ்கை நமக்குமட்டும் இதுதான் ரஜினிச்சித்தர்
பாட்டு’ என்றுதான் எழுதியிருந்தாராம்.
இயக்குநர், இசையமைப்பாளர் எல்லாரும் ஓகே சொல்லி
விட, வீட்டுக்கு வந்தவருக்கு ரஜினியிடமிருந்து அழைப்பு.
‘சித்தராவது அத்தனை சுலபமல்லவே.. ரஜினிச்சித்தர்
என்பதெல்லாம் வேண்டாமே’ என்று அன்போடு கேட்டுக்
கொள்ள ‘இதுதான் ஞானச்சித்தர் பாட்டு’ என்று
மாற்றினாராம்.
* வைரமுத்து பள்ளியில் படிக்கும்போது ஆசிரியர்
பாடம் நடத்துகிறார். ‘அவன் ஆண் பால். அவள்
பெண்பால்’ ஒரு மாணவன் குறும்பாகக் கேட்கிறான்..
‘குழந்தை எந்தப் பாலில் அடங்கும்?’ ஆசிரியர் திகைக்க,
வைரமுத்து பதில் சொன்னாராம்:
‘குழந்தை தாய்ப்பாலில் அடங்கும்’.
மின்னலைப்பிடித்து பாடலில் அழகு என்பது ஆண்பாலா
பெண்பாலா என்று வார்த்தை விவாதம் நடத்தியபோது
இது ஞாபகம் வந்ததாம் கவிஞருக்கு
* சிங்கப்பூரில் நண்பரோடு நடைப்பயிற்சி செய்து
கொண்டிருந்தபோது, ஒரு பெரியவர் வழிமறித்து,
‘நீங்கதானே வைரமுத்து? உங்களோட ஒரு பாட்டு
எனக்கு ரொம்பப் பிடிக்கும்’ என்று சொல்லி, ஒரு பாடலை
வரிக்கு வரி பாராட்டிவிட்டுச் சென்றாராம். உடனிருந்த
நண்பர் கொஞ்சம் மரியாதையாக விலகி நிற்கிறார்.
‘யார் இந்தப் பெரியவர்’ என்று வைரமுத்து கேட்க
‘எஸ்.ஆர்.நாதன்’ என்கிறார் நண்பர். ‘என்ன செய்து
கொண்டிருக்கிறார்?’ இவர் திரும்பக் கேட்க, நண்பர்
சொல்கிறார். ‘சிங்கப்பூரின் ஜனாதிபதியாக இருக்கிறார்’
. அப்படி ஜனாதிபதி பாராட்டிய பாடல்
‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’
* சில பாடல்கள் கதைக்குப் பொருந்துவதைவிட,
வாழ்க்கைக்கு பொருந்திப் போகிறது. முரளியின்
படமொன்றில் கதைச்சூழலுக்கு வைரமுத்து எழுதிய
பாடலொன்று, முரளியின் இறுதி ஊர்வலத்தின்போது
ஒலிபரப்பப்பட்டு கண்ணீர்ச்சூழலுக்கும் பொருந்திப்
போனது குறித்து வருந்தியிருக்கிறார் கவிஞர்.
அந்த வரிகள்: ‘ஒரு ஜீவன் அழைத்தது..
ஒரு ஜீவன் துடித்தது.. இனி எனக்காக அழவேண்டாம்
துளி கண்ணீரும் விடவேண்டாம்..’
அதேபோலவே பாடகி ஸ்வர்ணலதாவின் இறுதி
ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட பாடல்
‘போறாளே பொன்னுத்தாயி பொல பொலவென்று
கண்ணீர் விட்டு
தண்ணீரும் சோறும் தந்த மண்ணை விட்டு..’
* மனிதன் படத்தின் ‘மனிதன் மனிதன் எவன்தான்
மனிதன்’ பாடல் நீளம் கருதி படத்தில் இடம்பெறாது
என்று தயாரிப்பாளர் தரப்பில் சொல்லப்பட்டு விட்டது.
பிறகு படப்பிடிப்பில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த
ரஜினியின் காதில் இந்தப் பாடல் விழ, ‘நல்லாருக்கே’
என்று இயக்குநரிடம் பேசி டைட்டில் பாடலாக
சேர்த்தினார்களாம்.
* தமிழில் ராவணனுக்கு வைரமுத்து எழுத, இந்தியில்
ராவனுக்கு குல்சார் எழுதுகிறார்.
‘என்னைவிட நிச்சயமாக வைரமுத்துதான் அருமையாக
எழுதியிருக்கிறார்’ என்று பல இடங்களில்
சொல்லியிருக்கிறார் குல்சார். இதைக் கேட்ட வைரமுத்து
சொன்னாராம்:
‘என்னைவிட நிச்சயம் குல்சார் திறமையான கவிஞர்தான்.
ஆனால் இந்தியைவிட நிச்சயமாக தமிழ்தான்
சிறந்தமொழி என்பதால் என் எழுத்து விஞ்சி நிற்கிறது’
* கவிஞர் கிராமத்திலிருக்கும்போது பாரதிராஜா
‘உடனே பாடல் வேண்டும் என்று மெட்டனுப்புகிறார்.
எழுதிக் கொண்டிருக்கும் கவிஞருக்கு உள்ளூர்
ஒலிபெருக்கியின் ஓசை தொந்தரவு கொடுக்கிறது.
நண்பர்களை அழைத்து சொன்னபோது ஒலிபெருக்கி
நின்று, பாட்டு பிறக்கிறது. 3 மாதம் கழித்து திரும்ப
கவிஞர் கிராமத்துக்குப் போனபோது
அதே ஒலிபெருக்கியில் அவர் அன்று எழுதிய பாட்டு
ஒலித்துக் கொண்டிருந்ததாம். அந்தப் பாடல்
: ‘திருப்பாச்சி அருவாள தீட்டிக்கிட்டு வாடா வாடா..’
* முதல்வன் படத்திற்காக,
‘ஓலைக்குடிசை.. ஒற்றை ஜன்னல்.. துண்டு மேகம்..
தூரத்து வானம்!
கொஞ்சம் வெற்றிலை.. நிறைய மல்லிகை.. கிழிந்தபாயில்
கிளியோ பாட்ரா!’ -
என்று வரிகளை எழுதிக்கொடுத்துவிட்டார். பாடி, பாடலும்
ரெடி. ஆனால் ஷங்கர் அழைத்து,
‘இவ்ளோ மென்மையான பாட்டு. அதும் க்ளைமாக்ஸ்
முன்னால. ரசிகன் எழுந்துபோய்டுவான்’ என்று சொல்ல
வேறு எழுதிக் கொடுத்தார்.
அதுதான்... ‘உப்புக்கருவாடு ஊறவெச்ச சோறு ஊட்டிவிட
நீ வேணும் எனக்கு’
* வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்-ஸில் ரசித்து ரசித்து கவிஞர்
எழுதிய பாடல் ‘காடு திறந்தே கிடக்கிறது..’
இசையமைப்பாளர் பரத்வாஜும், இவரும் ‘இந்தப் பாடலை
தேசமே கொண்டாடப்போகிறது’ என்று சிலாகித்துக்
கொண்டிருக்க, பாடல்கள் வெளியாகி ஒரு குத்துப்பாடல்
மற்ற எல்லாப் பாடல்களையும் அடித்துக் கொண்டு
போனது.
அது ‘சிரிச்சு சிரிச்சு வந்தா சீனாதானா டோய்!’
வைரமுத்து பாடல்கள் : உங்களை ஆச்சர்யப்படுத்தும் 14 தகவல்கள்!
* இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் ஒரு சூழல் சொல்லி,
‘இடைவேளைக்கு முன் கதாநாயகி, காதலியாக இருப்பாள்.
அப்போதும் பொருந்தவேண்டும். இடைவேளைக்குப் பின்
அவளே விதவையாக இருப்பாள். தற்கும் பொருந்த
வேண்டும்’ என்கிறார். அதற்கு எழுதிய பாடல்தான்;
‘வெள்ளைப்புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே..’
* பாடலின் மெட்டுக்கு ‘மெல்லினமா, வல்லினமா எது
பொருந்தும்?’ என்ற அறிவியலை அறிந்து அதற்குத்
தகுந்தபடி தான் எழுதிக்கொடுப்பாராம் கவிஞர்.
அதனால்தான் ‘அன்புமிக்க மங்கையே..
ஆசையுள்ள தங்கமே இன்பமெல்லாம் அள்ளித்தாடி..’
என்று எழுதலாமா என்று யோசித்து, இந்த மெட்டு
வல்லினத்தைத்தான் கேட்கிறது என்று விஞ்ஞான
பூர்வமாக யோசித்து, ‘ஒட்டகத்தக் கட்டிக்கோ’
என்றெழுதினார்.
* கவிஞர் சின்னவயதில் கேட்ட நாட்டுப்பாடலில் வரும்
‘வாய்க்கா கரையோரம் வந்து நின்னான் அய்த்த மகன்
வந்து நின்ன அய்த்தமகன் வாடபட்டுச் சூலானேன்’
வரிகளை ஞாபகப்படுத்திதான் அதன் நீட்சியாக
‘உசிலம்பட்டிப் பெண்குட்டி’ பாடலில் ‘நீ ஓரக்கண்ணால்
பாத்தாலே நான் புள்ளத்தாச்சி’ என்று எழுதினாராம்.
காத்தடித்து கர்ப்பமானது அந்தப் பெண்.. கண்ணடித்தே
கர்ப்பமானது இந்தப்பெண் என்பார் கவிஞர்.
* ஒருபாடல் ஒலிப்பதிவு முடிந்து வந்து ‘முழுப்பாடலையும்
கேட்கமுடியுமா?’ என்று கேட்கிறார் எஸ்பிபி. உடன் ஜானகி.
இசையமைப்பாளர் வித்யாசாகர் போட்டுக்காட்டியதும்,
அதே ஒலிப்பதிவுக்கூடத்தில் நெடுஞ்சாண் கிடையாக
விழுந்து எழுந்து, ‘ஆண்டுக்கு இப்படி ஒரு பாட்டு கிடைத்தால்
போதும். வாழ்நாள் முழுவதும் பாடிக்கொண்டே இருக்கலாம்’
என்று வித்யாசாகர், வைரமுத்து எல்லாரையும் கட்டிப்
பிடித்துப் பாராட்டுகிறார். அந்தப் பாடல் ‘மலரே மௌனமா..’
-பரிசல் கிருஷ்ணா
நன்றி- விகடன்-26-04-2016
-
* இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் ஒரு சூழல் சொல்லி,
‘இடைவேளைக்கு முன் கதாநாயகி, காதலியாக இருப்பாள்.
அப்போதும் பொருந்தவேண்டும். இடைவேளைக்குப் பின்
அவளே விதவையாக இருப்பாள். தற்கும் பொருந்த
வேண்டும்’ என்கிறார். அதற்கு எழுதிய பாடல்தான்;
‘வெள்ளைப்புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே..’
* பாடலின் மெட்டுக்கு ‘மெல்லினமா, வல்லினமா எது
பொருந்தும்?’ என்ற அறிவியலை அறிந்து அதற்குத்
தகுந்தபடி தான் எழுதிக்கொடுப்பாராம் கவிஞர்.
அதனால்தான் ‘அன்புமிக்க மங்கையே..
ஆசையுள்ள தங்கமே இன்பமெல்லாம் அள்ளித்தாடி..’
என்று எழுதலாமா என்று யோசித்து, இந்த மெட்டு
வல்லினத்தைத்தான் கேட்கிறது என்று விஞ்ஞான
பூர்வமாக யோசித்து, ‘ஒட்டகத்தக் கட்டிக்கோ’
என்றெழுதினார்.
* கவிஞர் சின்னவயதில் கேட்ட நாட்டுப்பாடலில் வரும்
‘வாய்க்கா கரையோரம் வந்து நின்னான் அய்த்த மகன்
வந்து நின்ன அய்த்தமகன் வாடபட்டுச் சூலானேன்’
வரிகளை ஞாபகப்படுத்திதான் அதன் நீட்சியாக
‘உசிலம்பட்டிப் பெண்குட்டி’ பாடலில் ‘நீ ஓரக்கண்ணால்
பாத்தாலே நான் புள்ளத்தாச்சி’ என்று எழுதினாராம்.
காத்தடித்து கர்ப்பமானது அந்தப் பெண்.. கண்ணடித்தே
கர்ப்பமானது இந்தப்பெண் என்பார் கவிஞர்.
* ஒருபாடல் ஒலிப்பதிவு முடிந்து வந்து ‘முழுப்பாடலையும்
கேட்கமுடியுமா?’ என்று கேட்கிறார் எஸ்பிபி. உடன் ஜானகி.
இசையமைப்பாளர் வித்யாசாகர் போட்டுக்காட்டியதும்,
அதே ஒலிப்பதிவுக்கூடத்தில் நெடுஞ்சாண் கிடையாக
விழுந்து எழுந்து, ‘ஆண்டுக்கு இப்படி ஒரு பாட்டு கிடைத்தால்
போதும். வாழ்நாள் முழுவதும் பாடிக்கொண்டே இருக்கலாம்’
என்று வித்யாசாகர், வைரமுத்து எல்லாரையும் கட்டிப்
பிடித்துப் பாராட்டுகிறார். அந்தப் பாடல் ‘மலரே மௌனமா..’
-பரிசல் கிருஷ்ணா
நன்றி- விகடன்-26-04-2016
-
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|