புதிய பதிவுகள்
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_c10பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_m10பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_c10 
54 Posts - 46%
ayyasamy ram
பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_c10பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_m10பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_c10 
48 Posts - 41%
mohamed nizamudeen
பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_c10பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_m10பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_c10 
4 Posts - 3%
prajai
பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_c10பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_m10பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_c10 
4 Posts - 3%
Jenila
பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_c10பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_m10பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_c10பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_m10பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_c10பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_m10பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_c10 
1 Post - 1%
M. Priya
பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_c10பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_m10பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_c10 
1 Post - 1%
kargan86
பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_c10பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_m10பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_c10 
1 Post - 1%
jairam
பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_c10பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_m10பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_c10பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_m10பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_c10 
97 Posts - 56%
ayyasamy ram
பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_c10பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_m10பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_c10 
48 Posts - 28%
mohamed nizamudeen
பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_c10பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_m10பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_c10 
8 Posts - 5%
prajai
பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_c10பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_m10பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_c10 
6 Posts - 3%
Jenila
பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_c10பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_m10பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_c10 
4 Posts - 2%
Rutu
பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_c10பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_m10பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_c10 
3 Posts - 2%
Baarushree
பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_c10பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_m10பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_c10பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_m10பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_c10 
2 Posts - 1%
viyasan
பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_c10பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_m10பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_c10 
1 Post - 1%
M. Priya
பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_c10பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_m10பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 09, 2021 5:13 pm

புதுடில்லி : காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் அவருக்கான பிரிவு உபாச்சார நிகழ்வில் ராஜ்சபாவில் பேசிய பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க, இந்த நிகழ்வு டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.
பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Gallerye_154336550_2705847பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Gallerye_154342496_2705847

காஷ்மீரை சேர்ந்த காங்., மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், அக்கட்சியின் ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்து வருகிறார். இவரது பதவி காலம் வரும் 15ல் முடிவுக்கு வருகிறது. காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பின், அங்கு சட்டசபை தேர்தல் நடத்தப்படவில்லை. எனவே குலாம் நபி மீண்டும் ராஜ்யபசா எம்.பி.,யாக அங்கிருந்து தேர்வாக வாய்ப்பில்லை.
இந்நிலையில் ராஜ்யசபாவில் ஓய்வு பெறும் எம்.பி.,க்களுக்கான பிரிவு உபசார விழா நடந்தது. இதில் பேசிய பிரதமர் மோடி, ''குலாம் நபி ஆசாத்தை உண்மையான நண்பனாக கருதுகிறேன். அவரது கட்சிக்காக மட்டும் அல்லாமல், நாட்டிற்காகவும், இந்த அவைக்காகவும் கவலைப்பட்டவர். அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. பதவிகள் வரும். அதிகாரம் வரும், ஆனால் அவற்றை எப்படிக் கையாள வேண்டும் என்பதை ஆசாத்திடம் கற்றுக் கொள்ள வேண்டும். அவரை ஓய்வு பெற விடமாட்டோம், அவரிடமிருந்து ஆலோசனைகளைப் பெறுவோம். குலாம் நபி ஆசாதுக்காக என் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும். தொடர்ந்து அவரிடமிருந்து ஆலோசனைகளைப் பெறுவோம். அவருக்கு நான் தலை வணங்குகிறேன், என கண்கலங்கியவாரே பேசினார். இதனால் அவையில் உறுப்பினர்கள் பலரும் உணர்ச்சிப்பூர்வமாக காணப்பட்டனர். குலாம் நபி ஆசாத்தும் உணர்ச்சி பெருக்கில் காணப்பட்டார்.

இந்திய குடியரசு கட்சியை சேர்ந்தவரும், மத்திய அமைச்சருமான ராம்தாஸ் பேசும்போது, ''நீங்கள்(குலாம் நபி ஆசாத்) ராஜ்சபாவிற்கு திரும்ப வர வேண்டும். ஒருவேளை உங்களது கட்சி(காங்கிரஸ்) உங்களை ராஜ்சபாவிற்கு முன்நிறுத்தவில்லை என்றால் நாங்கள் உங்களை கொண்டு வர தயாராக உள்ளோம். உங்கள் சேவை இந்த அவைக்கு தேவை என்றார்.
குலாம் நபி ஆசாத் பேசும்போது, ''நான் இங்கு இருப்பதற்கு காரணம் இந்திரா தான். ஆற்றல்மிக்க எதிர்கட்சி தலைவராக எப்படி இருக்க வேண்டும் என்பதை வாஜ்பாயிடமிருந்து கற்றுக் கொண்டேன். பாகிஸ்தானுக்கு செல்லாத அதிர்ஷ்டசாலி மக்களில் நானும் ஒருவன். இந்திய முஸ்லீம் என்பதில் பெருமை கொள்கிறேன். நாட்டில் பயங்கரவாதம் இருக்க கூடாது என ஆண்டவனை வேண்டுகிறேன்'' என்றார்.

ராஜ்சபாவில் இன்று குலாம் நபி ஆசாத்திற்கு நிகழ்ந்த பிரிவு உபாசாரம் சமூகவலைதளமான டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. பலரும் ஆசாத்தின் அரசியல் சாதனைகளை முன்னெடுத்து கருத்து பதிவிட்டனர். ஆசாத் எதிர்கட்சியை சேர்ந்தவர் என்றபோதும் பிரதமர் மோடி அவர் குறித்து நெகிழ்ந்து பேசியதும், கண்கலங்கிய நிகழ்வுகளையும் பலரும் குறிப்பிட்டு பாராட்டி வருகின்றனர். இதனால் டுவிட்டரில் #GhulamNabiAzad, #Rajya Sabha, #ghulamnabiazadfarewell ஆகிய ஹேஷ்டாக்குகள் டிரெண்ட் ஆகின.

நன்றி தினமலர்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Tue Feb 09, 2021 7:35 pm

குலாம் நபி கலங்கியதில் ஒரு லாஜிக் இருக்கிறது.ஆனால்...?
அரசியல்வாதிகள் கண்கலங்குவது ..சொல்லாமல் இருப்பது நல்லது!



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 09, 2021 8:48 pm

சக்தி18 wrote:குலாம் நபி கலங்கியதில் ஒரு லாஜிக் இருக்கிறது.ஆனால்...?
அரசியல்வாதிகள் கண்கலங்குவது ..சொல்லாமல் இருப்பது நல்லது!

மேற்கோள் செய்த பதிவு: 1340696
எல்லோரையும் ஒரே தராசில் வைத்து பார்ப்பதில் நியாயமில்லை.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Tue Feb 09, 2021 11:11 pm

எல்லோரையும் ஒரே தராசில் வைத்து பார்ப்பதில் நியாயமில்லை. wrote:

முற்றிலும் உண்மை. ஆனால் சமீப காலத்தில் கண்ணீர் வரவேண்டிய பலவற்றுக்கு அவர் கண்ணீரும் விடவில்லை,கண்டுகொள்ளவும் இல்லை.
மன்னிக்கவும்.




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 10, 2021 6:15 pm

பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Farewell-ghulam-nabi-azad

உங்களுக்கு என தனி கருத்து
எனக்கென தனி கருத்து.
ராமனுக்கும் சோமனுக்கும் தனித்தனி கருத்துக்கள்.
கருத்து சுதந்திரம் உண்டு.
சர்வாதிகார நாடாக இருப்பின் கருத்துக்கள் வெளியிடமுடியாது.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக