புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_m10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10 
54 Posts - 43%
ayyasamy ram
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_m10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10 
53 Posts - 42%
T.N.Balasubramanian
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_m10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_m10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_m10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10 
3 Posts - 2%
jairam
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_m10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10 
2 Posts - 2%
Poomagi
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_m10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10 
1 Post - 1%
சிவா
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_m10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10 
1 Post - 1%
Manimegala
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_m10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_m10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_m10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10 
136 Posts - 37%
mohamed nizamudeen
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_m10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10 
15 Posts - 4%
prajai
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_m10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_m10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10 
7 Posts - 2%
Jenila
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_m10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10 
4 Posts - 1%
jairam
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_m10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_m10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10 
3 Posts - 1%
Rutu
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_m10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_m10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82123
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 06, 2021 4:44 pm

பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை 975ae-the-monkey-and-the-wedge-1
-
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை

பட்டினத்தார் பாடல் எளிமையான வரிகளில் பெரிய
கருத்துக்களைப் போதிக்கிறது. எல்லோருக்கும்
தெரிந்த பஞ்சதந்திரக் கதையைக் கூட அவர் ஆன்மீகச்
செய்தியைப் பரப்பவும், உணர்த்தவும் பயன்
படுத்துகிறார்.

“கவர் பிளந்த மரத்துளையிற்
கால் நுழைத்துக் கொண்டே
ஆப்பதனை அசைத்துவிட்ட
குரங்கதனைப் போல
அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே”.

— பட்டினத்தார் பாடல்

அது என்ன குரங்கு கதை?

ஏற்கனவே பஞ்ச தந்திரக் கதைகள்
படிக்காதவர்களுக்கும், படித்து மறந்தவர்களுக்கும்
சுருக்கமாகத் தருகிறேன்:-

ஒரு ஊரில் பணக்கார வணிகன் ஒருவன் கோவில்
கட்டுவதற்கு ஆசைப்பட்டான். ஊருக்கு வெளியேயுள்ள
தோப்பில் நிலம் ஒதுக்கினான். நிறைய கட்டிடக்
கலைஞர்கள் வேலைகளைத் துவக்கினர்.

சிலர் கல் தச்சர்கள் ; மற்றும் பலர் மரத் தச்சர்கள்.
மத்தியானம் உணவு நேரம் வந்துவிட்டால் ஊருக்குள்
போய்ச் சாப்பிட்டுவிட்டு தோப்புக்குத் திரும்பி விடுவர்.

ஒரு நாள் ஒரு பெரிய கருங்காலி மரத்தைப் பாதி
அறுத்த தச்சன் அதன் பிளவில் ஒரு மரத்தால் ஆகிய
ஆப்பு ஒன்றைச் சொருகி வைத்துவிட்டுச் சாப்பிடச்
சென்றான்.

அந்தத் தோப்பில் நிறைய குரங்குகள் இருந்தன.
ஒரு குரங்குக்கு “விநாச காலே விபரீத புத்தி” என்ற
பழமொழிக்கு இணங்க கோணல் புத்தி வந்தது.
மரத்திலிருந்து கீழே இறங்கி வந்து அந்தக் கருங்காலி
மரத்தின் பிளவுக்குள் காலை வைத்துக் கொண்டு
பலம்கொண்ட மட்டும் அந்த ஆப் பை இழுத்தது.

ஆப்பு வெளியேவந்த அதே நேரத்தில் மரத்தின் பிளவு
மூடுபட்டு குரங்கின் காலைக் கவ்விப் பிடித்தது.
குரங்கு தப்பிக்க முடியாமல் கீச்சு கீச்சு என்று கத்தியது.
இதுதான் “வேண்டாத சனியனை விலை கொடுத்து
வாங்கிய”தற்குச் சமம்.

இப்படி குரங்கு போய், ஆப்பு வைத்த இடத்தில் கால்
சிக்கியது போல, நாம் எல்லோரும் ஆசை வயப்பட்டு
சிக்கிக் கொள்கிறோம்.

குரங்கு சப்தமிட்டது போலவே நாமும் துயரம்
வருகையில் ஓலம் இடுகிறோம். இதைப் பட்டினத்தார்
மிக அழகாகப் பாடுகிறார்:-

“நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி

நலம் ஒன்றும் அறியாத நாரியரைக் கூடிப்

பூப்பிளக்கப் பொய்யுரைத்துப் புற்றீசல் போலப்

புலபுலெனக் கலகலனப் புதல்வர்களைப் பெறுவீர்

காப்பதற்கும் வழியறியீர் கைவிடவும் மாட்டீர்

கவர் பிளந்த மரத்துளையிற் கால் நுழைத்துக் கொண்டே

ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனைப் போல

அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே.
----
— பட்டினத்தார் பாடல்

(நவ நிதியம்= ஒன்பது பெரிய நிதிகள்,
நாரி=பெண், பூப்பிளக்க= பூமியே பிளக்கும் அளவுக்கு/
நாக்கு கிழிய)
-------------------------------------

-லண்டன் சுவாமிநாதன்
நன்றி-தமிழன் வேதாஸ்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக