புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_m10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_m10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10 
14 Posts - 44%
D. sivatharan
அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_m10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10 
1 Post - 3%
Guna.D
அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_m10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian
அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_m10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_m10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_m10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_m10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10 
17 Posts - 4%
prajai
அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_m10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_m10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_m10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10 
9 Posts - 2%
jairam
அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_m10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_m10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10 
4 Posts - 1%
Jenila
அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_m10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_m10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 17, 2020 4:24 pm

அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? 1127-13209
-


பிள்ளை என்ற சொல்லை, பொதுவாக நாம் மனிதர்களுக்கு
மட்டுமே பயன்படுத்துவோம்.
ஆனால், அரிதாக சில தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும்
பயன்படுத்தி வருகிறோம். உதாரணத்திற்கு தென்னம்பிள்ளை,
கிளிப்பிள்ளை, அணில் பிள்ளை போன்ற வார்த்தைகளைச்
சொல்லலாம்.
இது, அவற்றின் மேல் நாம் வைத்திருக்கும் பாசத்தின் வெளிப்பாடு.

ஒரு அணிலோடு நாம் பழக ஆரம்பித்துவிட்டால்,
அது ஒரு குழந்தையைப் போல் நம் உணர்வுகளுக்கு ஏற்ப பழக
ஆரம்பித்துவிடும். இன்று நாம் பார்க்கப்போவது அப்படிப்பட்ட
அணில்களைப் பற்றித்தான்.

அணிலானது, ஆங்கிலத்தில் ‘ஸ்குரில்’ (SQUIRREL) என்று
அழைக்கப்பட்டாலும், அதன் பிராணியியல் பெயர் ‘ஸியூபிடே’
என்பதாகும். இந்தியாவில் உள்ள அணில்கள், வெளிர் சாம்பல்
நிறத்தில், முதுகில் மூன்று கோடுகளுடன் காணப்படும்.

இந்த மூன்று கோடுகள்தான் இந்திய அணில்களின் அடையாளம்.
இவை இலங்கையிலும் பெருமளவில் காணப்படுகின்றன.

உலகில் எத்தனையோ வகை அணில்கள் இருந்தாலும்,
அவற்றுக்கெல்லாம் முதுகில் மூன்று கோடுகள் இல்லை என்பது
வியப்புக்குரிய ஒன்றாக கருதப்படுகிறது.

இந்த ஒரு காரணத்திற்காகவே இந்திய-இலங்கை அணில்கள்
ராமாயண காவியத்துடன் இணைத்துப் பேசப்படுகிறது.
கடலில் பாலம் கட்டுவதற்கு உதவிய அணில்களை ராமர்
பாராட்டும் விதமாக, அதன் முதுகில் தடவி கொடுத்ததாகவும்,
அதன் காரணமாகவே அணிலின் முதுகில் மூன்று கோடுகள்
இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

பொதுவாக, அணில்கள் பயந்த சுபாவம் கொண்டவை.
எச்சரிக்கையோடு அதன் பார்வை எல்லா பக்கமும் சுழன்று
கொண்டிருக்கும். எதிரிகளால் ஆபத்து வரப்போகிறது என்பதை
வினாடிக்கும் குறைவான நேரத்தில் உணர்ந்து, சட்டென்று தாவிக்
குதித்து பார்வையில் இருந்தும் மறைந்துவிடும்.

புசுபுசுவென்று ரோமம் மண்டிய வாலும், மரம் ஏறும்
விலங்குகளுக்குத் தேவையான, கூர்மையான பார்வைத்
திறனுடைய கண்களும் கொண்டவை.

பின்னங்கால்கள், முன்னங்கால்களை விடவும் நீளமானவை.
நான்கு அல்லது ஐந்து விரல்களைக் கொண்டிருக்கும்.
இவற்றின் பாதங்கள் மரத்தில் தலைகீழாக இறங்கும் திறன்
பெற்றவை.

தலைகீழாக இறங்கும்போது, அவற்றின் கணுக்கால்கள்
180 டிகிரி வரை திரும்புவதால், பின்னங்கால்களின் பாதங்கள்
மேல் நோக்கி மரப் பட்டைகளை வலுவாகப் பற்றிக்கொள்ளும்.
-
யன்றி- புதிய தலைமுறை

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக