புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவராத்திரி நாயகர்! Poll_c10நவராத்திரி நாயகர்! Poll_m10நவராத்திரி நாயகர்! Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நவராத்திரி நாயகர்! Poll_c10நவராத்திரி நாயகர்! Poll_m10நவராத்திரி நாயகர்! Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
நவராத்திரி நாயகர்! Poll_c10நவராத்திரி நாயகர்! Poll_m10நவராத்திரி நாயகர்! Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
நவராத்திரி நாயகர்! Poll_c10நவராத்திரி நாயகர்! Poll_m10நவராத்திரி நாயகர்! Poll_c10 
11 Posts - 4%
prajai
நவராத்திரி நாயகர்! Poll_c10நவராத்திரி நாயகர்! Poll_m10நவராத்திரி நாயகர்! Poll_c10 
9 Posts - 4%
Jenila
நவராத்திரி நாயகர்! Poll_c10நவராத்திரி நாயகர்! Poll_m10நவராத்திரி நாயகர்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
நவராத்திரி நாயகர்! Poll_c10நவராத்திரி நாயகர்! Poll_m10நவராத்திரி நாயகர்! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
நவராத்திரி நாயகர்! Poll_c10நவராத்திரி நாயகர்! Poll_m10நவராத்திரி நாயகர்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
நவராத்திரி நாயகர்! Poll_c10நவராத்திரி நாயகர்! Poll_m10நவராத்திரி நாயகர்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நவராத்திரி நாயகர்! Poll_c10நவராத்திரி நாயகர்! Poll_m10நவராத்திரி நாயகர்! Poll_c10 
2 Posts - 1%
jairam
நவராத்திரி நாயகர்! Poll_c10நவராத்திரி நாயகர்! Poll_m10நவராத்திரி நாயகர்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவராத்திரி நாயகர்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 19, 2020 11:09 am

நவராத்திரி நாயகர்! E_1602944344
-
கல்விக்கு, சரஸ்வதி;
செல்வத்துக்கு, லட்சுமி;
வீரத்துக்கு, பார்வதி என,
முப்பெரும் நாயகியரை, நவராத்திரி காலத்தில்
வழிபடுகிறோம்.

ஆனால், கல்வியின் ஒரு பகுதியான, பேச்சுத்
திறமையை வளர்க்கும் நாயகர் ஒருவரும்,
தமிழகத்தில் உள்ளார். உத்தமராயப் பெருமாள்
எனப்படும் இவரை, திருவண்ணாமலை மாவட்டம்,
பெரிய அய்யம்பாளையத்தில் தரிசிக்கலாம்.

மூகர் என்பவருக்கு, பேச்சுத்திறன் அளித்து, சிறந்த
புலவராக்கினாள், சரஸ்வதி தேவி.

அதுபோல், பெரிய அய்யம்பாளையம் மலையில்,
ஆடு மேய்த்த சிறுவனின் வாழ்விலும், ஒரு சம்பவம்
நடந்தது. அவனால் பேச முடியாது. அவன் முன் வந்த
ஒரு பெரியவர், அவன் தலையில் கை வைத்து,
‘ஊருக்குள் போய், நான் வந்திருக்கிறேன் எனச்
சொல்…’ என்றார்.

நடந்ததை ஊர் மக்களிடம் சொன்னான், சிறுவன்.

சிறுவனுக்கு பேசும் சக்தி வந்தது கண்டு, வியந்த
மக்கள், குன்று நோக்கி வந்தனர். அங்கு, சங்கு,
சக்கரத்துடன், பெருமாள் சிலை இருந்தது.
மகிழ்ந்த மக்கள், அவருக்கு கோவில் எழுப்பினர்.
பேச்சுத்திறனற்ற சிறுவனுக்கு, பேசும் தன்மையைக்
கொடுத்ததால் இவர், ‘ஊமைக்கு, பேச்சு கொடுத்த
உத்தமராயப் பெருமாள்…’ என்று, பெயர் பெற்றார்.

முன்னுாறு படிகளுடன் கூடிய குன்றின் மீது, கோவில்
உள்ளது. சுவாமி, தனியே வந்தார் என்பதால், தாயார்
சன்னிதி கிடையாது. சனிக்கிழமைகளில், சுவாமிக்கு
திருமஞ்சனம் நடக்கும். தை, புரட்டாசி
சனிக்கிழமைகளில் மாவிளக்கு ஏற்றுவர்.

திக்குவாய் பிரச்னை, சரியான உச்சரிப்பு இன்மை,
பேச்சில் கூச்ச சுபாவம் உள்ள குழந்தைகளுக்காக,
சுவாமிக்கு, தேன் அபிஷேகம் செய்வர்.

அதை, குழந்தைகளின் நாக்கில் துளசியால் தொட்டு
வைப்பர். இதனால், பேச்சுத்திறன் வளரும் என்பது
நம்பிக்கை.

பேச்சாளர்கள், பாடகர்கள், குரல் வளத்துக்காக, இங்கு
வேண்டிக் கொள்கின்றனர். பிரார்த்தனை
நிறைவேறியதும், துலாபாரம் செலுத்துவர்.

உத்தமராயப் பெருமாள் எதிரே, கருடாழ்வார் இருக்கிறார்.
இங்குள்ள துவார பாலகர்கள் சிலை, அரிதாக கிடைக்கும்,
ஒரு வகை சிவப்பு கல்லால் செய்யப்பட்டது.

இங்கு, தியான குகை உள்ளது. இதன் முகப்பில் கருடாழ்வார்,
ஆஞ்சநேயர் உள்ளனர். சிறுவனுக்கு இந்த குகையில் தான்,
பெருமாள் காட்சி தந்ததாக வரலாறு.

சிறுவனுக்கு, சுவாமி காட்சி தந்த விழா, தை மாதம் காணும்
பொங்கலுக்கு மறுநாள், ‘மகரத்திருவிழா’
(மகரம் என்றால் தை மாதம்) என்ற பெயரில் நடக்கும்.

வேலுார் – திருவண்ணாமலை வழியில், 23 கி.மீ., துாரத்தில்
கண்ணமங்கலம் என்ற ஊர் இருக்கிறது. இங்கிருந்து,
6 கி.மீ., துாரத்தில் கோவில் உள்ளது.

சனிக்கிழமைகளில், காலை, 7:30, -இரவு, 7:00 மணி வரையும்,
மற்ற நாட்களில், காலை, 7:00- – 8:00 மணி வரையும் கோவில்
திறந்திருக்கும்.

தி. செல்லப்பா
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக