புதிய பதிவுகள்
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_c10சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_m10சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_c10 
68 Posts - 49%
heezulia
சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_c10சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_m10சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_c10 
54 Posts - 39%
mohamed nizamudeen
சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_c10சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_m10சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_c10 
5 Posts - 4%
prajai
சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_c10சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_m10சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_c10 
4 Posts - 3%
Jenila
சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_c10சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_m10சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_c10 
2 Posts - 1%
jairam
சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_c10சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_m10சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_c10 
2 Posts - 1%
kargan86
சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_c10சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_m10சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_c10சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_m10சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_c10சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_m10சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_c10சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_m10சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_c10சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_m10சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_c10 
97 Posts - 50%
ayyasamy ram
சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_c10சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_m10சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_c10 
68 Posts - 35%
mohamed nizamudeen
சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_c10சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_m10சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_c10 
9 Posts - 5%
prajai
சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_c10சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_m10சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_c10 
6 Posts - 3%
Jenila
சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_c10சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_m10சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_c10சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_m10சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_c10 
3 Posts - 2%
jairam
சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_c10சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_m10சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_c10சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_m10சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_c10சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_m10சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_c10சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_m10சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம்


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Oct 10, 2020 2:45 pm

சென்னையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரைக் கொன்ற கணவன் தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் நாராயணன் (70) - மனோன்மணி (48) தம்பதி வசித்து வருகின்றனர். தம்பதிகளுக்கு இடையே வயது வித்தியாசம் அதிகம் என்பதால் மனைவி மேல் சந்தேகப்பட்டு நாராயணன் அடிக்கடி அவருடன் சண்டைக்கு சென்றுள்ளார். வழக்கம்போல நேற்றும் நாராயணன் அதுபோல சந்தேகப்பட இருவருக்கும் இடையே சண்டை முற்றியுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த நாராயணன் வீட்டுக்கு வெளியே கிடந்த கல்லை எடுத்து வந்து மனைவியின் மேல் போட்டுக் கொலை செய்துள்ளார். பின்னர் செய்த தவறை உணர்ந்து தானும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து தூக்கில் தொங்கியுள்ளார்.

அக்கம்பக்கத்தினர் நீண்ட நேரமாக வீட்டில் இருந்து எந்த சத்தமும் வராதது கண்டு சென்று பார்த்த போது இருவரும் சடலமாகக் கிடந்துள்ளனர். இதையடுத்து செம்மஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து சடலங்களை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

(அரைவாசி வயதில் திருமணம்...செய்தால்...?)
..............................
உத்திரபிரதேச மாநிலம் நேத்தநகர் பகுதியில் 40 வயதான சின்னார் யாதவ் என்ற நபர் தனது35 வயதான மனைவி விம்லாவுடன் வசித்து வந்தார் .அப்போது இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது .இதற்கு அவர் தன்னுடைய மனைவியை சந்தேகப்பட்டதுதான் காரணம்.இதன் விளைவாக அவர் தன்னுடைய மனைவியிடம் சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டை போட்டுள்ளார் .இதனால் அவரின் மனைவி அவரிடம் கோபித்துக்கொன்டு தன்னுடைய அம்மா வீட்டிற்க்கு போய் விடுவாராம் . பிறகு அவர் அங்கு சென்று சமாதானப்படுத்தி கூட்டி வருவாராம் .

இந்நிலையில் கடந்த வாரம் அவரின் மனைவி வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்துள்ளார் .அப்போது அவருக்கு முன்பே வீட்டிற்கு வந்துவிட்ட அவரின் கணவர் அவரிடம் இந்த நேரத்தில் யாரை பார்த்து விட்டு வருகிறாய் என்றும் ,யாரோடு உல்லாசமாக இருந்து விட்டு வருகிறாய் என்றும் கேட்டு டார்ச்சர் செய்துள்ளார் .அதற்கு அவரின் மனைவி ‘நான் யாரையும் பார்க்க போகவில்லை’ என்று கூறியுளார் .ஆனால் அந்த பதிலை ஏற்காத அவரின் கணவர் அவரின் மனைவியின் தலையை அருவாள் எடுத்து துண்டாக்கி, அதை சாலையில் அனைவரும் பார்க்குமாறு தூக்கி கொண்டு போனார் .அப்போது சாலையில் போவாரெல்லாம் அந்த துடித்த தலையை பார்த்து அலறியடித்து ஓடினார்கள் .பிறகு அவரின் தலையுடன் அங்குள்ள காவல் நிலையத்தில் அவர் சரணடைந்தார் .அவரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தார்கள் .
(சந்தேகம் பொல்லாத வியாதி.)
......................
பேஸ்புக் காதலனை பார்க்க காரில் சென்ற பள்ளி மாணவியை காரில் வைத்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள பகுதியைச்சேர்ந்த 13 வயது மாணவி வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்தி வந்துள்ளார். 8 ஆ-ம் வகுப்பு படிக்கும் இந்த மாணவிக்கு பேஸ்புக் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகையை சேர்ந்த தரணி என்ற 22 வயது இளைஞர் அறிமுகமானார். இருவரின் பேஸ்புக் சாட்டிங் நாளடைவில் காதலாக மாறிய நிலையில், நேரில் சந்திக்க விருப்பப்பட்டுள்ளார் 13 வயது சிறுமி. உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்கு சென்ற சிறுமிக்கு விபின்ராஜ் என்ற மற்றொரு இளைஞர் அறிமுகமாகி இருக்கிறார். அவரிடம் தனது பேஸ்புக் காதலரை பற்றி சிறுமி கூற, அவரை பார்க்க உதவுவவதாக விபின்ராஜ் தெரிவித்துள்ளார்.

புதிய நண்பர் விபின்ராஜை நம்பி பேஸ்புக் காதலரை சந்திக்க சென்றுள்ளார் அந்த சிறுமி. விபின்ராஜ், அவரது நண்பரான அஜித்ராஜ், ஜோபின் ஆகியோர் சிறுமியை ‌ஓசூர் அழைத்துச்செல்வதாக கூறி காரில் அழைத்துச்சென்றுள்ளனர். வழியில் காரை நிறுத்தி மூன்று பேரும் சிறுமியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிகிறது. பின்னர், ஓசூர் பேருந்து நிலையத்தில் விட்டு விட்டு அந்த மூன்று பேரும் திரும்பி சென்றுவிட்டனர். பேருந்து நிலையத்தில் நின்ற சிறுமி, காதலன் தரணிக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே காதலன் வந்து மாணவியை தனது வீட்டுக்கு அழைத்து சென்றுவிட்டார்.

இதற்கிடையே மாணவியை காணாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில், செல்போன் டவர் சிக்னலை கொண்டு சிறுமி, பேரிகை பகுதியில் இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து பேரிகை சென்ற காவல்துறையினர், சிறுமியை மீட்டனர். காதலன் தரணியையும் கைது செய்தனர்.

விசாரணையில் தன்னை 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில், விபின்ராஜ், அஜித்ராஜ், ஜோபின் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகும் ......பெற்றொரின் அஜாக்கிரதை)
.................................
மாமியாரை தெருவில் அடிக்கும் மருமகள்



எல்லாவற்றுக்கும் காரணம் சினிமா,தொலைக்காட்சி தொடர்கள்,கூடவே இணையம்.கண்டு கொள்ளாத அரசு,காவல்துறை.

இந்தியாவில் நாளொன்றுக்கு 86 பாலியல் வன்முறைகள் -ஆய்வின் தகவல்.




ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 10, 2020 4:12 pm

சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம் 1602306359-4051
-
திருமண பொருத்தம் பார்க்கும்போது
மாமியார்- மருமகள் ஜாதகங்களுக்கும்
பொருத்தம் பார்ப்பது நல்லது...!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக