புதிய பதிவுகள்
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் மட்டும் அபராதம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
புதுடில்லி:
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு
ரூ.1 அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
செப்.,15க்குள் கட்ட தவறினால் 3 மாதம் சிறை மற்றும் 3 ஆண்டுகள்
வழக்கறிஞராக பணியாற்ற தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் மற்றும் நீதிபதிகளை, 'டுவிட்டரில்' விமர்சனம் செய்தது
தொடர்பாக, பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீது, நீதிமன்ற அவமதிப்பு
வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரை குற்றவாளி
என அறிவித்துள்ளது.
இந்த வழக்கில், பிரசாந்த் பூஷனுக்கான தண்டனை குறித்த வாதங்கள்,
கடந்த வாரம் துவங்கின. அப்போது, டுவிட்டரில் தெரிவித்த கருத்திற்கு,
இரண்டு நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க பிரசாந்த் பூஷனுக்கு, நீதிமன்றம் 3 நாள்
அவகாசம் அளித்தது.
அந்த கால அவகாசமும் முடிந்த நிலையில், 24ம் தேதி பிரசாந்த் பூஷன் தாக்கல்
செய்த பதில் மனுவில், 'நான் நம்பும் விஷயங்களை பிரதிபலிக்கும் வகையில்
தான் கருத்து தெரிவித்து இருந்தேன். 'அது குறித்து நிபந்தனைகளோடோ,
நிபந்தனைகளற்றோ, மன்னிப்பு கோருவது சரியாக இருக்காது. 'அது என்
மனசாட்சிக்கு, அவமதிப்பு செய்யும் வகையில் இருக்கும்.
எனவே, எனக்கு கொடுக்கப்படும் தண்டனையை, ஏற்றுக் கொள்ள தயார்'
என, தெரிவித்திருந்தார்.
இதன்பின், நீதிபதி அருண் மிஸ்ரா கூறியதாவது:
தவறுகள் செய்வது சகஜம். ஆனால், அதை ஒப்புக் கொள்ள வேண்டும். இந்த வழக்கில்,
தான் செய்த தவறை ஒப்புக் கொள்ள, பிரசாந்த் பூஷன் மறுக்கிறார். மன்னிப்பு
கேட்பதால், என்ன குறைந்து விட போகிறது; மன்னிப்பு என்பது மோசமான வார்த்தையா;
மன்னிப்பு கேட்க மாட்டேன் என சொல்பவரிடம், இனி இதுபோன்று செய்யக் கூடாது
என, கண்டிப்பதில் அர்த்தமில்லை.
வரும், 2ம் தேதியுடன், நான் ஓய்வுபெறப் போகிறேன். இந்த நேரத்தில், இதுபோன்ற
வழக்குகளை விசாரிப்பது வருத்தமாக உள்ளது. இவ்வாறு கூறினார்.
இந்நிலையில், இந்த வழக்கில், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு
ஒரு ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த அபராதத்தை செப்.,15க்குள் கட்ட வேண்டும். தவறினால் 3 மாதம் சிறை மற்றும்
3 ஆண்டு வழக்கறிஞராக பணியாற்ற தடை விதிக்கப்படும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
தினமலர்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ரொம்ப அதிகமான அபராத தொகை போல் தெரிகிறதே
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மேற்கோள் செய்த பதிவு: 1329884SK wrote:நீதி மன்றம் எப்போது பிச்சை எடுக்க தொடங்கியது
என்னங்க இப்டி படார்னு சொல்லிப்புட்டிங்க
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1329895Muthumohamed wrote:மேற்கோள் செய்த பதிவு: 1329884SK wrote:நீதி மன்றம் எப்போது பிச்சை எடுக்க தொடங்கியது
என்னங்க இப்டி படார்னு சொல்லிப்புட்டிங்க
இதற்கு என் மீதும் வழக்கு பதிவு செய்து 1 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1329858Muthumohamed wrote:ரொம்ப அதிகமான அபராத தொகை போல் தெரிகிறதே
மேற்கோள் செய்த பதிவு: 1329884SK wrote:நீதி மன்றம் எப்போது பிச்சை எடுக்க தொடங்கியது
அபராத தொகை ஒரு ரூபாய் என்பதால் உங்கள் விமரிசனம் இப்படியோ?
குழந்தைத்தனமான விமரிசனம்..
நீதி மன்றமும் பிச்சை எடுக்கவேண்டிய அவசியமில்லை
இந்தியாவின் உச்ச நீதிமன்றம் -இந்திய குடியரசில் நான்கு தூண்களில் ஒரு தூணாக கருதப்படுவது.
பிரசாந்த் பூஷனும் பணவசதி அற்றவர் இல்லை.உச்ச நீதி மன்றத்தில் ஒரு மணிநேரம் வாதாடினால்
பெறும் தொகை எவ்வளவு என்பது தெரியுமா?
உங்களுக்கு தெரியுமா தெரியாதா எனக்குத் தெரியாது.ஆனால் உச்ச நீதிமன்றம் அறியும்.
இருப்பினும் ஒரு ரூபாய் அபராதம்.
இதுதான் யோசிக்கவேண்டிய தருணம்
மனஉளைச்சல்.--பூஷனுக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும்.
நடு ரோடில் அசிங்கம் பண்ணினால் போலீஸ் பிடித்து ஸ்மால் காஸ் கோர்ட்டில் விட்டு
அங்கு நீதிபதி அவனை விசாரித்து 10/50/100 அபராதம் விதிப்பதுபோல் நினைத்துவிட்டீர்களா?
ரமணியன்
@SK
@Muthumohamed
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
ஓய்வு பெறும் போது நல்ல தீர்ப்பை வழங்கி சபாஷ் வாங்கிய நீதிபதி.
சமூக வலைத்தளங்கள் என்றால் ஆதாரம் இல்லாமல் எதையும் எழுதலாம்,யாரை யார் வேண்டுமானாலும் வசை பேசலாம் என்ற நிலையில்,வழக்கை,தீர்ப்பை விமர்சனம் செய்யாமல் நீதிபதிகளையும் உச்ச நீதிமன்றத்தையும் விமர்சனம் செய்ததற்கு கிடைத்த சரியான தண்டனை.
சமூக வலைத்தளங்கள் என்றால் ஆதாரம் இல்லாமல் எதையும் எழுதலாம்,யாரை யார் வேண்டுமானாலும் வசை பேசலாம் என்ற நிலையில்,வழக்கை,தீர்ப்பை விமர்சனம் செய்யாமல் நீதிபதிகளையும் உச்ச நீதிமன்றத்தையும் விமர்சனம் செய்ததற்கு கிடைத்த சரியான தண்டனை.
தவறுகள் செய்வது சகஜம். ஆனால், அதை ஒப்புக் கொள்ள வேண்டும். இந்த வழக்கில், தான் செய்த தவறை ஒப்புக் கொள்ள, பிரசாந்த் பூஷன் மறுக்கிறார். மன்னிப்பு கேட்பதால், என்ன குறைந்து விட போகிறது; மன்னிப்பு என்பது மோசமான வார்த்தையா; மன்னிப்பு கேட்க மாட்டேன் என சொல்பவரிடம், இனி இதுபோன்று செய்யக் கூடாது என, கண்டிப்பதில் அர்த்தமில்லை. wrote:
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
திரு பூஷன் அவர்கள் ஒரு ரூபாய் அபராதம் கட்டுவதாக தீர்மானித்துள்ளார்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மேற்கோள் செய்த பதிவு: 1329911T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1329858Muthumohamed wrote:ரொம்ப அதிகமான அபராத தொகை போல் தெரிகிறதேமேற்கோள் செய்த பதிவு: 1329884SK wrote:நீதி மன்றம் எப்போது பிச்சை எடுக்க தொடங்கியது
அபராத தொகை ஒரு ரூபாய் என்பதால் உங்கள் விமரிசனம் இப்படியோ?
குழந்தைத்தனமான விமரிசனம்..
நீதி மன்றமும் பிச்சை எடுக்கவேண்டிய அவசியமில்லை
இந்தியாவின் உச்ச நீதிமன்றம் -இந்திய குடியரசில் நான்கு தூண்களில் ஒரு தூணாக கருதப்படுவது.
பிரசாந்த் பூஷனும் பணவசதி அற்றவர் இல்லை.உச்ச நீதி மன்றத்தில் ஒரு மணிநேரம் வாதாடினால்
பெறும் தொகை எவ்வளவு என்பது தெரியுமா?
உங்களுக்கு தெரியுமா தெரியாதா எனக்குத் தெரியாது.ஆனால் உச்ச நீதிமன்றம் அறியும்.
இருப்பினும் ஒரு ரூபாய் அபராதம்.
இதுதான் யோசிக்கவேண்டிய தருணம்
மனஉளைச்சல்.--பூஷனுக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும்.
நடு ரோடில் அசிங்கம் பண்ணினால் போலீஸ் பிடித்து ஸ்மால் காஸ் கோர்ட்டில் விட்டு
அங்கு நீதிபதி அவனை விசாரித்து 10/50/100 அபராதம் விதிப்பதுபோல் நினைத்துவிட்டீர்களா?
ரமணியன்
@SK
@Muthumohamed
யார் தவறு செய்தாலும் தண்டனை கொடுக்க வேண்டும் அது தான் எனது விருப்பம்
ஆனாலும் அபராத தொகை என்னவோ எனக்கு அவ்வளவு சரியாக தோன்றவில்லை
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|