புதிய பதிவுகள்
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
65 Posts - 43%
ayyasamy ram
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
57 Posts - 38%
சண்முகம்.ப
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
3 Posts - 2%
jairam
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
2 Posts - 1%
Poomagi
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
1 Post - 1%
சிவா
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
1 Post - 1%
Manimegala
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
140 Posts - 36%
mohamed nizamudeen
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
17 Posts - 4%
prajai
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
7 Posts - 2%
jairam
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
4 Posts - 1%
Jenila
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
4 Posts - 1%
Rutu
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணன் தீர்ப்பு!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 30, 2020 10:25 pm

கண்ணன் தீர்ப்பு! E_1581069951

எல்லாருக்கும் எல்லாமே தெரியும் என்று வைத்துக்
கொள்வோம். இவ்வளவு தெரிந்தும் பிரச்னை ஏன்
வருகிறது?

கண்ணன் பதில் சொல்கிறார்…

மகாபாரத- குருஷேத்ர யுத்தம் துவங்குவதற்கு முன்
நடந்தது இது.

ஒருநாள், கர்ணனிடம், ‘யுத்தம் சிறந்ததா, சமாதானம் சிறந்ததா…’
என, கேட்டார், அர்ஜுனன்.

‘சமாதானம் தான் சிறந்தது. நாளைக்கே யுத்தம் வந்து, உன்னை
நான் தாக்கினால், நீ துயரப்படுவாய். அதைக்கண்டு இளகிய
என் மனம் வருந்தும். ஆகையால், சமாதானமே உயர்ந்தது…’
என்றார், கர்ணன்.

‘நான், நம்மிருவருக்கும் கேட்கவில்லை. பொதுவாக எது சிறந்தது,
சொல்…’ என கேட்டார், அர்ஜுனன்.

‘இதற்கான பதிலை உடனே சொல்ல இயலாது…’ என்றார்,
கர்ணன்.

துரோணரிடம் போய், இதே கேள்வியை அர்ஜுனன் கேட்க,
‘யுத்தம் தான் சிறந்தது. பகைவரை வெல்வதன் மூலம், பேர்-,
புகழ், -செல்வம் என, பலவும் கிடைக்கின்றன.
சமாதானத்திலோ, இவையெல்லாம் கிடைக்காது…’ என்றார்.

அடுத்து, பீஷ்மரிடம் போய் கேட்டார், அர்ஜுனன்.

‘சமாதானமே சிறந்தது. யுத்தத்தால், ஷத்ரியர்கள் தான்
லாபம் அடைவர். சமாதானத்தால், உலகம் முழுதும் லாபம்
அடையும். ஆகையால், சமாதானம் தான் சிறந்தது…’ எனக்
கூறி சிரித்தார், பீஷ்மர்.

அர்ஜுனன் திருப்தி அடையாததை கண்ட பீஷ்மர்,
‘இந்தக் கேள்வியை ஏன், நீ என்னிடம் கேட்கிறாய்…’
என்றார்.

‘தாத்தா… சமாதானம் இருக்கும் வரையில், என்னை விட,
கர்ணன் தான் வித்தையில் சிறந்தவன் என, எல்லாரும்
நினைப்பர். ஆனால், யுத்தம் வந்தால், யார் திறமைசாலி
என்பது தெரிந்துவிடும். அதற்காகத்தான் கேட்டேன்…’
என்றார்.

‘அர்ஜுனா… சண்டையோ-, சமாதானமோ, அனைத்திலும்
சிறந்தது தர்மம் தான். கர்ணன் மீதுள்ள கோபத்தை நீக்கி
விடு… உலகம் முழுதும், நமக்கு உறவினர் ஆவர்.
அனைவரிடமும் அன்பாக இரு… அதுதான், நன்மை தரும்…’
என்றார், பீஷ்மர்.

அப்போது, பீஷ்மரின் கண்களில் இருந்து, சில
கண்ணீர்த்துளிகள் பூமியில் சிந்தின.

பதில் பேசாமல் நகர்ந்தார், அர்ஜுனன்.

சில நாட்கள் கடந்ததும், வியாசர் வந்தார். அவரிடமும்,
‘சண்டை சிறந்ததா, சமாதானம் சிறந்ததா…’ எனக் கேட்டார்,
அர்ஜுனன்.

‘அர்ஜுனா… இரண்டுமே உயர்ந்தது தான். இரண்டுமே
தாழ்ந்தது தான். எந்த காரணத்திற்காக நாம் இவற்றை
விரும்புகிறோமோ, அதைப் பொறுத்தே அதனதன்
உயர்வும், தாழ்வும் அமையும்…’ என்றார், வியாசர்.

அவர் சொன்னது, அர்ஜுனனுக்கு புரியவில்லை.

காலங்கள் கடந்தன. சூதாட்டம், வனவாசம், அக்ஞாத வாசம்
எனும் மறைந்து வாழ்தல் என, அனைத்தும் முடிந்த நேரம்.
பாண்டவர்களை பார்ப்பதற்காக வந்தார், கண்ணன்.

‘சண்டையா, சமாதானமா, சிறந்தது எது?’ என,
கண்ணனிடமும் கேட்டார், அர்ஜுனன்.

‘அர்ஜுனா… இப்போதைக்கு சமாதானம் சிறந்தது. இப்போது
சண்டை நடத்தினால், நமக்கு புகழ் கிடைக்காது. காரணம்,
நான் மத்தியஸ்தம் செய்து வைப்பதற்காக, அஸ்தினாபுரம்
போய்க் கொண்டிருக்கிறேன்.

ஆனால், தக்க சமயம் வரும்போது, சண்டையும்,
சமாதானத்தைப் போலவே சிறந்து விளங்கும்…’ என்றார்,
கண்ணன்.

அப்போது தான், அர்ஜுனனுக்கு வியாசர் சொன்ன பதிலின்
பொருள் விளங்கியது. எந்தக் காரணத்திற்காக மனம்
விரும்புகிறதோ, அதைப் பொறுத்தே உயர்வும், தாழ்வும்
அமையும்- என்பதை புரிந்து கொண்டார், அர்ஜுனன்.

காரணங்கள் நல்லவைகளாக அமைந்து, உயர்வை
அளிக்கக் கண்ணனையே வேண்டுவோம்!
--
பி. என். பரசுராமன்
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக