புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_m10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10 
3 Posts - 60%
Manimegala
பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_m10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10 
1 Post - 20%
ஜாஹீதாபானு
பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_m10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_m10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_m10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_m10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10 
11 Posts - 4%
prajai
பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_m10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10 
9 Posts - 4%
Jenila
பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_m10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10 
4 Posts - 2%
Rutu
பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_m10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10 
3 Posts - 1%
Baarushree
பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_m10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10 
2 Posts - 1%
Barushree
பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_m10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_m10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10 
2 Posts - 1%
jairam
பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_m10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்….


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 27, 2020 6:07 am

பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. 202008251145084863_Tamil_News_Vinayagar-worship_SECVPF
-
ஏகதந்தா, கணேஷா, விநாயகா, கணபதி, வேழமுகத்தோன் என்று பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகரைத் தொழுது தொடங்கும் எந்த ஒரு செயலும் வெற்றியில் முடியும் என்பது நம்பிக்கை.

கற்பக விநாயகர்:- சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூருக்கு அருகில் அமைந்திருக்கும் பிள்ளையார்பட்டியில் எழுந்தருளியிருக்கும் கற்பக விநாயகர் ஆலயமானது, குகைப்பாறையில் செதுக்கப்பட்டதாகும். விநாயகரின் தும்பிக்கையானது வலப்புறம் சுருண்டிருப்பதால் இவர் வலம்புரி விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார்.

ஆறு அடி உயரத்தில் செதுக்கப்பட்டு மிகவும் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறார் பிள்ளையார்பட்டி விநாயகர். விநாயகர் சதுர்த்தி விழாவானது இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. கற்பக மரமானது வேண்டுவதை தருவதைப்போல இங்கிருக்கும் கற்பக விநாயகர் நாம் வேண்டும் வரங்களை தந்து அருள்வார் என்பது நம்பிக்கை.

முந்தி விநாயகர்:- கோவை மாநகரத்தில், புலியகுளம் என்ற இடத்தில் அமைந்திருக்கும் முந்தி விநாயகர் ஆசியாவிலேயே மிகப்பெரிய மூர்த்தியாவார். இருபது அடி உயரம், அதிக எடையுடன் பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கும் முந்தி விநாயகரை அலங்கரிக்க டன் கணக்கில் பூக்கள் தேவைப்படுகின்றன. விநாயகர் சதுர்த்தி விழாவானது இக்கோயிலில் மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. பால், சந்தனம், பன்னீர், தயிர், மஞ்சள், இளநீர், வெண்ணெய், நெய் போன்ற பொருட்களால் அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மிகவும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் முந்தி விநாயகரைத் தரிசிக்க தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

ஸ்வேத விநாயகர்:- தஞ்சாவூர் மாவட்டத்தில், சுவாமிமலைக்கு அருகில் உள்ள கிராமமான திருவலஞ்சுழியில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற ஆலயம் வெள்ளை விநாயகர் என்று அழைக்கப்படும் ஸ்வேத விநாயகர் ஆலயமாகும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 27, 2020 6:07 am

இங்கிருக்கும் விநாயகர் சிலையானது வெள்ளை நிறத்தில் இருக்கின்றது. தேவர்களின் தலைவனாகிய இந்திரன் பாற்கடலைத் கடைந்த போது உண்டான வெண்மை நிற கடல் நுரையால் உருவாக்கப்பட்டவரே இந்த வெள்ளை விநாயகராவார் என்று புராணங்கள் கூறுகின்றன.

இந்த விநாயகரின் தும்பிக்கையானது வலப்புறம் சுருண்டிருப்பதால், இந்த ஊரானது “திருவலஞ்சுழி” என்று பெயர் பெற்றது. ஸ்வேத விநாயகருக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரமானது செய்யப்படுவதில்லை. மிகவும் மென்மையான வெள்ளை நிறப்பொருளால் சிலையானது செய்யப்பட்டிருப்பதால் இங்கு, அபிஷேக, அலங்காரங்கள் தவிர்க்கப்படுகின்றன.

ஆதி விநாயகர்:- கூத்தனூருக்கு அருகில் உள்ள தில்தர்பணப்பூரி என்ற இடத்தில் அமைந்துள்ள முகத்தீஸ்வரர் ஆலயத்தில் மனித முகத்துடன் எழுந்தருளியிருப்பவரே ஆதி விநாயகராவார்.

பார்வதி தேவியால் மனிதமுகத்துடன் உருவாக்கப்பட்ட விநாயகர் இவரே என்றும், மனித முகத்துடன் காட்சி தரும் ஒரே விநாயகர் இவர் மட்டுமே என்றும் புராணங்கள் கூறுகின்றன. இவரை நரமுக விநாயகர் என்றும் அழைக்கிறார்கள். இத்திருத்தலத்தில் அமாவாசை நாட்களில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யப்படுவதால் காசி மற்றும் இராமேஸ்வரத்துக்கு இணையான புனிதமான தலமாகக் கருதப்படுகிறது.

இங்கு பிள்ளையார் சதுர்த்தி விழாவானது அபிஷேகம், பூஜை, அலங்காரத்துடன் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

சுயம்பு செல்வ விநாயகர்:- தென்னிந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற விநாயகர் கோவில் என்று இதை சொல்லலாம். இங்கு சுயம்பாகத் தோன்றிய ஒரு விநாயகர் மற்றும் அவரைச் சுற்றி சுயம்பமாகத் தோன்றிய பத்து விநாயகர்கள் ஓம் வடிவத்தில் அமைந்திருப்பது தனிச்சிறப்பாகக் கருதப்படுகிறது.

அதே போல், விநாயகருக்கு மேற்கூரை இல்லாமல் அமைந்திருப்பதற்கும் சில காரணங்கள் கூறப்படுகின்றன.

இத்திருத்தலத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையானது மிக மிக விமரிசையாக ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது. வேலூர் மாவட்டத்தில் உள்ள சேண்பாக்கம் என்றும் ஊரில் இத்திருத்தலமானது அமைந்துள்ளது.

மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக