புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து Poll_c10ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து Poll_m10ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து Poll_c10ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து Poll_m10ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து Poll_c10 
1 Post - 14%
Manimegala
ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து Poll_c10ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து Poll_m10ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து Poll_c10ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து Poll_m10ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து Poll_c10ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து Poll_m10ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து Poll_c10ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து Poll_m10ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து Poll_c10 
11 Posts - 4%
prajai
ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து Poll_c10ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து Poll_m10ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து Poll_c10 
9 Posts - 4%
Jenila
ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து Poll_c10ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து Poll_m10ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து Poll_c10 
4 Posts - 2%
Rutu
ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து Poll_c10ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து Poll_m10ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து Poll_c10ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து Poll_m10ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து Poll_c10 
2 Posts - 1%
jairam
ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து Poll_c10ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து Poll_m10ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து Poll_c10ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து Poll_m10ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து Poll_c10ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து Poll_m10ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 14, 2020 6:26 am

சென்னை : 'கட்சிகளில் ரவுடிகளை சேர்ப்பது; அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுப்பது போன்றவற்றை தவிர்த்தால் மட்டுமே அரசியலை துாய்மைப்படுத்த முடியும்' என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியைச் சேர்ந்த ஜனா என்பவர் குண்டர் சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டார். அதை எதிர்த்து அவரது மனைவி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனு நீதிபதிகள் கிருபாகரன் வேலுமணி அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 'ஜனாவுக்கு எதிராக மூன்று கொலை வழக்கு கொலை முயற்சி வழிப்பறி என 19 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவருக்கு எதிராக சட்டப்படியே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.

இதையடுத்து வழக்கு ஆவணங்களை பரிசீலித்த நீதிபதிகள் 'அரசியல் பின்னணியுடன் குற்றவாளிகள் வலம் வருகின்றனர். குற்றப்பின்னணி அரசியலை ஒழிக்க வேண்டும். புலன் விசாரணையை முடிக்காமல் 11 ஆண்டுகளாக இழுத்தடிக்கின்றனர்' என எச்சரித்தனர்.

இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது புதுச்சேரி அரசு குற்றவியல் வழக்கறிஞர் பரத் சக்கரவர்த்தி ஆஜராகி ''ஜனா மீதான வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. ரவுடி கும்பலின் தலைவராக இருந்துள்ளார்'' என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: புதுச்சேரியில் எத்தனை ரவுடி கும்பல்கள் உள்ளன; அவர்கள் மீது எத்தனை வழக்குகள்; அவற்றின் நிலை என்ன; பிறழ்சாட்சியம் அளிக்க வற்புறுத்தப்படுகின்றனரா; 10 ஆண்டுகளில் எத்தனை பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு உள்ளனர்; ரவுடிக் கும்பலை ஒடுக்க ஏன் தனிச் சட்டம் அமல்படுத்தக் கூடாது.

அரசியல் கட்சிகளில் குற்றப்பின்னணி உடையவர்கள் எத்தனை பேர் உள்ளனர் உள்ளிட்ட கேள்விகளுக்கு புதுச்சேரி அரசு பதில் அளிக்க வேண்டும்.நாடு முழுவதும் ரவுடி கும்பல்கள் எத்தனை உள்ளன; குற்றப் பின்னணி உள்ள எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் எத்தனை பேர்; அரசியல் பின்னணியில் உலா வரும் ரவுடி கும்பல் எத்தனை ஆகிய கேள்விகளுக்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விசாரணையின் போது நீதிபதிகள் கூறியதாவது: அரசியலில் ரவுடிகள் நுழைவதன் வாயிலாக கொள்கையை உருவாக்குபவர்களாக மாறுகின்றனர். இது துரதிருஷ்டவசமானது. தேர்தலில் போட்டியிட இவர்களுக்கு இடம் கொடுப்பதையும் கட்சிகளில் சேர்ப்பதையும் தலைவர்கள் தவிர்த்தால் மட்டுமே அரசியலை துாய்மைப்படுத்த முடியும்.

அரசின் கொள்கை முடிவுகளை எடுப்பவர்களாக குற்றவாளிகள் இருக்கக் கூடாது. அவர்கள் அரசியலில் நுழைந்து எம்.பி. - எம்.எல்.ஏ. அமைச்சர் என பதவிக்கு வருவது பொது மக்களுக்கு தவறான தகவலை அளிக்கும்.இப்படி எல்லாம் இருந்தால் தான் பதவிக்கு வர முடியும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உருவாகும். இதை தடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.விசாரணையை இரண்டு வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

தினமலர்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Aug 14, 2020 10:10 am

SK wrote:


ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து PRwGb2eR8SEkxwWXR5kQ+IMG_20200814_095342


சென்னை அம்பேத்கா் சட்டக்கல்லூாி மாணவா்கள் இடையேயான மோதலில் தண்டனை விதிக்கப்பட்ட 21 பேரையும் விடுவித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னையில் உள்ள டாக்டா் அம்பேத்கா் சட்டக் கல்லூாியில் கடந்த 2008ம் ஆண்டு மாணவா்களிடையே திடீா் மோதல் ஏற்பட்டது. இதில் பாரதி கண்ணன், சித்திரை செல்வன் உள்ளிட்ட 4 போ் படுகாயம் அடைந்தனா். இது தொடா்பாக பாரதி கண்ணன், சித்திரை செல்வன் உள்ளிட்ட 42 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் மோதல் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள ஆணையம் அமைக்கப்பட்டது. விசாரணை இறுதியில் பாரதி கண்ணன், சித்திரை செல்வன் உள்ளிட்ட 21 பேருக்கு 3 ஆண்டுகள் தண்டனை விதித்து கடந்த 2016ம் ஆண்டு உத்தரவிடப்பட்டது.


இந்நிலையில் 21 பேரில் பெரும்பாலானோா் சட்டப் படிப்பு முடித்து வழக்கறிஞா்களாக பணியாற்ற விண்ணப்பித்துள்ளனா். ஆனால் இவா்கள் 21 பேரும் வழக்கறிஞா்களாக பணியாற்ற பாா் கவுன்சில் தடை விதித்திருந்தது. இதனைத் தொடா்ந்து தங்கள் மீதான தன்டணையை ரத்து செய்யக் கோாி 21 பேரும் மேல்முறையீடு செய்தனா்.

இந்த வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் செவ்வாய்க் கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது 21 பேரின் எதிா்காலத்தை கருத்தில் கொண்டு அவா்களது தன்டணையை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இரண்டு தரப்பினரும் சமரசம் செய்து கொள்ள அனுமதி வழங்கி உத்தரவிட்டனா்

நன்றி சமயம்.காம்


இதில் அனைவரும் வழக்கறிஞர் ஆகி இருப்பார்கள் ஒருவனாவது நிச்சயம் நீதிபதி ஆவான்

முதலில் இவர்கள் அனைவரும் சுத்தம் ஆன பின்னர் ரௌடி பற்றி கருத்து கூறலாம்



avatar
Guest
Guest

PostGuest Fri Aug 14, 2020 5:32 pm

எல்லாருமே 'டுபாக்கூர்' கள் தான்.

துபாஷ் + கூர் =துபாஷ்கூர்-டுபாக்கூர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 14, 2020 7:35 pm

முறையாக சட்டம் படிக்காமல் 
பார் கவுன்சிலில் பதிவு செய்யாமல் 
பலர் நீதி மன்றங்களில் 
வழக்குகளை எடுத்து விவாதிப்பதாக 
செய்தி வந்ததே!
பல இடங்களில் பல சமயங்களில் 
சட்ட விரோத செயல்கள் 
உதாரணமாக போக்குவரத்து விதி மீறல்கள் 
மற்றும் பல விதிமீறல்கள் இவர்கள் செய்து 
போலீசிடம் நாங்கள் வக்கீல்கள் என்று தப்பித்துக்கொள்வதாக 
தெரிகிறது.

போலி வைத்தியர்கள் போல் போலி வழக்கறிஞர்களா?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 14, 2020 7:44 pm

ஹா...ஹா..ஹா... கட்சி நடத்துவதே ரவுடிகள் தானே..... ஜாலி ஜாலி ஜாலி ஹையோ ஹையோ



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Aug 14, 2020 8:22 pm

krishnaamma wrote:ஹா...ஹா..ஹா... கட்சி நடத்துவதே ரவுடிகள் தானே..... ஜாலி ஜாலி ஜாலி ஹையோ ஹையோ
மேற்கோள் செய்த பதிவு: 1328120

100 % உண்மையான வார்த்தை




ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து Mரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து Uரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து Tரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து Hரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து Uரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து Mரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து Oரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து Hரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து Aரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து Mரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து Eரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக