புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை இந்திரன் வழிபட்டது. Poll_c10திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை இந்திரன் வழிபட்டது. Poll_m10திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை இந்திரன் வழிபட்டது. Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை இந்திரன் வழிபட்டது. Poll_c10திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை இந்திரன் வழிபட்டது. Poll_m10திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை இந்திரன் வழிபட்டது. Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை இந்திரன் வழிபட்டது. Poll_c10திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை இந்திரன் வழிபட்டது. Poll_m10திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை இந்திரன் வழிபட்டது. Poll_c10 
2 Posts - 3%
jairam
திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை இந்திரன் வழிபட்டது. Poll_c10திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை இந்திரன் வழிபட்டது. Poll_m10திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை இந்திரன் வழிபட்டது. Poll_c10 
2 Posts - 3%
சிவா
திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை இந்திரன் வழிபட்டது. Poll_c10திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை இந்திரன் வழிபட்டது. Poll_m10திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை இந்திரன் வழிபட்டது. Poll_c10 
1 Post - 1%
Manimegala
திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை இந்திரன் வழிபட்டது. Poll_c10திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை இந்திரன் வழிபட்டது. Poll_m10திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை இந்திரன் வழிபட்டது. Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை இந்திரன் வழிபட்டது. Poll_c10திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை இந்திரன் வழிபட்டது. Poll_m10திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை இந்திரன் வழிபட்டது. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை இந்திரன் வழிபட்டது. Poll_c10திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை இந்திரன் வழிபட்டது. Poll_m10திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை இந்திரன் வழிபட்டது. Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை இந்திரன் வழிபட்டது. Poll_c10திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை இந்திரன் வழிபட்டது. Poll_m10திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை இந்திரன் வழிபட்டது. Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை இந்திரன் வழிபட்டது. Poll_c10திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை இந்திரன் வழிபட்டது. Poll_m10திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை இந்திரன் வழிபட்டது. Poll_c10 
13 Posts - 4%
prajai
திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை இந்திரன் வழிபட்டது. Poll_c10திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை இந்திரன் வழிபட்டது. Poll_m10திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை இந்திரன் வழிபட்டது. Poll_c10 
9 Posts - 3%
Jenila
திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை இந்திரன் வழிபட்டது. Poll_c10திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை இந்திரன் வழிபட்டது. Poll_m10திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை இந்திரன் வழிபட்டது. Poll_c10 
4 Posts - 1%
jairam
திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை இந்திரன் வழிபட்டது. Poll_c10திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை இந்திரன் வழிபட்டது. Poll_m10திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை இந்திரன் வழிபட்டது. Poll_c10 
4 Posts - 1%
Rutu
திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை இந்திரன் வழிபட்டது. Poll_c10திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை இந்திரன் வழிபட்டது. Poll_m10திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை இந்திரன் வழிபட்டது. Poll_c10 
3 Posts - 1%
Guna.D
திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை இந்திரன் வழிபட்டது. Poll_c10திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை இந்திரன் வழிபட்டது. Poll_m10திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை இந்திரன் வழிபட்டது. Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை இந்திரன் வழிபட்டது. Poll_c10திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை இந்திரன் வழிபட்டது. Poll_m10திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை இந்திரன் வழிபட்டது. Poll_c10 
2 Posts - 1%
Baarushree
திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை இந்திரன் வழிபட்டது. Poll_c10திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை இந்திரன் வழிபட்டது. Poll_m10திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை இந்திரன் வழிபட்டது. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை இந்திரன் வழிபட்டது.


   
   
velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Tue Aug 18, 2020 10:12 pm

 திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை இந்திரன் வழிபட்டது

velan.jpg


இந்திரலோகத்தில் ஒருமுறை தேவ கன்னிகை ஒருவர் அழுது கொண்டிருந்தார் அவர் அழுகுரல் கேட்டு அங்கு வந்த இந்திரன் அழுவதற்கான காரணம் கேட்டார் அதற்கு அந்த தேவ கன்னிகை தம்மிடமிருந்த தங்க பந்தினை வாலிபர் ஒருவர் பறித்துக்கொண்டு கைலாயம் நோக்கி சென்றதாக குறிப்பிட்டார் தேவ மங்கை குறிப்பிட்ட பந்தை எடுக்க வேண்டி கைலாயம் சென்றார்.சிவபெருமான் அப்போது
அந்த பந்து தமது அருகே இருக்குமாறு மாயை செய்து பார்வதிதேவியை  ஒரு கன்னியாகவும் தன்னை ஒரு
வாலிபனாகவும் வடிவெடுத்து சூதாடுபவர்போல திருவிளையாடல் இயற்றினார். சிவபெருமான அருகே
பந்து இருப்பதை கண்ட இந்திரன் அவர் பந்தினை கவர்ந்ததாக கருதி அவரைப்பலவாறு இகழந்து
பந்தினை கேட்டான். சிவபெருமான் இந்திரன் கூறியதை கேளாதவர் போல் இருந்தார். இந்திரன்
வெகுண்டு அவரை தன் வச்சிராயுதத்தினால் தாக்க கருதி வச்சிராயுதத்தினை ஓங்கினான். சிவபெருமான்
இந்திரனை கடைக்கண்ணால் நோக்கினார். ஒங்கிய கையுடன் இந்திரன் கம்பம்போல் அசைவற்று நின்று
விட்டார்.பிறகு சிவபெருமான் அருகில் இருந்த தோழியை அழைத்து விஷமுள்ள பாம்புகளால் இந்திரனை
கட்டி பாதாள குகையில் அடைக்குமாறு கட்டளையிட்டார். இந்திரன் தான் செய்த தவறினை எண்ணி பாதாள சிறையில் வருந்திக்கொண்டிருந்தார். தேவகுரு தேவர்களுடன் இந்திரனை பல இடங்களில் தேடியும் கிடைக்காமல்
கயிலை அடைந்தார். இந்திரன் செயல் மற்றும் இருக்கும்இடம் அறிந்து மிகவும் அஞ்சி தேவர்களுடன்
சிவபெருமான் திருவடிகளில் வீழ்ந்து இந்திரனை மன்னிக்குமாறு வேண்டினான். சிவபெருமான
இந்திரனை சிறை நீக்கி அழைத்துவர செய்தார். இந்திரன் சிவபெருமான் காலடியில் விழுந்து
இப்பாவம் நீங்க அருளுமாறு கேட்டார். இப்பாவம் நீங்க திருக்கழுக்குன்றம் அடைந்து தவமிருக்குமாறு
சொல்லினார். இந்திரன் திருக்கழுக்குன்றம் அடைந்து குளம் வெட்டி(இந்திர தீர்த்தம்) பூக்களாலும் -நன்னீராலும்
இறைவனை பூஜைசெய்து அவரருள் பெற்று தன்பதம் அடைந்தார்.அதுமுதல் இது இந்திரபுரி என்றும்
அழைக்கப்படுகின்றது. திருக்கழுக்குன்றத்தில் இந்திரன் பூஜித்தார்.தொடர்ந்து பூஜித்தும்
வருகின்றார் என்பதற்கு அடையாளமாக இம்மலைமீதுள்ள கருவறைக்கோபுர கலசத்தருகே உள்ள துவாரத்தின்
வழியாக இடிவிழுந்து சிவலிங்கத்தினை சுற்றிப் பாய்ந்து விடுகின்றது. இது பன்னிரண்டு
ஆண்டுகளுக்கு ஓரு முறை நடக்கின்றது.1889 ஆம் ஆண்டு.1901 ஆம் ஆண்டு மற்றும்
10.11.1930 ஆண்டும் நிகழ்ந்தது. இதுகுறித்தும் புலவர்கள் பாடியுள்ளனர்.இடிவிழுந்த மறுநாள்
கோயில் நடை திறக்கையில் கருவறைக்குள் வெப்பம் பரவியுள்ளதாக அர்ச்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

புகைப்படம்:-இரவில் கடுமையாக மழைபெய்த நேரத்தில் எடுக்கப்பட்டது.

நமதுஊர்..நமதுபெருமை..

வாழ்கவளமுடன்.

வேலன்.



இணையதளத்தில் காண இங்கு கிளிக்https://thirukalukundram.blogspot.com/2020/08/blog-post_18.html செய்யவும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக