புதிய பதிவுகள்
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:28 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:03 pm
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:01 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:59 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 10:58 pm
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 10:55 pm
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:13 pm
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:07 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:17 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 7:33 am
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 6:40 am
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 6:31 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:29 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:05 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:44 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:32 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:21 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:10 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:55 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:47 am
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:55 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:06 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:51 am
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:19 am
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:16 am
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:16 am
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:13 am
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:12 am
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:06 am
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 7:50 am
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 7:49 am
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:22 am
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:19 am
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 12:58 am
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 12:51 am
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Mon May 06, 2024 1:15 pm
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Mon May 06, 2024 1:05 pm
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Mon May 06, 2024 1:01 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 8:57 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 10:58 am
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:04 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:36 am
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:28 am
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:50 pm
by kargan86 Today at 11:28 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:03 pm
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:01 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:59 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 10:58 pm
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 10:55 pm
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:13 pm
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:07 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:17 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 7:33 am
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 6:40 am
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 6:31 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:29 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:05 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:44 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:32 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:21 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:10 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:55 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:47 am
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:55 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:06 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:51 am
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:19 am
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:16 am
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:16 am
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:13 am
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:12 am
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:06 am
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 7:50 am
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 7:49 am
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:22 am
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:19 am
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 12:58 am
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 12:51 am
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Mon May 06, 2024 1:15 pm
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Mon May 06, 2024 1:05 pm
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Mon May 06, 2024 1:01 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 8:57 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 10:58 am
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:04 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:36 am
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:28 am
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:50 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
Rutu | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': சிலை பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு வருமா இனி?
Page 1 of 1 •
மக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': சிலை பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு வருமா இனி?
#1326445கோவை;
கந்த சஷ்டி கவசம் மீதான, 'கருப்பர் கூட்டத்தின்' அவதுாறு தாக்குதலின் விளைவாக, தமிழகம் முழுதும், தலைவர்களின், 2,000 சிலைகளுக்கு, 15 நாட்களாக போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
இதன்மூலம், நாளொன்றுக்கு அரசுக்கு, 1 கோடி ரூபாய் வீதம், மக்களின் வரிப்பணம், 15 கோடி ரூபாய் வரை வீணடிக்கப்பட்டிருக்கிறது. தகுந்த நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்வதன் மூலம், இப்பிரச்னைக்கு
நிரந்தர தீர்வு காண முடியும் என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது.
கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி, 'கருப்பர் கூட்டம்' என்ற, 'யு டியூப்' சேனலில் வீடியோ வெளியிட்ட, சென்னையைச் சேர்ந்த செந்தில்வாசன், சுரேந்திரன் ஆகியோர், குண்டர் சட்டத்தில், சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, சமூக வலைதளங்களில், ஈ.வெ.ரா., ஆதரவாளர்கள் - ஹிந்து அமைப்புகளின் ஆதரவாளர்கள் இடையே, கருத்து மோதல் வெடித்தது.
கோவை, சுந்தராபுரத்தில், ஈ.வெ.ரா., சிலைக்கு காவிச் சாயம் பூசியதாக, 'பாரத் சேனா' அமைப்பைச் சேர்ந்த அருண் கிருஷ்ணன், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகம் முழுதும், ஈ.வெ.ரா, முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா உட்பட, 2,000 சிலைகளுக்கு, 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தினமும் 1 கோடி
ஒவ்வொரு சிலைக்கும் சிறப்பு, எஸ்.ஐ., அல்லது ஒரு தலைமைக் காவலர், ஒரு காவலர், என, 12 மணி நேர, 'ஷிப்ட்' அடிப்படையில் நியமிக்கப்படுகின்றனர்.அடுத்த ஷிப்ட் பணிக்கு வேறு இரு போலீசார் என, நான்கு போலீசார், தினமும் சிலை பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.ஒரு காவலரின் ஒரு நாள் ஊதியம், குறைந்தபட்சம், 1,250 ரூபாய் எனில், நான்கு போலீசாருக்கு, 5,000 ரூபாய். அதாவது, ஒரு சிலையின் பாதுகாப்புக்கு, ஒரு நாளைக்கு அரசு செலவிடும் மக்கள் வரிப்பணம், 5,000 ரூபாய்.
தமிழகம் முழுதும், 2,000 சிலைகளுக்கான பாதுகாப்புச் நிதிச் செலவு, 1 கோடி ரூபாய்.கடந்த, 15 நாட்களுக்கும் மேலாக, பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், அரசுக்கு நேரிட்ட வீண் செலவு, 15 கோடி ரூபாய். இன்னும் எவ்வளவு நாட்களுக்கு இந்த பாதுகாப்பு நீடிக்கும் என்பது, அரசுக்கே வெளிச்சம்.அதாவது, மக்களின் வரிப்பணம் எவ்வாறெல்லாம் விரயமாகிறது என்பதற்கு, இது ஒரு உதாரணம்.
தற்போது, கொரோனா தொற்றால், உலகமே அஞ்சி நடுங்கும் வேளையில், நோய்த் தொற்றை தடுப்பதில் போலீசாரின் பணி மகத்தானது. ஆனால், மக்களின் உயிர் பாதுகாப்புக்கான உன்னதமான பணியை விட்டு, அரசு அனுமதியின்றி அமைக்கப்பட்டிருக்கும் சிலைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில், இரவு, பகலாக ஈடுபட்டிருக்கின்றனர்.
ஒரு புறம், மக்களின் வரிப்பணம் விரயம். மறுபுறம், வைரஸ் பீதி நிலவும் கால கட்டத்திலும் சிலைகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோமே என்ற மன உளைச்சல் போலீசாருக்கு. இனியாவது தமிழக அரசு விழிப்படைந்து, மக்கள் வரிப்பணம் விரயமாகாமல் தவிர்ப்பதற்கான தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; அதற்கான யோசனைகள் இதோ:
என்ன செய்யலாம்?
சிலை, எந்த அமைப்பு அல்லது கட்சி சார்பில் நிறுவப்பட்டதோ, அந்த சிலைக்கு பாதுகாப்பு அளிப்பது அந்த அமைப்பினர் அல்லது கட்சியினரின் பொறுப்பு. அவர்களே, பிரச்னைக்குரிய சூழ்நிலைகளின் போது, தனியார் செக்யூரிட்டிகள் அல்லது தங்களது தொண்டர்களை நியமித்து, பாதுகாத்துக் கொள்ள வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழாவின்போது, இம்முறையைப் பின்பற்றித்தான், விநாயகர் சிலைகளுக்கான பாதுகாப்பை போலீசார் உறுதி செய்கின்றனர்.
இதே முறையை, தமிழகம் முழுதும் பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள எல்லா சிலைகளுக்கும் பின்பற்றலாம் .சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு கட்டாயம் வேண்டும் என, அமைப்பினரோ அல்லது கட்சியினரோ கருதும் பட்சத்தில், எத்தனை போலீசார், பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்படுகின்றனரோ, அவர்களுக்கான ஊதியத்தை, அரசுக்கு அந்த அமைப்பினர், கட்சியினர் செலுத்த வேண்டும்.
தனியார் நிறுவன பாதுகாப்பு நடவடிக்கைகளின்போது, போலீஸ் துறையில், இந்த கட்டண முறை கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே, சிலை பாதுகாப்பிற்கும், உரிய நபர்களிடம் கட்டணம் வசூலிப்பதன் வாயிலாக, மக்களின் வரிப்பணம் வீணாவதை தடுக்க முடியும் .மேற்கண்ட இரு வழிமுறைகளில் ஒன்றை, சிலை வைத்தவர்கள் பின்பற்ற தயங்கினால், பொது இடங்களில், அவர்கள் நிறுவியுள்ள சிலைகளை, அவர்களே அகற்றி, தங்களது கட்சி ஆபீஸ், வீடு மற்றும் சொந்த நிலங்களில் வைத்துக் கொள்ள, தமிழக அரசு உத்தரவிடலாம்.
மேற்கண்ட இந்த நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்வதன் வாயிலாக, பொது இடங்களில் புதிதாக சிலைகளை வைப்பதை தடுக்கலாம்; சிலை வைத்தவர்களையே பாதுகாப்புக்கு பொறுப்பாளியாக்கும் போது, சட்டம் - ஒழுங்கு பிரச்னை மற்றும் நிதி விரயம் ஏற்படுவதை தவிர்க்கலாம்; இதைச் செய்யுமா தமிழக அரசு?
கட்டணம் எவ்வளவு?
போலீசுக்கு கட்டணம் செலுத்தி பாதுகாப்பு பெற, தனியார் நிறுவனங்கள், தனி நபர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டண விபரம் - 12 மணி நேரத்துக்கு:
இன்ஸ்பெக்டர் - ரூ.2,274
சப் - இன்ஸ்பெக்டர் - ரூ.2,225
தலைமைக் காவலர் - ரூ.1,278
கிரேடு-1 காவலர் - ரூ.1,201
-தினமலர்
கந்த சஷ்டி கவசம் மீதான, 'கருப்பர் கூட்டத்தின்' அவதுாறு தாக்குதலின் விளைவாக, தமிழகம் முழுதும், தலைவர்களின், 2,000 சிலைகளுக்கு, 15 நாட்களாக போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
இதன்மூலம், நாளொன்றுக்கு அரசுக்கு, 1 கோடி ரூபாய் வீதம், மக்களின் வரிப்பணம், 15 கோடி ரூபாய் வரை வீணடிக்கப்பட்டிருக்கிறது. தகுந்த நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்வதன் மூலம், இப்பிரச்னைக்கு
நிரந்தர தீர்வு காண முடியும் என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது.
கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி, 'கருப்பர் கூட்டம்' என்ற, 'யு டியூப்' சேனலில் வீடியோ வெளியிட்ட, சென்னையைச் சேர்ந்த செந்தில்வாசன், சுரேந்திரன் ஆகியோர், குண்டர் சட்டத்தில், சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, சமூக வலைதளங்களில், ஈ.வெ.ரா., ஆதரவாளர்கள் - ஹிந்து அமைப்புகளின் ஆதரவாளர்கள் இடையே, கருத்து மோதல் வெடித்தது.
கோவை, சுந்தராபுரத்தில், ஈ.வெ.ரா., சிலைக்கு காவிச் சாயம் பூசியதாக, 'பாரத் சேனா' அமைப்பைச் சேர்ந்த அருண் கிருஷ்ணன், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகம் முழுதும், ஈ.வெ.ரா, முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா உட்பட, 2,000 சிலைகளுக்கு, 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தினமும் 1 கோடி
ஒவ்வொரு சிலைக்கும் சிறப்பு, எஸ்.ஐ., அல்லது ஒரு தலைமைக் காவலர், ஒரு காவலர், என, 12 மணி நேர, 'ஷிப்ட்' அடிப்படையில் நியமிக்கப்படுகின்றனர்.அடுத்த ஷிப்ட் பணிக்கு வேறு இரு போலீசார் என, நான்கு போலீசார், தினமும் சிலை பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.ஒரு காவலரின் ஒரு நாள் ஊதியம், குறைந்தபட்சம், 1,250 ரூபாய் எனில், நான்கு போலீசாருக்கு, 5,000 ரூபாய். அதாவது, ஒரு சிலையின் பாதுகாப்புக்கு, ஒரு நாளைக்கு அரசு செலவிடும் மக்கள் வரிப்பணம், 5,000 ரூபாய்.
தமிழகம் முழுதும், 2,000 சிலைகளுக்கான பாதுகாப்புச் நிதிச் செலவு, 1 கோடி ரூபாய்.கடந்த, 15 நாட்களுக்கும் மேலாக, பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், அரசுக்கு நேரிட்ட வீண் செலவு, 15 கோடி ரூபாய். இன்னும் எவ்வளவு நாட்களுக்கு இந்த பாதுகாப்பு நீடிக்கும் என்பது, அரசுக்கே வெளிச்சம்.அதாவது, மக்களின் வரிப்பணம் எவ்வாறெல்லாம் விரயமாகிறது என்பதற்கு, இது ஒரு உதாரணம்.
தற்போது, கொரோனா தொற்றால், உலகமே அஞ்சி நடுங்கும் வேளையில், நோய்த் தொற்றை தடுப்பதில் போலீசாரின் பணி மகத்தானது. ஆனால், மக்களின் உயிர் பாதுகாப்புக்கான உன்னதமான பணியை விட்டு, அரசு அனுமதியின்றி அமைக்கப்பட்டிருக்கும் சிலைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில், இரவு, பகலாக ஈடுபட்டிருக்கின்றனர்.
ஒரு புறம், மக்களின் வரிப்பணம் விரயம். மறுபுறம், வைரஸ் பீதி நிலவும் கால கட்டத்திலும் சிலைகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோமே என்ற மன உளைச்சல் போலீசாருக்கு. இனியாவது தமிழக அரசு விழிப்படைந்து, மக்கள் வரிப்பணம் விரயமாகாமல் தவிர்ப்பதற்கான தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; அதற்கான யோசனைகள் இதோ:
என்ன செய்யலாம்?
சிலை, எந்த அமைப்பு அல்லது கட்சி சார்பில் நிறுவப்பட்டதோ, அந்த சிலைக்கு பாதுகாப்பு அளிப்பது அந்த அமைப்பினர் அல்லது கட்சியினரின் பொறுப்பு. அவர்களே, பிரச்னைக்குரிய சூழ்நிலைகளின் போது, தனியார் செக்யூரிட்டிகள் அல்லது தங்களது தொண்டர்களை நியமித்து, பாதுகாத்துக் கொள்ள வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழாவின்போது, இம்முறையைப் பின்பற்றித்தான், விநாயகர் சிலைகளுக்கான பாதுகாப்பை போலீசார் உறுதி செய்கின்றனர்.
இதே முறையை, தமிழகம் முழுதும் பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள எல்லா சிலைகளுக்கும் பின்பற்றலாம் .சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு கட்டாயம் வேண்டும் என, அமைப்பினரோ அல்லது கட்சியினரோ கருதும் பட்சத்தில், எத்தனை போலீசார், பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்படுகின்றனரோ, அவர்களுக்கான ஊதியத்தை, அரசுக்கு அந்த அமைப்பினர், கட்சியினர் செலுத்த வேண்டும்.
தனியார் நிறுவன பாதுகாப்பு நடவடிக்கைகளின்போது, போலீஸ் துறையில், இந்த கட்டண முறை கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே, சிலை பாதுகாப்பிற்கும், உரிய நபர்களிடம் கட்டணம் வசூலிப்பதன் வாயிலாக, மக்களின் வரிப்பணம் வீணாவதை தடுக்க முடியும் .மேற்கண்ட இரு வழிமுறைகளில் ஒன்றை, சிலை வைத்தவர்கள் பின்பற்ற தயங்கினால், பொது இடங்களில், அவர்கள் நிறுவியுள்ள சிலைகளை, அவர்களே அகற்றி, தங்களது கட்சி ஆபீஸ், வீடு மற்றும் சொந்த நிலங்களில் வைத்துக் கொள்ள, தமிழக அரசு உத்தரவிடலாம்.
மேற்கண்ட இந்த நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்வதன் வாயிலாக, பொது இடங்களில் புதிதாக சிலைகளை வைப்பதை தடுக்கலாம்; சிலை வைத்தவர்களையே பாதுகாப்புக்கு பொறுப்பாளியாக்கும் போது, சட்டம் - ஒழுங்கு பிரச்னை மற்றும் நிதி விரயம் ஏற்படுவதை தவிர்க்கலாம்; இதைச் செய்யுமா தமிழக அரசு?
கட்டணம் எவ்வளவு?
போலீசுக்கு கட்டணம் செலுத்தி பாதுகாப்பு பெற, தனியார் நிறுவனங்கள், தனி நபர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டண விபரம் - 12 மணி நேரத்துக்கு:
இன்ஸ்பெக்டர் - ரூ.2,274
சப் - இன்ஸ்பெக்டர் - ரூ.2,225
தலைமைக் காவலர் - ரூ.1,278
கிரேடு-1 காவலர் - ரூ.1,201
-தினமலர்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: மக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': சிலை பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு வருமா இனி?
#1326551முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|