புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_m10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram
கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_m10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10 
31 Posts - 36%
prajai
கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_m10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_m10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10 
3 Posts - 3%
Jenila
கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_m10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10 
2 Posts - 2%
M. Priya
கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_m10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10 
1 Post - 1%
jairam
கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_m10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_m10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_m10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_m10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_m10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10 
31 Posts - 22%
mohamed nizamudeen
கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_m10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10 
7 Posts - 5%
prajai
கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_m10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10 
6 Posts - 4%
Jenila
கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_m10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10 
4 Posts - 3%
Rutu
கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_m10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10 
3 Posts - 2%
Baarushree
கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_m10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_m10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10 
2 Posts - 1%
manikavi
கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_m10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_m10கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82018
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 27, 2020 7:54 am



சென்னையில், கொரோனா தொற்று தடுப்பு பணிகளில்,
அதிகாரிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால்,
நோய் பரவல் அதிகரித்து வருகிறது.

அதிலும், மாநகராட்சி தரப்பில், போதிய ஒத்துழைப்பு இல்லை
என்றும், தன்னிச்சையான செயல்பாடுகளால், நோயின் பிடியில்
சிக்கி சென்னை தவிக்கிறது என்றும், மண்டல பணி குழுவினர்
பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றனர்.

சென்னையில் ஆரம்ப கட்டத்தில், கொரோனா பாதிப்பின் தீவிரம்,
தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க., நகர், தேனாம்பேட்டை,
கோடம்பாக்கம் ஆகிய, ஐந்து மண்டலங்களில் அதிகமாக இருந்தது.

இதற்கு, மக்கள் அடர்த்தி, முக்கிய காரணமாக கூறப்பட்டது.
இந்த மண்டலங்களில், குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும், நோய் பாதிப்பு
உள்ளது. நோய் பரவல், மற்ற மண்டலங்களுக்கு செல்லாமல் தடுக்க,
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, மக்களுக்கு மாநகராட்சி உறுதி
அளித்தது.

அதற்கு மாறாக, நேற்று முன்தினம் நிலவரப்படி, சென்னை
மாநகராட்சியின், அனைத்து மண்டலங்களிலும், கொரோனா
தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளது.தமிழகத்தில்,
ஆறு மாவட்டங்களில் மட்டுமே, ஆயிரத்திற்கு மேல் பாதிப்பு
எண்ணிக்கை கண்டறியப்பட்டுள்ள நிலையில், சென்னையில்,
மண்டல வாரியாக, பாதிப்பு ஆயிரத்தை கடந்து, நாலாயிரம்,
ஐந்தாயிரம் என, எகிறுகிறது.

சென்னையில் உள்ள, 15 மண்டலங்களில், ஐந்து மண்டலங்களில்,
நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஐந்தாயிரத்தை
கடந்துள்ளது. ராயபுரம் மண்டலத்தில், 6,951; தண்டையார்பே்டடையில்,
5,717; அண்ணா நகரில், 5,260; தேனாம் பேட்டையில், 5,516;
கோடம்பாக்கத்தில், 5,216 பேர், கொரோனா நோயால் பாதிக்கப்
பட்டுள்ளனர்.

மற்ற மண்டலங்களிலும், அதிக அளவு தொற்று பரவல்
கண்டறியப்பட்டுள்ளது. பெருங்குடி, சோழிங்கநல்லுார், மணலி
மண்டலங்கள், ஆயிரத்தை நெருங்கும் நிலையில் உள்ளன.
மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் தொற்று அதிகரித்து
வருவதையே, இது காட்டுகிறது

.இதற்கு, மாநகராட்சியின் ஒத்துழையாமையே காரணம் என்ற,
குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முறையாக திட்டமிடல் இல்லாமல்,
தன்னிச்சையான செயல்பாடுகள் தான், நோய் பரவலுக்கு காரணம்
என்ற, புகார் வாசிக்கப்படுகிறது.

நோய் தடுப்பு பணியில், சுகாதாரத் துறையும், மாநகராட்சியும்
தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த இரு துறைகளுக்கும்
இடையே ஒருங்கிணைப்பு இருந்தால் தான், தொற்று தடுப்பில்
வெற்றி பெற முடியும். ஆனால், மூன்று மாதமாகவே, சுகாதாரத்
துறையுடன் இணைந்து செயல்படாமல், மாநகராட்சி தனி ரூட்டில்
செல்கிறது.

இப்படி செயல்படுவது ஏன், எதற்கு என்பதும் புதிராக இருக்கிறது.
மூத்த அதிகாரிகள் சொல்வதை கேட்டு, முறையாக செயல்பட்டிருந்தால்,
சென்னை மாநகராட்சியின் செயல்பாடுகள், இந்நேரம் பாராட்டப்பட்டு
இருக்கும். நோய் பரவலை தடுக்க, மண்டல வாரியாக, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்.,
அதிகாரிகள் அடங்கிய பணிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றுக்கும், மாநகராட்சிக்கும் இடையே அறவே ஒருங்கிணைப்பு இல்லை.

மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், மற்ற அலுவலர்களுடன் இணைந்து
செயல்படாமல், தன் உத்தரவை மட்டும் செயல்படுத்தும்படி கூறுவதாக,
அவர்கள் சொல்கின்றனர்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82018
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 27, 2020 7:54 am


தொற்று உறுதியானவர் வீட்டில் உள்ள நபர்கள், தனிமைப்படுத்தப்பட
வேண்டும் என, சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால், சென்னையில்
பல இடங்களில், தொற்று பாதித்தவர் வீட்டினர், தனிமைப் படுத்தப்படாமல்
உள்ளனர். இதை, மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை.
இது, நோய் பரவலுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

தற்போது, தன்னார்வ களப் பணியாளர்கள் மற்றும் துாய்மைப்
பணியாளர்கள் தான், கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு
வருகின்றனர். மாநகராட்சியில், உயர் பதவியில் உள்ள அதிகாரிகள்,
வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். அவர்களை முடுக்கி விட வேண்டிய,
கமிஷனரும் மவுனம் சாதிக்கிறார்.

மேலும், கொரோனா தடுப்பில், தமிழக சுகாதாரத் துறையின்
அறிவுறுத்தல்களை, மாநகராட்சி பொருட்படுத்துவதில்லை. கொரோனா
தடுப்பு பணிகள் எனக்கூறி, பல கோடி ரூபாய் வீணடிக்கப்படுவதாகவும்
கூறப்படுகிறது.

நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில், கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது;
அதுவும் தரமற்றதாக உள்ளது.அமைச்சர்கள் வசிக்கும் பகுதிகளில்
தெளிக்கப்படும், கிருமி நாசினி மருந்து, வீரியமிக்கதாக இருக்கிறது.
பல மணி நேரம் தாக்கு பிடிக்கிறது. மற்ற பகுதிகளில் தெளிக்கப்படும்
கிருமி நாசினியில், அதன் வாடை கூட வருவதில்லை. அந்தளவுக்கு
தரமற்றதாக உள்ளது.

மருத்துவமனைகள் தவிர்த்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை
தங்க வைக்க, பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அங்கு தங்க வைக்கப்படுவோருக்கு, தரமற்ற உணவு வழங்கப்படுவதாக,
தொடர்ந்து புகார் கூறப்படுகிறது. கொரோனா தடுப்பு பணிக்கு, அரசு
கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கியுள்ளது. அது முறையாக
செலவழிக்கப்படுகிறதா என்பது தெரியவில்லை.

இதுகுறித்து, சுகாதார நிபுணர்கள் கூறியதாவது:

சென்னையில் தற்போதைய
சூழலில், கொரோனா பரவல் கட்டுக்குள் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை.
ஆனால், தொற்று பரவல் அதிகரிக்காமல் தடுக்கலாம். அதற்கு, சுகாதாரத்
துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஒருங்கிணைந்து, முழு வீச்சில்
பணியாற்ற வேண்டும்.பொது மக்களும், கை கழுவுதல், முகக் கவசம் அணிதல்,
தேவையில்லாமல், வெளியே வருவதை தவிர்த்தல் போன்றவற்றை, கட்டாயம்
பின்பற்ற வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினார்.

மாநகராட்சிக்கு புதிய கமிஷனர்?

மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் செயல்பாடுகள் சரியில்லை என,
அரசு நியமித்த, மண்டல குழு அதிகாரிகள், தலைமைச் செயலரிடம் புகார்
தெரிவித்துள்ளனர். அதனால், மாநகராட்சி கமிஷனர் மாற்றப்படலாம் என்ற,
தகவல் வெளியாகி உள்ளது.

புதிய கமிஷனரை நியமிக்கும்போது, அனைத்து அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து
செயல்படும் வகையில், கூடுதல் தலைமை செயலர் அந்தஸ்துள்ள அதிகாரியை,
நியமிக்க வேண்டும் என்றும், அரசுக்கு நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். அதன்படி,
தற்போது, வீட்டுவசதித் துறை செயலராக உள்ள, ராஜேஷ் லக்கானி, புதிய கமிஷனராக
நியமிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, அவர் சென்னை மாநகராட்சி கமிஷனராக,
சிறப்பாக பணியாற்றியவர்.
- நமது நிருபர் -
தினமலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக