புதிய பதிவுகள்
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
by ayyasamy ram Today at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Baarushree | ||||
viyasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெளியூர்களில் தனிமைப்படுத்தும் முகாம்களில் வசதியில்லை
Page 1 of 1 •
சென்னை :
பல மாவட்டங்களில், கொரோனா ஒழிப்புக்காக அமைக்கப்பட்டுள்ள,
தனிமை முகாம்களில் அடிப்படை வசதிகள் அறவே இல்லை.
கழிப்பறை உட்பட எதுவுமே சுத்தமாக இல்லை. கண்காணிப்பாளர்கள்,
அடிப்படை சுகாதாரமற்ற இடங்களை கொடுத்து, பொது மக்கள் துன்புறுத்தப்படுகின்றனர்.
இதற்கு, மாவட்ட கலெக்டர்களே முழு பொறுப்புஎன்பதால்,
மாவட்ட வாரியாக உள்ள, தனிமை முகாம்களை சரிசெய்ய வேண்டிய
கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கும், ஒரு மண்டலத்தில்
இருந்து மற்றொரு மண்டலத்துக்கும் செல்வோரை, தனிமை
முகாம்களில் அடைத்து, மாவட்ட நிர்வாகங்கள் கெடுபிடி நடவடிக்கைகள்
மேற்கொள்கின்றன.
ஒவ்வொரு மாவட்ட எல்லையிலும் உள்ள சோதனைச் சாவடிகளில்,
வருவாய் துறை, போலீஸ், சுகாதாரத் துறையைச் சேர்ந்த
பணியாளர்கள் அமர்ந்து, வாகனங்களை மடக்கி சோதிக்கின்றனர்.
வாகனங்களில் இருந்து, பொது மக்களை கீழே இறக்கி, சமூக
விரோதிகளை பிடிப்பது போல, கடுமை காட்டுகின்றனர்.பின்,
தனிமை முகாம்களுக்கு அழைத்து செல்கின்றனர்.
அங்கு செல்லும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என,
அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுகிறது.
தொற்றுச் சூழல்
சமூக பரவல் வந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டு
உள்ள தனிமை முகாம்களில், குறைந்தபட்சம், 50 முதல், 500 பேர் வரை, மொத்தமாக அடைக்கப்படுகின்றனர்.
இங்கு, 10 பேருக்கு, ஒரு அறை, 20 பேருக்கு, ஒரு ஹால் என,
ஒதுக்கப்படுகிறது. பல ஊர்களில் இருந்தும் வந்தவர்கள்,
ஒரே அறையில் தங்க வைக்கப்படுவதால், கொரோனா தொற்று
பரவுவதற்கு, அதிக வாய்ப்புகள், தனிமை முகாம்களில் ஏற்படுகின்றன
.பல முகாம்களில், அறைகள் சுத்தமாக இல்லை. கதவுகள்,
ஜன்னல்கள் இன்றியும், கதவுகள் உடைந்தும், மிக மோசமாக
காணப்படுகின்றன. வெறும் தரையில் தான் படுக்க வேண்டும்.
சிலர் கூடுதல் பணம் கொடுத்து, பாய், தலையணை வாங்கி
கொள்கின்றனர்.
கழிப்பறைகளில் ஆபத்து
அறைகளில் குப்பையை அகற்றி, சுத்தமாக வைத்திருப்பதை விட, '
பிளீச்சிங்' துாளை கொட்டுவதையும், அங்கு தங்கியிருப்பவர்கள் மீது,
கிருமி நாசினியை பீய்ச்சி அடிப்பதும் தான், அவர்களின் சுகாதாரப்
பணி.
அதனால், பலருக்கும் தும்மல், இருமல் பாதிப்பு ஏற்படுகிறது.
அனைவருக்கும் பொது கழிப்பறைகள் வழங்கப்படுகின்றன.
அவற்றில் கொரோனா கிருமி, வெகு வீரியம் கொண்டு வாழும் தன்மையுடையதாகி விடும் அளவு, மிகவும் அசுத்தமாக இருக்கின்றன.
பல நேரங்களில், தண்ணீர் வசதியே இருப்பதில்லை. பொது மக்கள்
எடுத்துச் செல்லும் தண்ணீர் பாட்டில்களை தான் பயன்படுத்த
வேண்டும்.
கழிப்பறைகளில் தரைகள் உடைந்து, அனைத்து தொற்று வியாதிகளும்
பரவும் வாய்ப்பு உள்ளது.
முகாம்களுக்குள் வரும் பொது மக்கள், அந்த வளாகத்திற்குள்
எங்கு வேண்டுமானாலும் படுக்கலாம், நடக்கலாம்; கூட்டமாக
அமர்ந்து பேசலாம்.
வருவாய் துறையினரும், சுகாதாரத் துறை ஆய்வாளர்களும்,
வளாக கதவை மூடி, வெளியே காவல் இருக்கின்றனர்.
தாசில்தார்கள், காரில் சுற்றி சுற்றி வந்து செல்கின்றனர்.
பல மாவட்டங்களில், கொரோனா ஒழிப்புக்காக அமைக்கப்பட்டுள்ள,
தனிமை முகாம்களில் அடிப்படை வசதிகள் அறவே இல்லை.
கழிப்பறை உட்பட எதுவுமே சுத்தமாக இல்லை. கண்காணிப்பாளர்கள்,
அடிப்படை சுகாதாரமற்ற இடங்களை கொடுத்து, பொது மக்கள் துன்புறுத்தப்படுகின்றனர்.
இதற்கு, மாவட்ட கலெக்டர்களே முழு பொறுப்புஎன்பதால்,
மாவட்ட வாரியாக உள்ள, தனிமை முகாம்களை சரிசெய்ய வேண்டிய
கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கும், ஒரு மண்டலத்தில்
இருந்து மற்றொரு மண்டலத்துக்கும் செல்வோரை, தனிமை
முகாம்களில் அடைத்து, மாவட்ட நிர்வாகங்கள் கெடுபிடி நடவடிக்கைகள்
மேற்கொள்கின்றன.
ஒவ்வொரு மாவட்ட எல்லையிலும் உள்ள சோதனைச் சாவடிகளில்,
வருவாய் துறை, போலீஸ், சுகாதாரத் துறையைச் சேர்ந்த
பணியாளர்கள் அமர்ந்து, வாகனங்களை மடக்கி சோதிக்கின்றனர்.
வாகனங்களில் இருந்து, பொது மக்களை கீழே இறக்கி, சமூக
விரோதிகளை பிடிப்பது போல, கடுமை காட்டுகின்றனர்.பின்,
தனிமை முகாம்களுக்கு அழைத்து செல்கின்றனர்.
அங்கு செல்லும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என,
அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுகிறது.
தொற்றுச் சூழல்
சமூக பரவல் வந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டு
உள்ள தனிமை முகாம்களில், குறைந்தபட்சம், 50 முதல், 500 பேர் வரை, மொத்தமாக அடைக்கப்படுகின்றனர்.
இங்கு, 10 பேருக்கு, ஒரு அறை, 20 பேருக்கு, ஒரு ஹால் என,
ஒதுக்கப்படுகிறது. பல ஊர்களில் இருந்தும் வந்தவர்கள்,
ஒரே அறையில் தங்க வைக்கப்படுவதால், கொரோனா தொற்று
பரவுவதற்கு, அதிக வாய்ப்புகள், தனிமை முகாம்களில் ஏற்படுகின்றன
.பல முகாம்களில், அறைகள் சுத்தமாக இல்லை. கதவுகள்,
ஜன்னல்கள் இன்றியும், கதவுகள் உடைந்தும், மிக மோசமாக
காணப்படுகின்றன. வெறும் தரையில் தான் படுக்க வேண்டும்.
சிலர் கூடுதல் பணம் கொடுத்து, பாய், தலையணை வாங்கி
கொள்கின்றனர்.
கழிப்பறைகளில் ஆபத்து
அறைகளில் குப்பையை அகற்றி, சுத்தமாக வைத்திருப்பதை விட, '
பிளீச்சிங்' துாளை கொட்டுவதையும், அங்கு தங்கியிருப்பவர்கள் மீது,
கிருமி நாசினியை பீய்ச்சி அடிப்பதும் தான், அவர்களின் சுகாதாரப்
பணி.
அதனால், பலருக்கும் தும்மல், இருமல் பாதிப்பு ஏற்படுகிறது.
அனைவருக்கும் பொது கழிப்பறைகள் வழங்கப்படுகின்றன.
அவற்றில் கொரோனா கிருமி, வெகு வீரியம் கொண்டு வாழும் தன்மையுடையதாகி விடும் அளவு, மிகவும் அசுத்தமாக இருக்கின்றன.
பல நேரங்களில், தண்ணீர் வசதியே இருப்பதில்லை. பொது மக்கள்
எடுத்துச் செல்லும் தண்ணீர் பாட்டில்களை தான் பயன்படுத்த
வேண்டும்.
கழிப்பறைகளில் தரைகள் உடைந்து, அனைத்து தொற்று வியாதிகளும்
பரவும் வாய்ப்பு உள்ளது.
முகாம்களுக்குள் வரும் பொது மக்கள், அந்த வளாகத்திற்குள்
எங்கு வேண்டுமானாலும் படுக்கலாம், நடக்கலாம்; கூட்டமாக
அமர்ந்து பேசலாம்.
வருவாய் துறையினரும், சுகாதாரத் துறை ஆய்வாளர்களும்,
வளாக கதவை மூடி, வெளியே காவல் இருக்கின்றனர்.
தாசில்தார்கள், காரில் சுற்றி சுற்றி வந்து செல்கின்றனர்.
நிர்வாக குளறுபடி
இந்த நடவடிக்கைகள் அனைத்தையும், மாவட்ட கலெக்டர்களின்
உத்தரவுப்படி மேற்கொள்வதாக, ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
கலெக்டர்கள், இந்த நிர்வாக குளறுபடிகளை தெரிந்து கொள்ளாதது
ஏன் என்ற, கேள்வி எழுந்துள்ளது.
புகார் வந்தால், விசாரணை செய்வதும் இல்லை. மொபைல் போனில்
ஆணையிடுவதுடன், அவர்களின் பணி முடிந்து விடுகிறது.
'இது, கலெக்டர் ஆர்டர்' என, ஊழியர்களும், அதிகாரிகளும், மக்களை
பாடாய் படுத்துகின்றனர்.
'எங்கேன்னு சொன்னா, சரியா செய்து தருகிறோம்; அடையாளம் காட்டுங்கள்'
எனக் கேட்பதைத் தவிர்த்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தனிமை
முகாம்களுக்கு பணியாட்களை அனுப்பி, எல்லா வசதிகளையும் ஏற்படுத்த
வேண்டியது, கலெக்டர்களின் பொறுப்பு.
சோதனைக்கு அலைக்கழிப்பு
முகாம்களுக்கு வந்தவர்களுக்கு, இரண்டு நாள், மூன்று நாள் கழித்த பின்பே,
மருத்துவ சோதனை மேற்கொள்கின்றனர். இந்த சோதனையிலும், குழந்தைகள்
உட்பட முதியோரை, பல மணி நேரம் நிற்க வைத்து, 'இந்த மையம் வா, அந்த
மையம் வா' என, அலைக்கழிக்கின்றனர்.
கொரோனா பரவலுக்கு தொடுதல் தான், முதல் எதிரியாக உள்ள நிலையில்,
சோதனைக்கு வருவோர், ஒரே கோப்பையை எடுத்து, அதில் தண்ணீர் எடுத்து,
கைகழுவி விட்டு செல்ல வேண்டும். இதன் காரணமாக, தொற்றுடன் வருபவரின்
கைகளில் இருந்து, தொற்று இல்லாமல் உள்ளவருக்கு பரவும் ஆபத்தும் உள்ளது.
குடிநீர் வசதி இல்லை
பெரும்பாலான முகாம்களில், உணவு, குடிநீர் வசதி இல்லை. இரண்டு மடங்கு
கட்டணம் கொடுத்தால், வருவாய் துறையினர் ஏற்பாடு செய்துள்ள நபர்கள்,
வாங்கி வருவர். வருவாய் துறை, சுகாதாரத் துறை மற்றும் போலீசுக்கு தெரிந்த
குடும்பத்தினர் வந்தால், அவர்களுக்கு மட்டும் சிறப்பு கவனிப்பு நடக்கிறது.
தங்களுக்கு தெரிந்த குடும்பத்தினரை, முகாம்களில் பெயரை மட்டும் பதிவு
செய்து விட்டு, அவர்களின் வீட்டுக்கு அனுப்பி விடும் விதிமீறல்களும் நடக்கின்றன.
கிரிமினல்களா மக்கள்?
சோதனைச் சாவடியிலும், தனிமை முகாம்களிலும் பணியில் உள்ள போலீசார்,
தனிமை முகாம் வரும் மக்களை, சமூக விரோதிகளை போல அணுகும் நிலை
உள்ளது.
பெண்கள், வயோதிகர்கள், சிறுவர் - சிறுமியர் என்றாலும், அவர்களையும் மிரட்டுவது போல கேள்விகள் கேட்கின்றனர்.
தினமலர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|