புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_c10சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_m10சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_c10 
68 Posts - 53%
heezulia
சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_c10சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_m10சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_c10சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_m10சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_c10சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_m10சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_c10சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_m10சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_c10சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_m10சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_c10 
1 Post - 1%
Guna.D
சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_c10சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_m10சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_c10 
1 Post - 1%
Shivanya
சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_c10சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_m10சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_c10சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_m10சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_c10சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_m10சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_c10சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_m10சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_c10சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_m10சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_c10 
15 Posts - 3%
prajai
சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_c10சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_m10சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_c10சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_m10சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_c10 
9 Posts - 2%
jairam
சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_c10சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_m10சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_c10சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_m10சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_c10 
4 Posts - 1%
Jenila
சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_c10சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_m10சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_c10சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_m10சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 11, 2020 5:15 pm

சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! 161414
0
சிறுவர் கதை: ஆபத்து… ஆபத்து…

சுந்தரவனத்தில் சிங்கம் நடந்து வருவதைப் பார்க்கவே
கம்பீரமாக இருக்கும். காட்டின் அரசனாக இருப்பதால்
மட்டுமின்றி, சிங்கத்தின் நல்ல குணத்துக்காகவே காட்டு
உயிரினங்கள் மதிப்பு வைத்திருந்தன.

அன்று சிங்கம், கரடியுடன் வன உலாவுக்குக் கிளம்பியது.
எதிரில் தென்படும் விலங்குகளையும் பறவைகளையும்
நலம் விசாரித்துக்கொண்டே சென்றது சிங்கம்.

அப்போது ஓர் ஆலமரத்தின் அடியில் நரிகள் சண்டை
போட்டுக்கொண்டிருந்தன.

“சண்டையை நிறுத்துங்கள். நம் வனத்தில் யாரும்
சண்டையிடக் கூடாது என்று சட்டம் இருக்கிறதே,
மறந்துட்டீங்களா? உங்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லை
என்றால், உங்களால் எப்படி மற்ற விலங்குகளுடன்
ஒற்றுமையாக இருக்க முடியும்?” என்று குரலில் கொஞ்சம்
கடுமையைக் காட்டியது சிங்கம்.

நரிகள் பயத்தில் அந்த இடத்தைவிட்டு ஓடின.

“மந்திரியாரே, இன்று மாலை அனைத்து விலங்குகளையும்
மலைமேட்டுக்கு வரச் சொல்லுங்கள்” என்றது சிங்கம்.

உடனே தகவல் தெரிவிக்கக் கிளம்பியது கரடி.

சூரியன் மறையும் மாலை நேரம். முயல், மான், புலி, நரி
என்று விலங்குகள் மலை மேட்டுக்கு வந்து சேர்ந்தன.

“அரசர் ஏன் நம்மைக் கூப்பிட்டிருக்கார்?
மாதத்துக்கு ஒரு முறைதானே கூப்பிடுவார்? என்ன விஷயம்?”
என்று விலங்குகள் தங்களுக்குள் பேசிக்கொண்டன.

சில நிமிடங்களில் சிங்கம் வந்து சேர்ந்தது.
“என் அருமை சுந்தரவனக் குடிமக்களே, மீண்டும் உங்களைச்
சந்திப்பதில் மகிழ்ச்சி. நமது சட்டங்களைச் சிலர் மீறிக்
கொண்டிருக்கிறார்கள் என்பதை ஒற்றர்கள் மூலமாகவும்,
இன்று நேரிலும் கண்டேன்.

இது நல்லதல்ல. யாரும் யாருடனும் சண்டை போடக் கூடாது.
ஒருவருடைய எல்லைக்குள் யாரும் அத்துமீறி நுழையக் கூடாது.

அரசாங்கம் வழங்கும் உணவைத் தவிர, தனியாக வேட்டையாடக்
கூடாது. அதன்படி வாழ்ந்துகொண்டிருக்கும் உங்களில்,
ஓநாய்க் கூட்டத்தினர் மட்டும் அடிக்கடி அருகில் உள்ள
சந்தனவனத்திலுள்ள மான் கூட்டத்தினரைத் தாக்குவதாகக்
கேள்விப்படுகிறேன்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 11, 2020 5:16 pm

நரிக்கூட்டத்தினரோ காடுகளை விட்டுவிட்டு, அருகிலுள்ள
கிராம மக்களிடம் இருக்கும் ஆடு, மாடுகளைக் கொன்று தின்று
கொண்டிருக்கின்றன.

இது அவர்களுக்கு மட்டுமல்ல, இந்தக் காட்டிலுள்ள அனைத்து
விலங்குகளுக்கும் ஆபத்தை உண்டாக்கும். இனி இப்படி ஒரு
சம்பவம் நடந்தால் அதற்கு ஏற்படும் இழப்புகளுக்கு நான்
பொறுப்பல்ல. எல்லோரும் கவனமாக நடந்துகொள்ளுங்கள்.
நீங்கள் அனைவரும் செல்லலாம்” என்று பேச்சை முடித்தது
சிங்கம்.

விலங்குகள் கலைந்து சென்றன. இரு நரிகள் மட்டும், “அரசர்
என்ன சொன்னாலும் கேட்கணுமா? அரசாங்க உணவைச்
சாப்பிடுவதில் சுவாரசியமே இல்லை. யாருக்கும் தெரியாமல்,
கிராமத்துக்குள் புகுந்து ஆடு, கோழி என்று சாப்பிடுவதில்
எவ்வளவு சுவாரசியம் இருக்கிறது என்று அரசருக்குத் தெரியாது”
என்று பேசிக்கொண்டன.

முன்னால் சென்றுகொண்டிருந்த நரிகளின் தலைவன்,
“அடப்பாவிகளா, நீங்க ரெண்டு பேரும் செய்யற வேலைதானா
இது? உங்களால எங்க எல்லாத்துக்கும் பிரச்சினை வரப் போகுது.
இதோட நிறுத்திக்குங்க. அரசர் கோபப்பட்டு நீங்க எல்லாம்
பார்த்ததில்லை. அப்புறம் யாராலும் உங்களைக் காப்பாத்த
முடியாது” என்று எச்சரிக்கை செய்தது.
-
சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! 26719804
“ஐயோ… தலைவரே, நாங்க அப்படி எல்லாம் செய்வோமா?”
என்று ஒரே குரலில் இரண்டு நரிகளும் பதில் சொல்லிவிட்டு
ஓடின.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 11, 2020 5:16 pm

அன்று அமாவசை. இரண்டு நரிகளும் கிராமத்துக்குள் நுழைந்தன.

“இதுதான் சரியான நேரம். நேத்து ஒரு ஆட்டைதான் அடிச்சி
சாப்பிட்டோம். இன்னிக்கி ஆளுக்கு ஒரு ஆட்டைச்
சாப்பிட்டுடணும் ” என்றது ஒரு நரி.

பெரிய ஆடு ஒன்றை இரண்டும் பிடிக்கப் போனபோது, முதுகில்
மூங்கில் கம்புகள் இடியாக இறங்கின. இரண்டும் சுதாரிப்பதற்குள்
பலத்த காயம் ஏற்பட்டுவிட்டது. உயிர் பிழைத்தால் போதும்
என்று இரண்டும் ஓட முடியாமல் ஓடின.

ஐந்து பேர் தடிகளோடு நரிகளைத் துரத்திக்கொண்டே வந்தனர்.
கொஞ்சம் மெதுவாக ஓடினால் மாட்டிவிடுவோம் என்பதால்,
மூச்சை பிடித்துக்கொண்டு நரிகள் ஓடின.

அப்போது சிங்கத்தின் கர்ஜனை கேட்டது. ஓடிவந்தவர்கள்
சட்டென்று நின்றனர். பயத்தில் வந்த வழியே திரும்பி ஓட
ஆரம்பித்தனர். நரிகளுக்கு இப்போதுதான் உயிர் திரும்பிவந்தது.

“பெரியவங்க சொன்னதைக் கேட்காமல் இருந்ததுக்கு நல்ல
பாடம் படிச்சிட்டோம். இனி இப்படி ஒரு நாளும் செய்யக் கூடாது”
என்றது ஒரு நரி.

“உயிர் பிழைச்சதே பெரிய விஷயம். அரசர் மட்டும் வராமல்
இருந்திருந்தால் இந்நேரம் அவ்வளவுதான். காயம் சரியாக

ரெண்டு மாசம் ஆகும்” என்றது மற்றொரு நரி.
நன்றி

மோ. கணேசன்
மாயா பஜார் – இந்து தமிழ் திசை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக