புதிய பதிவுகள்
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_c10பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_m10பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_c10 
68 Posts - 49%
heezulia
பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_c10பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_m10பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_c10 
54 Posts - 39%
mohamed nizamudeen
பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_c10பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_m10பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_c10 
5 Posts - 4%
prajai
பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_c10பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_m10பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_c10 
4 Posts - 3%
Jenila
பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_c10பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_m10பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_c10 
2 Posts - 1%
jairam
பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_c10பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_m10பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_c10பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_m10பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_c10பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_m10பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_c10 
1 Post - 1%
M. Priya
பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_c10பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_m10பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_c10 
1 Post - 1%
kargan86
பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_c10பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_m10பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_c10பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_m10பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_c10 
97 Posts - 50%
ayyasamy ram
பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_c10பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_m10பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_c10 
68 Posts - 35%
mohamed nizamudeen
பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_c10பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_m10பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_c10 
9 Posts - 5%
prajai
பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_c10பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_m10பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_c10 
6 Posts - 3%
Jenila
பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_c10பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_m10பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_c10 
4 Posts - 2%
Rutu
பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_c10பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_m10பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_c10 
3 Posts - 2%
Baarushree
பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_c10பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_m10பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_c10பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_m10பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_c10 
2 Posts - 1%
jairam
பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_c10பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_m10பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_c10 
2 Posts - 1%
viyasan
பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_c10பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_m10பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 12, 2020 8:15 am



சென்னை

சென்னையில் கொரோனா பரிசோதனை செய்யும் நபர்கள்
14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்பதற்கு பயத்தை
உண்டாக்கும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில், இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர்
பிரகாஷ் அளித்த பேட்டியில்.கூறி இருப்பதாவது:-

சென்னையில் பரிசோதனை செய்யும் தனிநபர்கள் மற்றும்
குடும்பத்தினர் 14 நாட்கள் தனிமைப் படுத்தப் படுவர் என்கிற
உத்தரவு சென்னையில் நோய் பரவலை கட்டுப்படுத்தும்
நடவடிக்கையே, மக்களை பயமுறுத்தும் நோக்கமல்ல.

சென்னையில் அதிகமான ஆய்வகங்கள் உள்ளன. அனைவரும்
பரிசோதனை செய்து கொள்ளலாம். ஏற்கனவே, மற்ற
மாவட்டங்கள் / மாநிலங்கள் போன்றவற்றிலிருந்து வருபவர்களை
சோதனை இல்லாமல் தனிமைப்படுத்தி வருகிறோம்.

இது பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும் நோக்கம் மட்டுமே.
இந்த நடவடிக்கை மூலம் பரவலை வெகுவாக கட்டுப்படுத்தலாம்.

சோதனைக்கு வருபவர்கள் தங்கள் சுய விபரங்களை
வழங்குவதோடு அவர்களுடன் கடந்த 15 நாட்களில் தொடர்பில்
உள்ளவர்கள் விவரங்களை கட்டாயம் தெரிவிக்க வேண்டும்

சென்னையில் வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானவர்கள் மற்றும்
தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 6 ஆயிரம்
பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

கொரோனா தொற்று பரிசோதனை செய்த பின்னர் முடிவுகள்
வரும் இரண்டு நாட்களுக்குள் தொற்று பாதித்து உள்ள நபர் மூலம்
பலருக்கும் தொற்று பரவியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இந்த விதமான பரவலை தடுக்கும் நோக்கத்தில் தான் சென்னை
மாநகராட்சி இம்முடிவை எடுத்துள்ளது என்றார்.

மேலும்,பரிசோதனைக்கு சென்ற ஒருவரின் சோதனை முடிவுகளில்
முதலில் நெகட்டிவ் என வரும். பின்னர் ஒரு சில நாட்களில் மீண்டும்
அவருக்கு பாஸிட்டிவ் ஆக வரும்.

எனவே அவர்களையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கை
அவசியமாகிறது என்றவர், முழுமையாக நெகட்டிவ் என முடிவுகள்
வந்தால் அந்த நபர்களுக்கு தனிமைப் படுத்தலில் இருந்து விலக்கு
அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தி விரைவில்
தெளிவுபடுத்தப்படும் என்றார்.

தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக