புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_m10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_m10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10 
1 Post - 14%
Manimegala
ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_m10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_m10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_m10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_m10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10 
11 Posts - 4%
prajai
ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_m10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10 
9 Posts - 4%
Jenila
ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_m10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_m10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_m10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10 
2 Posts - 1%
jairam
ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_m10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_m10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_m10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு புத்த ஜாதகக் கதை.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 03, 2020 4:28 pm

பிரம்மதத்தன் வாரணாசியை ஆண்டபோது, அவனிடம்
சஞ்சயன் என்ற தோட்டக்காரன் பணி புரிந்தான்.
தோட்டத்தில் இருந்து கனிகளையும், மலர்களையும் பறித்து,
தினமும் அரண்மனையில் கொண்டு சேர்ப்பது அவனது
வழக்கம்.

ஒரு நாள் அரசன் அவனிடம், “நமது தோட்டத்தில் ஏதாவது
புதுமை உண்டா?” என்று கேட்டான். “சில நாட்களாக
கலைமான் ஒன்று தோட்டத்தில் சுற்றித் திரிகிறது” என்றான்
சஞ்சயன்.

“அந்த மானை உன்னால் பிடித்துத் தர முடியுமா?” என்று
அரசன் ஆசையுடன் வினவினான்.

“கொஞ்சம் தேன் கொடுங்கள். அந்த மானைக் கொண்டு
வருகிறேன்” என்ற சஞ்சயன், தேன் நிரம்பிய ஒரு
குடுவையை அரசனிடமிருந்து பெற்று, தோட்டத்துக்குத்
திரும்பினான்.

ஆளரவம் கேட்ட துமே மருண்டோடும் மானைப் பிடிக்க,
அங்கிருந்த புல்வெளியில் தேனைத் தெளித்தான். மானின்
விழிகளில் படாமல் மறைந்து நின்றான். யாருமற்ற
தைரியத்தில் கலைமான் புல்லை மேய்ந்தது. தேனில்
நனைந்த புல்லை மேய்ந்தபோது, மான் அந்தச் சுவையில்
மயங்கியது.

அதன் அருகில் மெள்ள வந்து நின்றான் சஞ்சயன்.
ஆளைப் பார்த்ததும் மான் மருண்டது. ஆனாலும்
தேன்சுவைப் புல்லை விட்டு விலக அதற்கு மனம் வரவில்லை.
சஞ்சயன், புல்லில் தேனைத்தெளித்து அரண்மனையை
நோக்கிச் செல்லும் வழி முழுவதும் பரப்பினான்.

புல்லை மேய்ந்தபடி கலைமான் அரண்மனைக்குள் சென்று
சிக்கியது. மனிதர்களும் இப்படித்தான்… லௌகிக ஆசைகளில்
உழன்று, உலகத் துன்பங்களில் சிக்கி விடுகின்றனர் என்கிறது
புத்த ஜாதகக் கதை.
---
படித்ததில் பிடித்தது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக