புதிய பதிவுகள்
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Today at 8:58 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Today at 8:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:58 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Today at 7:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:49 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:27 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:42 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 11:57 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 10:56 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:37 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 7:36 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 4:53 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 12:13 pm

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:59 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_c10இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_m10இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_c10 
76 Posts - 48%
heezulia
இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_c10இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_m10இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_c10இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_m10இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_c10இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_m10இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_c10 
3 Posts - 2%
bhaarath123
இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_c10இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_m10இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_c10இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_m10இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_c10இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_m10இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_c10இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_m10இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_c10 
1 Post - 1%
Guna.D
இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_c10இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_m10இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_c10 
1 Post - 1%
Shivanya
இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_c10இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_m10இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_c10இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_m10இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_c10 
261 Posts - 47%
ayyasamy ram
இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_c10இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_m10இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_c10 
218 Posts - 40%
mohamed nizamudeen
இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_c10இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_m10இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_c10இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_m10இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_c10 
16 Posts - 3%
prajai
இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_c10இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_m10இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_c10இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_m10இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_c10 
9 Posts - 2%
jairam
இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_c10இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_m10இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_c10 
4 Posts - 1%
Jenila
இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_c10இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_m10இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_c10இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_m10இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_c10 
4 Posts - 1%
Baarushree
இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_c10இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_m10இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார். Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார்.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82205
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 21, 2020 11:38 am


பிற்பகல் நேரம் பெருகிய வானம்
இருநா ழிகைகள் இருளில் ஆழ்ந்தது!
கண்ணீர் சிந்திக் கலங்கிய வாறு
சிலுவையின் அருகே தேவ அன்னை
மரியா ளோடும் மற்றொரு பெண்ணும்
அருளப் பர்எனும் அன்புச் சீடரும்
நின்றார்

அவரை நேரில் நோக்கி,
இயேசு பெருமான் இருவரை விளித்து
"அம்மா அவருன் அன்பின் மைந்தன்
அருளப் பாஅவர் அன்னை உனக்கு"
என்றே அவரை அன்பில் இணைத்தார்!

மூன்று மணிக்கு மோகன மன்னன்
தோன்றிய தேதோ சொல்லை உயர்த்திச்
சத்தம் இட்டார் தாரணி ஒடுங்க!

"இறைவா! இறைவா! என்னை ஏனோ
கைவிட் டாயே! கைவிட் டாயே!"
என்றார் உடனே இருந்த சிலபேர்

"எலியாஸ் தன்னை இவன்அழைக் கின்றான்'
என்றே அவரை ஏளனம் செய்தார்!
மரண நேரம் வந்ததென் றெண்ணி
வேதன் கூற்றை விளக்கிடு மாறு,
"தாகம் எனக்கெ"னச் சாற்றினார் இயேசு!

ஆத்மதா கத்தை அவர்சொன் னாரென
அறியா திருந்த ஐந்தறி மாக்கள்
கடலில் எடுத்த காளான் தன்னைக்
காடியில் தோய்த்துக் கட்டையில் நீட்டினர்!

அதையும் பெற்ற அன்பின் மைந்தன்,
"எல்லாம் முடிந்தது!" என்று நவின்றார்!
எல்லாம் என்ற சொல்லின் பொருளை
நல்லோர் யாவரும் நன்றே அறிவார்!

'தந்தை எனக்குத் தந்ததோர் கடமை
இந்த உலகில்நான் ஏற்றதோர் கடமை
எல்லாம் முடிந்தது' எனமனம் நிறைந்தார்!
-
---------------------
கவிஞர் கண்ணதாசன், இயேசு காவியம்,
(பக்கங்கள் 367 – 368)
-தமிழ் இளங்கோ -வலைப்பூ


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக