புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 18:47

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 16:58

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:43

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 16:16

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 16:15

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:38

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:21

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:56

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:23

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 14:11

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:33

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:26

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri 31 May 2024 - 11:23

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினிமா - பழைய  பாடல் வரிகள் & காணொளி Poll_c10சினிமா - பழைய  பாடல் வரிகள் & காணொளி Poll_m10சினிமா - பழைய  பாடல் வரிகள் & காணொளி Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினிமா - பழைய  பாடல் வரிகள் & காணொளி Poll_c10சினிமா - பழைய  பாடல் வரிகள் & காணொளி Poll_m10சினிமா - பழைய  பாடல் வரிகள் & காணொளி Poll_c10 
37 Posts - 60%
heezulia
சினிமா - பழைய  பாடல் வரிகள் & காணொளி Poll_c10சினிமா - பழைய  பாடல் வரிகள் & காணொளி Poll_m10சினிமா - பழைய  பாடல் வரிகள் & காணொளி Poll_c10 
21 Posts - 34%
T.N.Balasubramanian
சினிமா - பழைய  பாடல் வரிகள் & காணொளி Poll_c10சினிமா - பழைய  பாடல் வரிகள் & காணொளி Poll_m10சினிமா - பழைய  பாடல் வரிகள் & காணொளி Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
சினிமா - பழைய  பாடல் வரிகள் & காணொளி Poll_c10சினிமா - பழைய  பாடல் வரிகள் & காணொளி Poll_m10சினிமா - பழைய  பாடல் வரிகள் & காணொளி Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமா - பழைய பாடல் வரிகள் & காணொளி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82348
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 1 May 2020 - 14:02


என்னதான் புதுப்புது வரவுகள் படையெடுத்தாலும்
பழைய பாடல்களுக்கு எப்போதும் நம் காதுகள்
பணிவதை மறுக்க முடியாது.

எல்லா டி.வி. நிகழ்சிகளிலும் சினிமா பாடல்கள்
தவறாமல் இடம் பிடிக்கின்றன.

அப்படி கேட்டு ரசித்த பல பாடல்களின் வரிகளையும்
காணொளிகளையும் தொடர்ந்து பதிவிடுகிறேன்
ஈகரை ரசிகர்களும் தங்களுக்கு பிடித்த பாடல்களின்
வரிகளை இந்த திரியல் பதிவிடலாம்
-
----------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82348
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 1 May 2020 - 14:07

ரசிக்கத்தானே இந்த அழகு கொஞ்சம் ரசனையோடு வந்து பழகு

திரைப்படம்:நாடோடி
இயற்றியவர்:கண்ணதாசன்
இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்:பி.சுசீலா



ரசிக்கத்தானே இந்த அழகு -
கொஞ்சம் ரசனையோடு வந்து பழகு
பசிக்குத்தானே இந்த உணவு -
கொஞ்சம்பழகிப் பார்த்த பின்னே விலகு
(ரசிக்க)


தங்க முல்லை.. தடைகள் இல்லை
தளதளக்கும் மலருக்கு துணை இல்லை
பள்ளியறையில் இன்று வரையில்
பளபளக்கும் மேனிக்கு சுகமில்லை
கலகலக்கும் இரவுக்கு உறவில்லை
(ரசிக்க)


ஓடம் இன்னும் ஓடவில்லை
ஒருவருக்கும் இடமும் தரவில்லை
அலையில் ஆடும் மீனைத் தேடியாரும்
இங்கு வேட்டைக்கு வரவில்லை
ஆசையுடன் தூண்டிலும் இடவில்லை
(ரசிக்க)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82348
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 1 May 2020 - 14:08

ஆண்டவன் ஒருவன்... இருக்கின்றான்... அவன்... அன்பு மனங்களில்... சிரிக்கின்றான்....
-
திரைப்படம்: நல்லவன் வாழ்வான்
இயற்றியவர்:ஆத்மநாதன்
இசை:டி.ஆர்.பாப்பா
பாடியவர்:சீர்காழி கோவிந்தராஜன்


ஆண்டவன் ஒருவன்... இருக்கின்றான்...
அவன்... அன்பு மனங்களில்... சிரிக்கின்றான்....
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்

வேண்டுதல் வேண்டாமை ஆத்திர மெய்சுடராய்
வேண்டுதல் வேண்டாமை ஆத்திர மெய்சுடராய்
விளக்கிட முடியாத தத்துவ பொருளாய்
விளக்கிட முடியாத தத்துவ பொருளாய்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்

நல்லவர்போல் வெளி வேஷங்கள்
அணிந்து நடிப்பவர் நடுவில் இருப்பதில்லை
நாணயத்தோடு நல்லறம்
காத்து நடப்பவர் தம்மை மறப்பதில்லை
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
தன்மானம் காப்பதிலே
அன்னை தந்தையை பணிவதிலே
பிறந்த பொன்னாட்டின் நல்ல முன்னேற்றம்
காண பொதுப்பணி புரிபவர் மகிழ்ச்சியிலே

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
சத்தியத்தின் எல்லையிலே
உயர் சமரச நெறிகளிலே ஆஆ....
சத்தியத்தின் எல்லையிலே
உயர் சமரச நெறிகளிலே
அன்பின் சக்தியிலே தேச பக்தியிலே
உண்மை சமத்துவம் காட்டும் சன்மார்கத்திலே

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82348
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 1 May 2020 - 14:09

மாணிக்கத் தேரில் மரகதக் கலசம்மின்னுவதென்ன.. என்ன...
-
திரைப்படம்:தேடி வந்த மாப்பிள்ளை
இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடகர்கள்: டி.எம் செளந்தராஜன்,பி.சுசீலா
இயற்றியவர்:கண்ணதாசன்


மாணிக்கத் தேரில் மரகதக் கலசம்மின்னுவதென்ன.. என்ன...
மன்னன் முகம் கனவில் வந்தது
மஞ்சள் நதி உடலில் வந்தது


ராணி உந்தன் மேனி என்னராஜவீதி தோற்றம்தானோ
கேள்வி கேட்ட மன்னன் மேனி
தேவன் கோவில் தோற்றம்தானோ
(மாணிக்க)


வெண்பட்டு மேனியில் கண்படும் வேளையில்
மூடுது மேலாடை
கண்படும் வேளையில் கைபடுமோ என
கலங்குது நூலாடை
இடை படும் பாடோ சதிராட்டம்
இலைகளில் ஆடும் கனியாட்டம்
கண்ணோட்டம்..... என் தோட்டம்
(மாணிக்க)


தென்மலை மேகங்கள் பொன்வலை போட்டன
கூந்தலில் நீராட
மின்னலில் மேனியும் பின்னலில் கூந்தலும்
மிதப்பது யாராட ?
புது மழை போலே நீரோட
அதிசய நதியில் நானாட
நீ ஆட.... ஆஹா..தேனோட
(மாணிக்க)


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82348
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 1 May 2020 - 14:11

ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான் ஒரு தொழிலாளி

-
திரைப்படம்:தொழிலாளி
இசை:கே.வி.மகாதேவன்
பாடகர்கள்: டி.எம்.சௌந்தராஜன்
இயற்றியவர்:ஆலங்குடி சோமு


ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி
ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி

இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழும்
இலக்கணம் படித்தவன் தொழிலாளி
இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழும்
இலக்கணம் படித்தவன் தொழிலாளி
உருகு போன்ற தான் கருத்தை நம்பி
ஓங்கி நிற்பவன் தொழிலாளி


ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி

கல்லை கனியாக மாற்றும் தொழிலாளி
கவனம் ஒரு நாள் திரும்பும்
கல்லை கனியாக மாற்றும் தொழிலாளி
கவனம் ஒரு நாள் திரும்பும்
அதில் நல்லவர் வாழும் சமுதாயம்
நிச்சயம் ஒரு நாள் மலரும்

வாழ்க்கை என்றொரு பயணத்திலே
பலர் வருவார் போவார் பூமியிலே
வாழ்க்கை என்றொரு பயணத்திலே
பலர் வருவார் போவார் பூமியிலே
வானத்து நிலவாய் சிலர் இருப்பார்
அந்த வரிசையில் முதல்வன் தொழிலாளி

ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82348
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 1 May 2020 - 14:12

வளர்வது கண்ணுக்குத் தெரியல்லே
கொடி வளருது

-
திரைப்படம்:தொழிலாளி
இசை:கே.வி.மகாதேவன்
பாடகர்கள்:டி.எம்.சௌந்தரராஜன்,பி.சுசீலா
இயற்றியவர்:


வளர்வது கண்ணுக்குத் தெரியல்லே
கொடி வளருது
மலர்வது நெஞ்சுக்குத் தெரியல்லே
காதல் மலருது
வளர்வது கண்ணுக்குத் தெரியல்லே
கொடி வளருது
மலர்வது நெஞ்சுக்குத் தெரியல்லே
காதல் மலருது


மலையில் நதிகள் பிறக்கும்
அது கடலில் சென்றே கலக்கும்
மனதில் ஆசைகள் பிறக்கும்
அந்த மயக்கம் உறவை வளர்க்கும்
ஆஹாஹாஹா....


வளர்வது கண்ணுக்குத் தெரியல்லே
கொடி வளருது
மலர்வது நெஞ்சுக்குத் தெரியல்லே
காதல் மலருது


பறவைக்கு வீதி வானம்
இந்தப் பாவைக்கு வீதி நாணம்
உறவுக்கு வீதி உள்ளம்
அதன் உயர்வுக்கு வீதி எண்ணம்
ஆஹாஹாஹா....

வளர்வது கண்ணுக்குத் தெரியல்லே
கொடி வளருது
மலர்வது நெஞ்சுக்குத் தெரியல்லே
காதல் மலருது


இதழோ மதுத் தேன் கிண்ணம்
அதன் எழிலைக் கூட்டுது கன்னம்
இளமை தீட்டிய வண்ணம்
அது உமக்கே கிடைப்பது திண்ணம்


வளர்வது கண்ணுக்குத் தெரியல்லே
கொடி வளருது
மலர்வது நெஞ்சுக்குத் தெரியல்லே
காதல் மலருது
வளர்வது கண்ணுக்குத் தெரியல்லே
கொடி வளருது
மலர்வது நெஞ்சுக்குத் தெரியல்லே
காதல் மலருது


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82348
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 1 May 2020 - 14:13

இளநீ இளநீ இளநீ
நான் ஏழு வயசுலே எளனி வித்தவ

-
திரைப்படம்: நம் நாடு
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: p.சுசீலா



இளநீ இளநீ இளநீ
நான் ஏழு வயசுலே எளனி வித்தவ
பதினேழு வயசிலே நிலைச்சு நின்னவ
ஏழை பணக்காரனுக்கும் வெறும் வேலை வெட்டிக்காரனுக்கும்
இந்த ஊருக்குள்ள யாவருக்கும்
வந்த தாகத்தை தீர்த்தவ
வாடிக்கை பிடிச்சவ
(இளநீ .....)

தேங்காயிலே பாலிருக்கும்
அத வாயார குடிச்சா சூடு தணிக்கும்
ஓடு மட்டும் தான் மேலிருக்கும்
அது கைத்தொழில் வேலைக்கு கைகொடுக்கும்
இளசானா தண்ணி இருக்கும்
முத்திப் போனா என்ன இருக்கும்
உப்பு கரிக்கும்
மக்கு பயலே
சப்புன்னு இருக்கும்
(நான் ஏழு வயசிலே ...)

இளனியிலே பலனிருக்கு
அது இருக்கிற எடத்த பொறுத்திருக்கு
இது தானே புது சரக்கு இங்கு
மத்தது எல்லாம் கடை சரக்கு
வெயில் நேரம் வேலை ஏறும்
வெலை ஏற சுவை ஏறும்
சூப்பி குடிச்சா
உள்ள தவிப்பும் மெல்ல குறையும்
இளநீ இளநீ இளநீ ...

தென்னை மரமும் பொண்ணு போல தான்
சுவை தருவதில் இரண்டும் ஒண்ணு போல
தென்னம் பாளையும் பொண்ண போல தான்
அது வெடிச்சா சிரிப்பது என்னைப் போல தான்
நல்லதுக்கு தான் பொண்ணு சிரிப்பா
பல்லை இளிச்சா ஒண்ணு குடுப்பா
தப்பு கணக்கு போட நெனச்சா
கன்னம் செவக்கும்
(நான் ஏழு வயசிலே )

இளநீ இளநீ இளநீ



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82348
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 1 May 2020 - 14:14

தொட்டால் எங்கும் பொன்னாகுமே பொன்மேனி என்னாகுமோ ..
-
திரைப்படம்: நல்ல நேரம்
இயற்றியவர்:கண்ணதாசன்
இசை:கே.வி.மகாதேவன்
பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்,p.சுசீலா

---


தொட்டால் எங்கும் பொன்னாகுமே பொன்மேனி என்னாகுமோ ..
ஒன்று , பத்து நூறு என்றும் உன்னாலே உண்டானதோ .. (தொட்டால் )

நேற்று நடந்ததற்கு இன்று பாராட்டவா ?
இன்று தாலாட்டு பள்ளியில் பாராட்டு
யாவும் நீ காட்டும் சுகமல்லவா
என்னை பெண்ணாக்கி நீ தந்த
இன்பங்கள் என்னென்ன நான் சொல்லவா ..
அன்று கண்ணாடி முன்னாலே
நான் கண்ட கோலங்கள் இன்று வேரல்லவோ .. (தொட்டால் )

கட்டில் இருக்கின்றதே தொட்டில் எப்போதம்மா
கட்டில் கொண்டாட காவியம் பண்பாட
தொட்டில் உறவாட பிள்ளை வரும்
இன்று நான் கொண்ட முத்தங்கள்
அப்போது பிள்ளைக்கு போய் விடுமோ ..
இந்த பிள்ளைக்கு மிச்சம் மீதி இல்லாமல் போய் விடுமோ .. (தொட்டால் )

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82348
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 1 May 2020 - 14:15

கன்னத்தில் என்னடி காயம் -
இதுவண்ணக்கிளி செய்த மாயம்

-
திரைப்படம்: தனிப்பிறவி
இசை: கே.வி.மகாதேவன்
பாடியவர் : பி .சுசிலா & டி.எம்.சௌந்தரராஜன்
-

-------------------------


கன்னத்தில் என்னடி காயம் -
இதுவண்ணக்கிளி செய்த மாயம்
கனி உதட்டில் என்னடி தடிப்பு -
பனிக்காற்றினிலே வந்த வெடிப்பு
(கன்னத்தில்)


தொட்டுத் தழுவிய தோளுக்கு
மாப்பிள்ளைதுள்ளி எழுந்து விட்டானோ -
தேன்அள்ளிக் குடித்து விட்டானோ
அவன் தொட்டதும் கன்னத்தில் இட்டதும்
உன்னிடம் தூதுவன் வந்து சொன்னானோ -
இல்லைகாதலனே நீதானோ
(கன்னத்தில்)


மாலைக் கருக்கலில் சேலை ரவிக்கையை
மாற்றியதென்னடி கோலம் -
கண்காட்டுவதென்னடி ஜாலம்
சேலத்துப் பட்டென்று வாங்கி வந்தார்
இந்தச் சின்னவரைப் போய்க் கேளும்
கண்ணாடி முன் நின்று பாரும்
(கன்னத்தில்)

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக