புதிய பதிவுகள்
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 12:41

» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 12:39

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 12:37

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 10:29

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 10:05

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 9:58

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 9:52

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 8:48

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 8:44

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 2:06

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 2:04

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 2:01

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 2:00

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 23:50

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 22:45

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 20:58

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 20:58

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 19:58

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 19:02

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 15:55

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:49

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:16

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:05

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:13

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:42

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 11:57

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 10:56

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:47

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:43

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:37

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:35

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu 23 May 2024 - 19:51

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu 23 May 2024 - 19:36

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu 23 May 2024 - 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu 23 May 2024 - 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu 23 May 2024 - 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu 23 May 2024 - 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu 23 May 2024 - 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu 23 May 2024 - 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu 23 May 2024 - 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu 23 May 2024 - 12:08

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed 22 May 2024 - 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed 22 May 2024 - 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed 22 May 2024 - 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed 22 May 2024 - 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed 22 May 2024 - 16:33

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_m10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 
91 Posts - 51%
heezulia
 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_m10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 
66 Posts - 37%
T.N.Balasubramanian
 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_m10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_m10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_m10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_m10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 
2 Posts - 1%
Shivanya
 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_m10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 
1 Post - 1%
prajai
 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_m10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 
1 Post - 1%
eraeravi
 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_m10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_m10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_m10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 
261 Posts - 46%
ayyasamy ram
 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_m10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 
233 Posts - 41%
mohamed nizamudeen
 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_m10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_m10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 
16 Posts - 3%
prajai
 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_m10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_m10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 
9 Posts - 2%
Anthony raj
 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_m10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 
4 Posts - 1%
jairam
 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_m10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 
4 Posts - 1%
Jenila
 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_m10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_m10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரைக்காசு அம்மனின் சிறப்பு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82221
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 25 Apr 2020 - 23:34

 அரைக்காசு அம்மனின் சிறப்பு 26042-490a56a7e5ab2161f05888433e250541
-

-
சென்னை வண்டலூர் மிருகக்காட்சிசாலைக்கு ஒட்டியப்படி உள்ளது
திருப்போரூர், கேளம்பாக்கம் செல்லும் சாலை.

வண்டலூரிலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது ரத்னமங்களம்
என்கிற அழகிய சிற்றூர். இத்திருத்தலத்தில் அமைந்துள்ளது அரைகாசு அம்மன் .
இக்கோயிலில் அருள்மிகு அரைகாசு அம்மனுக்கான சன்னதி ஒன்றும் உண்டு.

அரைகாசு அம்மன் என்றவுடனே நம் நினைவில் சட்டென்று வருவது
புதுக்கோட்டை அருகே உள்ள திருகோகர்ணம் பிரகதாம்பாளே!
இவரைத்தான் அரைக்காசு அம்மனாக பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள்.

முன்பொரு காலத்தில் புதுக்கோட்டையை ஆண்ட ராஜாக்கள் தங்களின்
நாணயங்களில் அம்மனின் உருவத்தை பதிவு செய்து வைத்திருப்பார்களாம்.
அப்படி பதிவு செய்த காசின் வடிவம் அரைவட்ட வடிவமாகும். இதன்
காரணமாகவே புதுக்கோட்டை பிரகதாம்பாளை அரைக்காசு அம்மன் என்று
அழைக்க காரணமானார் என்று சொல்லப்படுகிறது.

ஏதாவது ஒரு பொருளை எங்கேயாவது வைத்துவிட்டு தேடும் பழக்கம்
நம்மில் பலரிடம் இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். வீடு முழுவதும்
தேடியும் தொலைத்த பொருள் அகப்படாமல் போனால் சோர்ந்து போவதும்
மனம் வருத்தம் அடைவதும் உண்டு.

அப்படிப்பட்ட சமயங்களில் திருகோகர்ணம் பிரகதாம்பாள் என்ற அரைகாசு
அம்மனை மனதில் நிறுத்தி உருகி வேண்டினால் தொலைந்த பொருள் திரும்ப
கிடைக்கும் என்று ஐதீகமும் நம்பிக்கையும் பக்தர்களிடையே நிலவுகிறது.

அம்மனை மனதில் நிறுத்தி வேண்டி பலன் அடைந்தவர்களும் ஏராளம்.

இந்நிலையில் புதுக்கோட்டை அரைக்காசு அம்மனுக்காக சென்னையில்,
ஸ்ரீ லட்சுமி குபேரர் கோயிலில் பீடம் ஒன்றினை அமைத்திருக்கிக்கின்றனர்
ரத்னமங்கள மக்கள்.

குபேரர் கோயிலில் அரைகாசு அம்மனுக்கான பீடம் அமைந்திருப்பதற்கு
ஒரு சுவையான கதையும் உண்டு.

கடந்த 2004ம் ஆண்டு ஜூலை மாதம் குபேரரின் திருக்கல்யாண உற்சவம்
நடைப்பெற்றது. அன்று மகாலட்சுமி டாலர் பதித்த தங்க செயின் ஒன்று
காணாமல் போனதையடுத்த ஊர் மக்கள் மிகுந்த கவலையில் ஆழ்ந்தனர்.

எங்கு தேடியும் செயின் கிடைக்கவில்லை. அப்போது இவ்வூரைச் சேர்ந்தவர்கள்
புதுக்கோட்டை அரைக்காசு அம்மனை மனதில் நினைத்து பிரார்த்தனை
செய்தனர். அவர்கள் பிரார்த்தனை செய்த சிறிது நேரத்திற்குள்ளாகவே
காணாமல் போன நகை, கூட்டிய குப்பையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அன்று அதே நேரத்தில் சிலை வடிவமைக்கும் ஸ்தபதியும் ஸ்ரீலட்சுமிகுபேரர்
கோயிலுக்கு வர, இதனை தெய்வ அருளாகவே நினைத்து உடடினடியாக
அரைக்காசு அம்மனுக்கான சிலை வடிவமைப்பு தொடங்கப்பட்டது.

இரவு, பகலாக சிலை வடிவமைக்கப்பட்டு தண்ணீர், தான்யம், பொன், பொருள்
வாசத்தில் வைக்கப்பட்டு கடந்த 2004ஆம் ஆண்டு ஜுலை மாதம் 17ம் தேதி
அரைக்காசு அம்மனுக்கு முறைப்படி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் விசேஷம் என்னவென்றால் அரைக்காசு அம்மன் சிலையும், பீடத்தின்
கட்டிடமும் வெறும் 13 நாட்களிலே கட்டிமுடிக்கப்பட்டதுதான் என்றும்,
இத்தனை வேகத்தில் வடிவமைத்ததற்கு அம்மனின் அருளே முக்கிய காரணம்
என்று கோயில் நிர்வாகத்தினர் அம்மனின் அருளை சிலாகித்து கூறுகின்றனர்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82221
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 25 Apr 2020 - 23:35


அரைக்காசு அம்மனின் சிறப்பு

ஞாபகமறதியாக எந்த பொருளை வைத்துவிட்டு தேடும் பொழுதும்
தொலைந்து போன பொருட்கள் கிடைக்கவும் அரைக்காசு அம்மனை
நினைத்து பிரார்த்தனை செய்துவிட்டு தேடினால் தொலைந்த பொருள்
உடனடியாக கிடைக்கும்.

அப்படி பொருள் கிடைத்த உடன் அவரவர் வீட்டிலேயே வெல்லத்தை
பிள்ளையார் போல் பிடித்து வைத்து அதை அம்மனாக நினைத்து
பிரார்த்தனையை நிறைவேற்றி கொள்ளலாம் என்பது சிறப்பு.

பிறகு பிள்ளையார் பிடித்த வெல்லத்தை பிரசாதமாக அனைவரும்
உட்கொள்ளலாம். இதுமட்டுமல்ல, களவு போன பொருட்கள் கிடைக்கவும்
கொடுத்த பணம் திரும்பி வராமல் போனாலும், தங்களுடைய சொத்து
தங்கள் கைக்கு வரவும் அரைக்காசு அம்மனை நினைத்து வழிப்பட்டால்
நிச்சயம் அவர்களது பிரார்த்தனை நிறைவேறும் என்ற நம்பிக்கையும்
நிலவுகிறது.

பிராத்தனை கைக்கூடினால் அரைக்காசு அம்மனுக்கு வெல்லத்தால்
பொங்கல் இட்டு நிவேதினம் செலுத்தலாம்.

இத்திருக்கோயிலுக்கு செல்ல தாம்பரத்திலிருந்து 55 c, 55 k என்கிற
இரு பேருந்துகள் செல்கிறது. இப்பேருந்தில் பயணித்து ரத்னமங்களம்
பேருந்து நிலைய நிறுத்தத்திலோ அல்லது தாகூர் பொறியியல் கல்லூரி
நிறுத்தத்திலோ இறங்கி இக்கோயிலுக்கு செல்லலாம்.
-
--------------------------------------
நன்றி
mssunitha
(இந்து லேடீஸ் வலை தளத்தல் எழுதிய கட்டுரையிலிருந்து)


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக