புதிய பதிவுகள்
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by ayyasamy ram Today at 3:34 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தசரத முனிவர்! Poll_c10தசரத முனிவர்! Poll_m10தசரத முனிவர்! Poll_c10 
47 Posts - 66%
ayyasamy ram
தசரத முனிவர்! Poll_c10தசரத முனிவர்! Poll_m10தசரத முனிவர்! Poll_c10 
8 Posts - 11%
Dr.S.Soundarapandian
தசரத முனிவர்! Poll_c10தசரத முனிவர்! Poll_m10தசரத முனிவர்! Poll_c10 
5 Posts - 7%
mohamed nizamudeen
தசரத முனிவர்! Poll_c10தசரத முனிவர்! Poll_m10தசரத முனிவர்! Poll_c10 
3 Posts - 4%
Abiraj_26
தசரத முனிவர்! Poll_c10தசரத முனிவர்! Poll_m10தசரத முனிவர்! Poll_c10 
2 Posts - 3%
prajai
தசரத முனிவர்! Poll_c10தசரத முனிவர்! Poll_m10தசரத முனிவர்! Poll_c10 
2 Posts - 3%
natayanan@gmail.com
தசரத முனிவர்! Poll_c10தசரத முனிவர்! Poll_m10தசரத முனிவர்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தசரத முனிவர்! Poll_c10தசரத முனிவர்! Poll_m10தசரத முனிவர்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தசரத முனிவர்! Poll_c10தசரத முனிவர்! Poll_m10தசரத முனிவர்! Poll_c10 
1 Post - 1%
Rutu
தசரத முனிவர்! Poll_c10தசரத முனிவர்! Poll_m10தசரத முனிவர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தசரத முனிவர்! Poll_c10தசரத முனிவர்! Poll_m10தசரத முனிவர்! Poll_c10 
404 Posts - 39%
ayyasamy ram
தசரத முனிவர்! Poll_c10தசரத முனிவர்! Poll_m10தசரத முனிவர்! Poll_c10 
301 Posts - 29%
Dr.S.Soundarapandian
தசரத முனிவர்! Poll_c10தசரத முனிவர்! Poll_m10தசரத முனிவர்! Poll_c10 
223 Posts - 21%
sugumaran
தசரத முனிவர்! Poll_c10தசரத முனிவர்! Poll_m10தசரத முனிவர்! Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
தசரத முனிவர்! Poll_c10தசரத முனிவர்! Poll_m10தசரத முனிவர்! Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
தசரத முனிவர்! Poll_c10தசரத முனிவர்! Poll_m10தசரத முனிவர்! Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
தசரத முனிவர்! Poll_c10தசரத முனிவர்! Poll_m10தசரத முனிவர்! Poll_c10 
18 Posts - 2%
prajai
தசரத முனிவர்! Poll_c10தசரத முனிவர்! Poll_m10தசரத முனிவர்! Poll_c10 
8 Posts - 1%
Rutu
தசரத முனிவர்! Poll_c10தசரத முனிவர்! Poll_m10தசரத முனிவர்! Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
தசரத முனிவர்! Poll_c10தசரத முனிவர்! Poll_m10தசரத முனிவர்! Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தசரத முனிவர்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81638
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 09, 2020 5:27 pm

தசரத முனிவர்! E_1581070034
-
அயோத்தியின் மன்னர், தசரதர் என்பது அறிந்த விஷயம்.
ராஜாவான அவர், முனிவர் போல மாறும் நிலை ஒரு
காலத்தில் ஏற்பட்டது. முனிவரின் வடிவில் அவர், ஆரணி
புத்திர காமேட்டீஸ்வரர் கோவிலில் காட்சியளிப்பது
விசேஷம்.

தசரத சக்கரவர்த்திக்கு, நீண்ட நாட்களாக குழந்தை
பாக்கியம் இல்லை. குழந்தைப் பேறு உண்டாக, குல குரு
வசிஷ்டரிடம், ஆலோசனை கேட்டார்.

'சிவனை வழிபட, அந்த பாக்கியம் கிடைக்கும்...' என்றார்,
வசிஷ்டர். அதன்படி, சிவலிங்க பிரதிஷ்டை செய்து,
ரிஷ்ய சிருங்க மகரிஷியின் தலைமையில், புத்திர
காமேஷ்டி யாகம் நடத்தி வழிபட்டார், தசரதர்.

இதன்பின், ராமர், பரதன், லட்சுமணன் மற்றும்
சத்ருக்கனன் என, நான்கு பிள்ளைகளை பெற்றார்.
தனக்கு குழந்தை பாக்கியம் தந்த சிவனுக்கு,
'புத்திர காமேட்டீஸ்வரர்' என்று பெயர் சூட்டினார்.
இந்த நிகழ்வின் அடிப்படையில், இங்கு கோவில் எழுப்பப்
பட்டுள்ளது.

புத்திர காமேட்டீஸ்வரர், ஒன்பது தலை நாகத்தின் கீழ்
காட்சியளிக்கிறார். பவுர்ணமியன்று, விசேஷ பூஜை
நடக்கும். அம்பாள் பெரிய நாயகிக்கு, கொடி மரத்துடன்
கூடிய சன்னிதி உள்ளது.

கோவிலுக்கு வெளியில், தசரதர் சன்னிதி இருக்கிறது.
இவர், குழந்தை இல்லாத கவலையில், தாடி, மீசை
வளர்த்து, முனிவர் போல் காட்சியளித்தார். அதே
நிலையில், குழந்தை வரத்துக்காக, யாகம் நடத்தினார்.

இந்த அமைப்பில், தசரதருக்கு இங்கு சிலை வடிக்கப்
பட்டுள்ளது. கைகளில் ருத்ராட்ச மாலை, கமண்டலம்
வைத்திருக்கிறார்.

குழந்தை வேண்டி, புத்திர காமேட்டீஸ்வரரை வணங்குவோர்,
ஏழு திங்கட் கிழமை விரதமிருக்க வேண்டும். விரதம்
துவங்கும் நாளன்று மதியம், ஒரு குழந்தைக்கு, நெய் சோறு
தானமாக கொடுத்து, அதன் பின், சாப்பிட வேண்டும்.

இரண்டாம் வாரத்தில், இரண்டு குழந்தைகள், மூன்றாம்
வாரத்தில், மூன்று என்ற அடிப்படையில், ஆறாவது
திங்களன்று, ஆறு குழந்தைகளுக்கு உணவு கொடுக்க
வேண்டும்.

ஏழாவது திங்களில், புத்திர காமேட்டீஸ்வரருக்கு, மிளகு
வெண் பொங்கல் நைவேத்யம் செய்ய வேண்டும். ஆனி
பவுர்ணமியன்று, கோவிலில் நடக்கும் புத்திர காமேஷ்டி
யாகத்தில், கூட்டாக கலந்து கொள்ளலாம்;
பிற நாட்களில் தனியாக யாகம் நடத்தலாம்; கட்டணம்
உண்டு.

கமண்டல நதிக்கரையில், விநாயகரும், எதிரே, ஆஞ்சநேயரும்
உள்ளனர். ஒரு செயலை துவங்கும்போது, இந்த விநாயகரை
வணங்கி துவங்குகின்றனர். அது, சிறப்பாக முடிந்ததும்,
ஆஞ்சநேயருக்கு நன்றி சொல்கின்றனர். ஆஞ்சநேயர் கையில்,
சங்கு, சக்கரம் உள்ளது.

திருவண்ணாமலையில் இருந்து, 58 கி.மீ., துாரத்திலும்,
வேலுாரில் இருந்து, 41 கி.மீ., துாரத்திலும், ஆரணி உள்ளது.
பேருந்து நிலையத்தில் இருந்து, 2 கி.மீ., சென்றால் கோவிலை
அடையலாம்.
-
-------------------
தி. செல்லப்பா
வாரமலர்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக