புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_c10புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_m10புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_c10 
55 Posts - 51%
ayyasamy ram
புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_c10புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_m10புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_c10புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_m10புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_c10 
4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_c10புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_m10புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_c10 
3 Posts - 3%
prajai
புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_c10புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_m10புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_c10 
3 Posts - 3%
லதா மெளர்யா
புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_c10புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_m10புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_c10 
3 Posts - 3%
manikavi
புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_c10புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_m10புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_c10புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_m10புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_c10புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_m10புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_c10 
1 Post - 1%
Baarushree
புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_c10புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_m10புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_c10புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_m10புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_c10 
216 Posts - 42%
heezulia
புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_c10புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_m10புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_c10 
196 Posts - 38%
Dr.S.Soundarapandian
புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_c10புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_m10புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_c10புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_m10புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_c10 
18 Posts - 3%
sugumaran
புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_c10புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_m10புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_c10புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_m10புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_c10 
6 Posts - 1%
manikavi
புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_c10புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_m10புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_c10 
4 Posts - 1%
prajai
புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_c10புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_m10புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_c10புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_m10புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_c10புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_m10புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81884
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 29, 2020 5:34 am

புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Tamil_News_large_2467722
-
புதுடில்லி : புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய சென்னையில் பணியை துவக்கிய டாக்டர் ரவி கண்ணன், தற்போது அசாமின் பாரக் பள்ளத்தாக்கு பகுதியில், புற்றுநோய் மருத்துவமனையை நடத்தி வருகிறார். சேவையைப் பாராட்டி டாக்டர் ரவி கண்ணனுக்கு பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டுள்ளது.

பாரக் பள்ளத்தாக்கு பகுதி, நாட்டிலேயே மருத்துவ வசதியில் புறக்கணிக்கப்பட்ட பகுதியாக இருந்தது. சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தில் ரவி கண்ணன் பணிபுரிந்தபோது, அறுவை சிகிச்சை நிபுணராக, ஊக்குவிப்பாளராக பல முறை அசாம் சென்றுள்ளார். 2007ல்அசாம் வந்த போது, அங்கு பணிபுரிவதன் அவசியத்தை ரவிகண்ணன் உணர்ந்தார். அமெரிக்க இந்திய கல்வி மையத்தில் பணிபுரிந்த அவரது மனைவி சீதாவிற்கு ஆரம்பத்தில் ரவிகண்ணன் முடிவின் மீது தயக்கம் இருந்தது. அப்போது, அவர்களின் மகள் 5ம் வகுப்பு படித்து வந்தார். அப்போது பயங்கரவாதம், வெடிகுண்டு சம்பவங்கள் அசாமில் நடந்து வந்தன. அசாம் சென்று பார்த்த பிறகு ரவிகண்ணன் சேவை அசாமிற்கு தேவைப்படுவதை சீதா உணர்ந்து, அங்கு செல்வதற்கு ஒப்பு கொண்டார்.
-
புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Gallerye_143218896_2467722
-


அசாமில் பணிபுரிவது குறித்து ரவிகண்ணன் கூறியதாவது: புற்றுநோயை குணப்படுத்த முடியாது என மக்கள் நினைத்தது, அதிக செலவு செய்து சிகிச்சை பெறுவதை மக்கள் விரும்பாதது எங்களுக்கு பெரும்சவாலாக இருந்தது. ஒவ்வொரு நோயாளிகளிடமும், புற்றுநோய் என்பது, நீரழிவு போல் அல்லாமல், குணப்படுத்த கூடிய நோய்தான் என விளக்கினேன். புகையிலை, பாக்கு உண்பது, மதுப்பழக்கம் போன்ற வாழ்க்கை முறையால் தான் அப்பகுதி மக்களிடம் புற்றுநோய் அதிகமாக இருக்க காரணம். இந்த நோய் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு இல்லை என்றார்.

ரவிகண்ணன், அசாம் வந்தபோது, சச்சாரில் சிறிய புற்றுநோய் மருத்துவமனை மட்டுமே இருந்தது. நிதிப்பற்றாக்குறை, உள்கட்டமைப்பு வசதி இல்லாதது, சிறப்பு நிபுணர்கள் இல்லாதது உள்ளிட்ட பிரச்னைகளும் இருந்தன. இன்று இந்த மருத்துவமனையில், ஆண்டுதோறும் 20 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களை கவனித்துக் கொள்ள நிறைய பேருக்கு வேலை தரப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு இலவச உணவு வழங்கப்படுவதுடன், அவர்களுடன் தங்கியிருக்கும் நபர்களுக்கும் உணவுக்கு குறைந்தளவு கட்டணமே வசூலிக்கப்படுகிறது.
-

ரவி கண்ணனுக்கு பத்மஸ்ரீ விருது பெற்ற உடன், இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த ஜாய்திப் பிஸ்வாஸ் என்ற பேராசிரியர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியதாவது: நான் கடவுளை பார்த்ததுஇல்லை. ஆனால், சச்சார் புற்றுநோய் மருத்துவமனையில் கடவுள் வாழ்ந்து வருவதை பார்த்துள்ளேன் என்று கூறி உள்ளார்.

விருது குறித்து ரவிகண்ணன் கூறுகையில், ஆயிரகணக்கான மக்கள் சிகிச்சைக்கு பெறுவதற்கு காரணமான அனைவருக்கும் இந்த விருதை அர்ப்பணிக்கிறேன். இது போன்ற அங்கீகாரம் உற்சாகம் அளிப்பதாக இருந்தாலும், ஒவ்வொரு புற்று நோயாளிக்கும் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதே எங்களது நோக்கம். சிகிச்சைக்கு, சில நோயாளிகளை நாங்கள் சம்மதிக்க வைத்த போது, மருத்துவமனையில் போதிய அடிப்படை வசதி இல்லாததால், அவர்களை நாங்கள் இழந்தோம். நோயாளிகளுடன் தங்கியவர்கள் பொரியையும், பச்சை மிளகாயையும் சாப்பிட்டு தரையில் படுத்து கிடந்தனர். அவர்களுக்கு தங்குவதற்கு தேவையான வசதிகளை செய்ய போதிய வசதி எங்களிடம் இல்லை. இதனால், அவர்கள் மீண்டும் வருவதை நிறுத்திவிட்டனர்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81884
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 29, 2020 5:36 am



ஒரு முறை வருவதால் மட்டும் புற்றுநோய் குணமாகிவிடாது. தொடர் சிகிச்சைக்கு அவர்கள் வர வேண்டும். ஒரு முறை, நோயாளி ஒருவர் சிகிச்சைக்கு வந்து, கட்டணமாக ரூ.5 ஆயிரம் செலுத்தினார். மீண்டும் வரவில்லை. விசாரித்த போது, அந்த நபர், சிகிச்சைக்காக தனது மகனை ரூ. 5 ஆயிரத்திற்கு பணக்காரர் ஒருவரிடம் விற்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அந்த சிறுவனை மீட்டதும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்கக் கூடாது என முடிவு செய்தோம். இதற்காக மருத்துவமனையில் நோயாளி உறவினர்களுக்கு வேலை கொடுத்தோம். இதற்காக, உள்ளூரில் செயல்படும் சில குழுக்கள் மற்றும் அரசிடமிருந்து உதவிகள் கிடைக்க துவங்கின.நோயாளிகளிடம் இருந்து ரூ.500 மட்டும் கட்டணமாக வசூலித்து வாழ்நாள் முழுவதும் இலவசமாக சிகிச்சை அளிக்கிறோம். இது போன்ற சிறிய நடவடிக்கைகள் காரணமாக தொடர் சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இன்று 70 சதவீத நோயாளிகள் முழுமையான சிகிச்சை பெறுகின்றனர். நாட்டின் மற்ற பகுதிகளில் செயல்படும் புற்றுநோய் மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சை போல், இங்கும் சிகிச்சை வழங்குகிறோம். முறையாக சிகிச்சை அளிக்காதது கொடூரமானது என கருதுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
-
புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Gallerye_143400482_2467722
-

புற்றுநோய் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அருகில் தான் கிடைக்க வேண்டும். அவர் நீண்ட தூரம் செல்லக்கூடாது என்பது டாக்டரின் ரவிகண்ணன் கொள்கை. இதனால், அவர் மற்ற டாக்டர்களுடன் இணைந்து, கரீம்கஞ்ச், ஹைலிகண்டி மற்றும் திடா ஹசோ மாவட்டங்களில் சாட்டிலைட் மருத்துவமனையை துவக்கினார். இதனால், சச்சார் மருத்துவமனைக்கு தொடர் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 90 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு, கடந்த 2006 ல் தான் முதலாவது கதிரியக்க பிரிவு கிடைத்தது. முறையாக படித்து பட்டம் பெற்ற நர்ஸ், 2008 ல் பணியமர்த்தப்பட்டார். 2012ல், மிகநுணுக்கமான அறுவை சிகிச்சை, முதன்முறையாக ரவிகண்ணன் மேற்பார்வையில் செய்யப்பட்டது.
-

ரவி கண்ணனின் தந்தை விமானப்படையில் பணிபுரிந்தவர். சிறப்பாக பணியாற்றியதற்காக விஷிஷ்ட் சேவா பதக்கம் பெற்றவர்.ரவிகண்ணன் தாயார் இந்துமதி கூறுகையில், எங்களது மகன், சாமான்ய மக்களுக்கு சேவை செய்வதற்காக, அவரை டாக்டராக்க வேண்டும் என விரும்பினோம். ரவிகண்ணன், எப்போதும் நேர்மையானவராகவும், பணியில் அர்ப்பணிப்புள்ளவராகவும் இருப்பார். தனக்கு கிடைத்த அங்கீகாரத்தால், அதிக மகிழ்ச்சி அடையாமல், இன்னும் அதிகம் பேருக்கு சிகிச்சை அளிக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
சீதா கூறுகையில், நமது நாடு பெரியது. ஆனால், பல பகுதிகள் இணைக்கப்படவில்லை. நாங்கள் வந்தபோது இம்மக்களின் மொழி எங்களுக்கு புரியாது. ஆனால், இப்போது எங்களை பலர் கவனித்து கொள்கின்றனர். தரம் வாய்ந்த கல்வி எங்கள் மகளுக்கு கிடைத்தது. புற்றுநோய் ஆராய்ச்சி மையம் மூலம் ஏராளமான மக்களுக்கு சிகிச்சை அளிப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. பத்மஸ்ரீ விருது தனி நபருக்கு கிடைத்த விருது அல்ல. டாக்டர் குழுவினரின் கடுமையான அர்ப்பணிப்புடன் கூடிய நீண்ட கால பணிக்கு கிடைத்த அங்கீகாரம் என்றார்.

கண்ணன் குடும்பத்தினர் செல்ல பிராணிகள் வளர்ப்பதை ஆர்வம் உள்ளவர்கள். அவர்களது வீட்டில் விலங்குகள், பறவைகளை வளர்த்து வருகின்றனர். துணிவு என பொருள்படும் ஜப்பானிய வார்த்தையான ஹிரோ என்பதை, நாய்க்கு பெயராக வைத்துள்ளார்.
அசாம் அரசும், சச்சார் புற்றுநோய் மருத்துவமனைக்கு ஏராளமான உதவிகளை செய்து வருகிறது. பல முறை மருத்து விநியோகம் செய்ததுடன், உள்கட்டமைப்பு வசதிக்கும் நிதி அளித்துள்ளது. ரவி கண்ணனுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளதால், அரசின் உதவி மேலும் கிடைக்கும் என மருத்துவமனை நிர்வாகம் கருதுகிறது.
-
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக