புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/03/2024
by mohamed nizamudeen Today at 5:23 am
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 pm
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» கலியுகம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:14 pm
» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» மந்திரச் சொல்
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 10:02 pm
» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm
» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm
» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» யாவரும் வல்லவரே!
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am
» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am
» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am
» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:23 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 10:09 pm
» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm
» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm
» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm
» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm
» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm
» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm
» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm
» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm
» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm
» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm
» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:46 pm
» தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்)
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:44 pm
» தமிழ் வாழ்க்கை கவிதை!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:41 pm
» ஏப்ரல் 4 அன்று ஜி.வி.பிரகாஷின் ‘கள்வன்’ ரிலீஸ்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:39 pm
» ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:38 pm
by mohamed nizamudeen Today at 5:23 am
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 pm
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» கலியுகம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:14 pm
» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» மந்திரச் சொல்
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 10:02 pm
» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm
» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm
» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» யாவரும் வல்லவரே!
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am
» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am
» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am
» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:23 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 10:09 pm
» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm
» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm
» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm
» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm
» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm
» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm
» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm
» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm
» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm
» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm
» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:46 pm
» தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்)
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:44 pm
» தமிழ் வாழ்க்கை கவிதை!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:41 pm
» ஏப்ரல் 4 அன்று ஜி.வி.பிரகாஷின் ‘கள்வன்’ ரிலீஸ்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:39 pm
» ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Abiraj_26 | ||||
mohamed nizamudeen | ||||
SINDHUJA Theeran |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
krishnaamma | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
M. Priya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா?
Page 1 of 1 •
-
சுகாதாரமான சூழலில் நாம் வசித்தால்தான் நோயின்றி
ஆரோக்யமாக வாழ முடியும். அதுபோலவே நமக்கு
மனநலமும், செயல் தூய்மையும் சிறந்து விளங்க
நல்லவர்களின் கூட்டுறவு அவசியம் தேவை.
முருகப் பெருமான் ‘இனியது எது?’ என்று கேட்க, ஒளவைப்
பெருமாட்டி ‘அறிஞர் தம்மைக் கனவிலும் நனவிலும்
காண்பதுதானே!’ என்பதையே இனியது என்று கூறினாள்.
ஆம்! நல்லவற்றின் நடுவில் நாம் எப்போதும், நாள்தோறும்
இருக்க வேண்டும்! கேட்பதும், சிந்திப்பதும், பாவிப்பதும்
நல்லவையாகவே அமைதல் வேண்டும்! இறைவனை
வழிபடுவதைக்கூட இரண்டாம் இடத்தில் வைத்து,
நல்லவர்களின் நட்பையே முதன்மைப்படுத்துகிறார் பட்டினத்தார்.
ஏன்? நல்லவர்களின் அறிவுரையால்தானே தெய்வ
வழிபாட்டின் சிறப்பே தெரிகிறது! எனவே ‘நல்லார்
இணக்கமும், நின் பூசை நேசமும்’ என்கிறார்.
அசுத்தநீர் தேங்கி, புதர் மண்டியுள்ள பயன்படுத்தப்படாத
நிலத்தில் பயிர் எப்படி செழித்து வளராதோ அப்படித்தான்
பெரியோர் தொடர்பு இன்றி சிற்றின்பம் சேர்ந்தவர்களின்
வாழ்வு சீரழிந்து விடும் என்கிற திருவள்ளுவர்
‘சிற்றினம் சேராமை’ என்று ஒரு அதிகாரமே எழுதியுள்ளார்.
‘நல்லாரைக் காண்பதுவும் நன்றே! நலமிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே! நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே! அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்றே.’
-என்று அனைத்து விதத்திலும் நல்லவற்றின் நடுவில் நாம்
இருக்க வேண்டிய அவசியத்தை அற்புதமாக
எடுத்துரைக்கின்றனர், நம் ஆன்றோர்கள். குருகுலம் ஒன்றில்
மாணவர்களுக்கு நல்லொழுக்க வகுப்பை நடத்திக்
கொண்டிருந்தார் ஆசிரியர்.
‘மாணவர்களே! எந்நாளும் நல்லவர்களுடனேயே நட்பு வைத்துக்
கொள்ள வேண்டும். தீயோர் சேர்க்கை அறவே கூடாது.
ஒருவனிடம் தீய குணங்கள் இருந்தாலும் நல்லவரின் கூட்டுறவு
அவனை மாற்றும். உயர்நிலைக்கு அவனை அழைத்துச் செல்லும்!’
ஒரு மாணாக்கன் எழுந்து கேட்டான்: ‘தீயவர்கள் கூட்டத்தில்
நல்லவன் ஒருவன் சேர்ந்து அவர்களை உயர்வாக்க முடியாதா?’
‘நல்லவன் தாழ்ந்தவர்களோடு சேர்ந்தால் அவனும் தீயவனாகவே
மாறிவிடுவான். தீயவற்றின் வலிமை அப்படிப்பட்டது என்பதை
செய்முறையில் உங்களுக்கு விளக்குகிறேன்’ என்றார் ஆசிரியர்.
வகுப்பறையில் பெரிய பாத்திரம் ஒன்றும், குடம் ஒன்றும்
வரவழைக்கப்பட்டன. ஆசிரியர் கேட்டார்: ‘முப்பது குடம் நீர்
ஊற்றினால்தான் இந்த பாத்திரம் முழுமை அடையும்.
இருபத்து ஒன்பது முறை குடத்தால் தண்ணீர் ஊற்றி ஒரு முறை
மட்டும் குடத்தில் பால் நிரப்பி ஊற்றினால் என்ன ஆகும்?’
‘பாத்திரம் முழுவதும் தண்ணீராகவே காணப்படும்.
நீருடன் பால் கலந்து தன் நிலையை இழக்கும்’ என்று பதில்
வந்தது. மீண்டும் ஆசிரியர் கேட்டார்,
‘சரி. இப்போது, இருபத்து ஒன்பது முறை பாலும், ஒருமுறை
தண்ணீரும் ஊற்றினால் என்ன ஆகும்?’ ‘பாத்திரம் முழுவதும்
பாலாகவே இருக்கும். ஒரு குடம் நீரும் பாலாகவே மாறும்.’
இந்த பதில்கள், வினா எழுப்பிய மாணவனைத் தெளிவு
படுத்தின.
செத்துப் போனவரின் சடலத்தை கொத்தித் தின்பதுதான்
காக்கைகளின் பழக்கம். ‘முதுகாட்டில் காக்கை உகக்கும் பிணம்’
என்று ஒரு பாடல் வரி உண்டு.
தீயதை விரும்பும் அக்காகம்கூட கற்பக மரச்சூழலில் இருந்தால்
அது அமுதத்தைத்தான் அருந்தும் என்று குறிப்பிடுகிறது
பழந்தமிழ்ப்பாடல் ஒன்று.
மேலானவற்றின் சங்கமத்தால் ஒருவன் தூய்மை அடைந்து
சிறப்பும் சேரப் பெறுவான் என்பதைக் ‘கற்பகத் தருவைச் சேர்ந்த
காகமும் அமுதம் உண்ணும்’ என்ற பாடல் வரிகள் நமக்கு
பாங்குற உணர்த்துகின்றன.
அரசர் ஒருவருக்கு உண்மைத் துறவி ஒருவரைப் பார்க்க வேண்டும்
என்கிற ஆர்வம் ஏற்பட்டது. ஆசைகளை அறவே துறப்பது அவ்வளவு
எளிதான காரியமல்ல. அதெப்படி ஆசை இல்லாமல் ஒருவர் இருக்க
முடியும்? அப்படிப்பட்ட நல்ல மகானை நாம் வணங்க வேண்டும்
என்கிற விருப்பம் அரசருக்கு எழவே அவர் தன் அமைச்சரை
அழைத்துச் சொன்னார்: ‘அமைச்சரே! போலிச் சாமியார் பலர்
இருக்கிறார்கள்.
நல்ல மகான் ஒருவரை நான் சந்தித்து ஆசி பெற ஏற்பாடு செய்யுங்கள்.’
பல இடங்களில், வெவ்வேறு ஊர்களில் தேடியும் உண்மைத் துறவி,
பணத்திற்கும், புகழுக்கும், வீண் பகட்டிற்கும் ஆசைப்படாத துறவி
அமைச்சருக்கு அகப்படவே இல்லை.
அதனால் அமைச்சர் நாடக நடிகர் ஒருவரை அணுகினார்.
‘தங்களுக்கு நான் இருபதாயிரம் ரூபாய் தருகிறேன். நம் நாட்டு
மன்னர் உங்களை வந்து சந்திக்கும்வரை நீங்கள் ஒரு துறவிபோல
நடிக்க வேண்டும். சரியாக வேடமிட்டுக்கொண்டு இந்த மரத்தடியில்
அமர்ந்து கொள்ளுங்கள்,’ என்றார்.
இருவருக்கும் இடையே ரகசியமான ஒப்பந்தம் உருவாயிற்று.
‘இன்னுமா உண்மைத் துறவி உங்களுக்கு அகப்படவில்லை?’ என்று
கேட்ட மன்னரிடம், அமைச்சர் ‘இப்போதுதான் அப்படிப்பட்ட
ஒருவரைக் கண்டுபிடித்தேன்,’ என்றார்.
அடுத்த வினாடியே அரசர் தன் மனைவி, குழந்தைகள்,
பரிவாரங்களுடன் புறப்பட்டார். அமைச்சர் தான் ஏற்பாடு
செய்திருந்த நபரைக் காட்டினார். அரசன் சாந்தம் தவழும் அவரின்
முக மண்டலத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.
பாராளும் மன்னவர், பரிவாரங்கள், அமைச்சர், வந்திருந்த பெரியவர்கள்
எல்லோரும் நெடுஞ்சாண் கிடையாக நிலத்தில் வீழ்ந்து ‘துறவி’யை
நமஸ்கரித்தனர். தங்கத் தாம்பாளத்தில் பொன்னும், பொருளும் வைத்து
ஏற்றுக் கொள்ளும்படி வேண்டிக்கொண்டனர்.
‘எல்லாவற்றையும் துறந்து விட்ட எனக்கு இவை எதற்கு?
குடிமக்களுக்கு வழங்குங்கள்’ என்றார் நடிகர் துறவி!
நெடுநாள் ஆசை நிறைவேறிய மகிழ்வில் மன்னர் அரண்மனை
திரும்பினார். சிறிது நேரத்திற்குப் பிறகு துறவியிடம் வந்த அமைச்சர்
‘இந்தாருங்கள்! இருபதாயிரம் ரூபாய்’ என்றார்.
‘எல்லாவற்றையும் துறந்துவிட்ட எனக்கு இந்தப் பணம் எதற்கு?’
என்று கேட்டார் துறவி. ‘நாடக வசனம் போதும். சொன்னபடி இதோ
ரூபாய்’ என்றார் மந்திரி.
‘சில நிமிடம் நல்லவனாக நடித்ததற்கே நாட்டையாளும் மன்னவர்,
பரிவாரம் மற்றும் தாங்கள் ஆகிய எல்லோரும் என் காலில் விழுந்து
பணிந்தீர்களே! ஆசைகள் இல்லாமல் நல்ல துறவியாக
ஆகிவிடுவதுதான் எவ்வளவு உயர்வு, பெருமை என எண்ணி
உண்மையிலேயே நான் துறவி ஆகிவிட்டேன்!’ என்றார் நடிகர்!
நல்லதை நினை; நல்லதைச் சொல், நல்லதை செய்
என்கிறார் ஆஸ்கார் ஒயில்டு என்னும் அயல்நாட்டறிஞர்.
நல்லவற்றின் நடுவில் நாம் இருந்தால் வளரும் தலைமுறையும்
அதன் வழிப்படும். ஏனென்றால்
‘நல்ல நல்ல பிள்ளைகளை நம்பிதான் இந்த நாடே இருக்குது!’
--
-------------------------------------
திருப்புகழ்த் திலகம் மதிவண்ணன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|