புதிய பதிவுகள்
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 20:41

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 20:23

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 16:36

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Today at 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 11:30

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:32

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:51

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:46

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:41

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 2:35

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:16

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:05

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 15:25

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:47

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 8:45

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:43

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:41

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 8:39

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:35

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:31

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:25

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat 18 May 2024 - 1:30

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri 17 May 2024 - 19:52

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:10

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:05

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:02

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 22:32

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu 16 May 2024 - 20:20

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:44

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:29

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:15

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:09

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu 16 May 2024 - 10:04

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:14

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:11

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:08

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:02

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நிலவாகை Poll_c10நிலவாகை Poll_m10நிலவாகை Poll_c10 
15 Posts - 45%
ayyasamy ram
நிலவாகை Poll_c10நிலவாகை Poll_m10நிலவாகை Poll_c10 
14 Posts - 42%
T.N.Balasubramanian
நிலவாகை Poll_c10நிலவாகை Poll_m10நிலவாகை Poll_c10 
2 Posts - 6%
D. sivatharan
நிலவாகை Poll_c10நிலவாகை Poll_m10நிலவாகை Poll_c10 
1 Post - 3%
Guna.D
நிலவாகை Poll_c10நிலவாகை Poll_m10நிலவாகை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நிலவாகை Poll_c10நிலவாகை Poll_m10நிலவாகை Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
நிலவாகை Poll_c10நிலவாகை Poll_m10நிலவாகை Poll_c10 
157 Posts - 36%
mohamed nizamudeen
நிலவாகை Poll_c10நிலவாகை Poll_m10நிலவாகை Poll_c10 
17 Posts - 4%
prajai
நிலவாகை Poll_c10நிலவாகை Poll_m10நிலவாகை Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
நிலவாகை Poll_c10நிலவாகை Poll_m10நிலவாகை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நிலவாகை Poll_c10நிலவாகை Poll_m10நிலவாகை Poll_c10 
9 Posts - 2%
Guna.D
நிலவாகை Poll_c10நிலவாகை Poll_m10நிலவாகை Poll_c10 
4 Posts - 1%
Jenila
நிலவாகை Poll_c10நிலவாகை Poll_m10நிலவாகை Poll_c10 
4 Posts - 1%
jairam
நிலவாகை Poll_c10நிலவாகை Poll_m10நிலவாகை Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
நிலவாகை Poll_c10நிலவாகை Poll_m10நிலவாகை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலவாகை


   
   
ganie006
ganie006
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010

Postganie006 Mon 19 Jul 2010 - 9:59

மலைகளில்தான் மருத்துவக் குணம் நிறைந்த மூலிகைகள் கிடைக்கின்றன. அப்படிப்பட்ட மலைகளில் சீரான தட்ப வெப்பத்துடன் அதிக மூலிகைகளைத் தன்னகத்தே கொண்ட மலைதான் கொல்லிமலை.

ஒவ்வொரு இதழிலும் கொல்லிமலையில் உள்ள அபூர்வ மூலிகைகளைப் பற்றி அறிந்து வருகின்றோம். இந்த இதழில் நிலவாகை பற்றி அறிந்துகொள்வோம்.

இதனை நில ஆவாரை, நாட்டு நிலாவரை, ஆலகாலம், கமதாயம், தாளினி, ஆவரை, ஆவாகை, குயத்தினலகை என பல பெயர்களில் அழைக்கின்றனர்.

Tamil : Nilavaagai

English : Senna

Telugu : Neela punna

Sanskrit : Bhumiari

Malayalam : Nilavaka

Botanical name : Cassia senna

இந்தியா முழுவதும் காணப்படும் நிலவாகை தென்னிந்தியாவில் திருநெல்வேலி மற்றும் கொல்லிமலைப் பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றது. இந்த நிலவாகையானது இந்தியாவின் மூலிகை ஏற்றுமதியில் கணிசமான பங்கு வகிக்கிறது.

இதனுடைய இலை அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.

மலச்சிக்கல் தீர

மலச்சிக்கலும், மனச் சிக்கலும் ஆதிநோய்கள் என்பதை அடிக்கடி சுட்டிக்காட்டி வருகிறோம். பொதுவாக மலச்சிக்கல் இருந்தால் மனச்சிக்கல் வரும். மனச் சிக்கல் இருந்தால் மலச்சிக்கல் கூடவே வரும். இப்படி மனச்சிக்கலும், மலச்சிக்கலும்தான் நோய்களின் வாசலாக உள்ளன. மலச்சிக்கலைத் தீர்ப்பது மிக அவசியம். நிலவாகை இலையை எடுத்து நிழலில் உலர்த்தி காயவைத்து பொடிசெய்து இரவு உணவுக்குப்பின் வெந்நீரிலோ, பாலிலோ கலந்து சாப்பிட்டு வந்தால் மலத்தை இளக்கி வெளியே தள்ளும். நாள்பட்ட மலத்தையும் வெளியேற்றும்.

குடல் சுத்தமாக

நாம் உண்ணும் உணவில் சில கிருமிகள் உட்சென்று குடல் பகுதியில் தங்கிவிடுகின்றன. இதனால் குடலில் உட்பகுதிகளில் உள்ள குடல் சுவர்கள் பாதிக்கப்பட்டு குடல் புண்களை ஏற்படுத்துகின்றது. இதனால் சீரண சக்தி குறைந்து உடல் வலுவிழக்கின்றது. இக்குறையை போக்க நிலவாகையிலையை காயவைத்து பொடி செய்து அதில் தேன் கலந்து காலையும், இரவும் உணவுக்குப் பின் அருந்தி வந்தால் குடல் சுத்தமாகும். மேலும் குடல் பூச்சிகளை நீக்கி குடல் சுவர்களை பலப்படுத்தி சீரண சக்தியைத் தூண்டும்.
கண் பார்வைக் கோளாறு நீங்க

பித்த அதிகரிப்பினால் சிலருக்கு கண் பார்வைக் கோளாறு ஏற்படுகின்றது. இந்தக் குறையைப் போக்க நிலவாகை இலையை நீரில் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தினால் கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

மேக நோய்கள் குணமாக

மேக நோயானது மனித இனத்தையே ஆட்டிப் படைக்கின்றது. இந்த நோயின் தாக்குதலிலிருந்து விடுபட நிலவாகை கஷாயம் பயன்படுகிறது.

வாயுத் தொல்லைகள் நீங்க

நிலவாகையின் வேருடன் பிரப்பங்கிழங்கு, மிளகு, சுக்கு, காரையிலை இவற்றைச் சேர்த்து அரைத்துக் கொடுத்தால் வாயு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

சொறி சிரங்கு மாற

உடலில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்தும் தோலின் வழியாகத்தான் தெரியவரும். இதனால் தோல் அலர்ஜி ஏற்பட்டு, சொறி, சிரங்கு ஏற்படுகிறது.

இதற்கு நிலவாகை இலையை எடுத்து அரைத்து சொறி, சிரங்கின் மீது தடவினால் சிரங்கு விரைவில் குணமாகும்.

அஜீரணக் கோளாறு நீங்க

நிலவாகை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் சேர்த்து குடித்து வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.

சிறுநீர் பெருக்கி

சிறுநீரகத்தின் செயலை அதிகப்படுத்தவும், நீர்ப்பெருக்கியாகவும் நிலவாகை பயன் படுகின்றது.


ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon 19 Jul 2010 - 11:46

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நிலவாகை Logo12
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon 19 Jul 2010 - 11:48

தகவலறிவித்த உள்ளத்துக்கு பாராட்டுகள்
ஹாசிம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஹாசிம்



நேசமுடன் ஹாசிம்
நிலவாகை Hasim4
சிந்தையின் சிதறல்கள்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon 19 Jul 2010 - 11:50

நன்றி தோழரே



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ganie006
ganie006
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010

Postganie006 Mon 19 Jul 2010 - 12:26

ஹாசிம் wrote:தகவலறிவித்த உள்ளத்துக்கு பாராட்டுகள்
நன்றி தோழரே

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon 19 Jul 2010 - 12:54

அரிய தகவல் அன்பு நன்றிகள் பகிர்வுக்கு கனி...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நிலவாகை 47
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon 19 Jul 2010 - 13:40

தகவலுக்கு நன்றி தோழரே!!!!!!!!!!
மகிழ்ச்சி மகிழ்ச்சி

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon 19 Jul 2010 - 13:41

நிலவாகை 677196 நிலவாகை 677196

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon 19 Jul 2010 - 13:42

தகவலுக்கு நன்றி தோழரே



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக