புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_m10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10 
55 Posts - 51%
ayyasamy ram
வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_m10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_m10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10 
4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_m10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10 
3 Posts - 3%
prajai
வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_m10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10 
3 Posts - 3%
லதா மெளர்யா
வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_m10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_m10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10 
2 Posts - 2%
manikavi
வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_m10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10 
2 Posts - 2%
Pampu
வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_m10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_m10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_m10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10 
216 Posts - 42%
heezulia
வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_m10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10 
196 Posts - 38%
Dr.S.Soundarapandian
வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_m10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_m10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10 
18 Posts - 3%
sugumaran
வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_m10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_m10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10 
6 Posts - 1%
prajai
வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_m10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10 
4 Posts - 1%
manikavi
வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_m10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_m10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10 
3 Posts - 1%
லதா மெளர்யா
வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_m10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81884
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 19, 2019 8:44 pm

வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  1tEyjhepQ3qBoBJ2gU40+79838491_1718297284966941_4795146912275628032_n
-


மதுரையில், கோயில்களுக்கும் விழாக்களுக்கும் பஞ்சம்
இல்லை. அனைத்து சுபதினங்களிலும் மாசி வீதிகள்
களைகட்டும். மார்கழி மாதத்தில், உலகில் உள்ள அனைத்து
ஜீவராசிக்கும் இறைவன் படி அளக்கும் விதத்தைக்குறிக்கும்
நிகழ்ச்சியாகக் கருதப்படும் மதுரையில், அருள்மிகு
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சார்பாக நடைபெறும்
முக்கிய விழாக்களில் ஒன்றான 'அஷ்டமி சப்பரம்' என்னும்
தேர் திருவிழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி நாளில், சுவாமியும்
அம்மனும், மதுரை நகர் வீதிகளின் வழியாக அனைத்து
உயிர்களுக்கும் படி அளக்கும் உலா வருவது வழக்கம்.

இந்த படியளக்கும் திருநாளைப் பற்றிய ஒரு சுவாரசியமான
கதை உண்டு. அதனை இங்கேப் பார்க்கலாம்..

ஒரு சமயம், பார்வதி தேவிக்கு மனதில் ஒரு சந்தேகம் வந்து
விட்டது. அதாவது ‘அனைத்து உயிர்களுக்கும் சிவபெருமான்
உணவு அளிக்கிறாரா? இல்லையா?’ என்று மனதுக்குள்
கேள்வியை எழுப்பியவாறு இருந்தாள்.

கடைசியாக அதைச் சோதனை செய்தே பார்த்து உண்மையை
அறிந்து கொள்ளலாம் என்று முடிவு செய்தாள். அதன்படி
ஒரு எறும்பை எடுத்து குவளைக்குள் போட்டு அடைத்து
வைத்து விட்டாள் பார்வதிதேவி.

சிவபெருமான் அன்றைய தினம் படியளக்கச் சென்று விட்டு
திரும்பி வந்தார். அவரை இடை மறித்த பார்வதி,
‘அனைத்து ஜீவ ராசிகளுக்கும் படியளப்பதாக கூறுகிறீர்களே..
இன்று அனைத்து உயிர்களுக்கும் படியளந்து முடித்து
விட்டீர்களா?’ என்று எதுவும் அறியாததுபோல கேட்டாள்.

‘ஆம்.. அதில் உனக்கென்ன சந்தேகம்?’ என்று சிவபெருமான்
பதிலளித்தார்.

‘இன்று ஈசன் நம்மிடம் வசமாக சிக்கிக் கொண்டார்’ என்று
மனதிற்குள் நினைத்துக் கொண்ட பார்வதி தேவி, எறும்பை
அடைத்து வைத்திருந்த குடுவையை எடுத்து வந்தாள். அந்தக்
குடுவையை திறந்து பார்த்தபோது, அதற்குள் இருந்த எறும்பு,
ஒரு அரிசியை சாப்பிட்டுக் கொண்டிருந்தது.

பார்வதி தேவிக்கு அதிர்ச்சியாக இருந்தது. சிவபெருமானை
மடக்க நினைத்தவர் திகைத்து விட்டார். அதனை தொடர்ந்து
சிவபெருமானிடம் பார்வதி தேவி மன்னிப்பை வேண்டினார்.

எல்லா ஜீவராசிகளுக்கும் ஏதோ ஒரு வழியில் படியளந்து
விடுகிறார் இறைவன். மேற்கண்ட திருவிளையாடல் நடந்த
நாள்- மார்கழி மாதத்தில் வருகிற தேய்பிறை அஷ்டமி திதி
ஆகும். அன்றுதான் அஷ்டமி பிரதட்சணம் செய்யும் நாள்.

தர்மம் தலைகாக்கும் என்பர். மிகப்பெரிய அளவில் தான்
தர்மம் செய்ய வேண்டும் என்பதில்லை; எளிய முறையில்
தர்மம் செய்தாலே போதும் என்பதை
உணர்த்துவதற்காகத்தான் இந்த படியளக்கும் லீலை
மதுரையம்பதியில் திருவிழாவாக நடத்தப்படுகிறது.

அன்றைய தினம் அருள்மிகு மீனாட்சியம்மனும்,
சுந்தரேஸ்வரரும் ரிஷப வாகனத்தில் சட்டத்தேரில் வெளி
வீதிகளில் உலா வருவார்கள். அந்தத் தேரினை பெண்கள்
இழுத்து வருவார்கள்.

அனைத்து உயிர்களுக்கும் இறைவன் படியளக்கும் நிகழ்வை
நினைவூட்டும் வகையில் அஷ்டமி சப்பரம் புறப்பாட்டின்போது
கோவில் நிலத்தில் விளைந்த நெல் மணிகள், அரிசி ஆகியவை
பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

மதுரையில் நடக்கும் விழாக்களில் சப்பர பவனி ஆடிவீதி,
சித்திரை வீதி, மாசி வீதிகளில் நடப்பதே வழக்கம். ஆனால்,
படியளக்கும் விழா சப்பரம் மட்டும், மக்கள் நடமாட்டம்
அதிகமுள்ள வெளிவீதியில் உலா வரும். அதிகளவு மக்களுக்கும்,
குறிப்பாக அடித்தட்டு மக்களுக்கும் உணவளிக்க வேண்டும்
என்ற அடிப்படையில் இவ்வாறு செய்கின்றனர்.

விரதமிருந்து மார்கழி அஷ்டமியை தர்மத் திருநாளாக மனதில்
நினைத்துக் கொண்டு, நம்மால் முடிந்த உதவியைப் பிறருக்குச்
செய்து இறையருள் பெறுங்கள்.

இந்நிகழ்ச்சி, நாளை அதிகாலை 5.30 மணிக்கு கோயிலிலிருந்து
சுவாமி,அம்பாள் இருவரும் புறப்பாடாகி, மதுரையின் நான்கு
மாசி வீதியில் வலம் வந்து, அங்கிருந்த சப்பரத்தில் சுவாமி
பிரியாவிடையுடனும், அம்மன் தனியாகவும் சப்பரங்களில்
அடியார்கள் கயிலாய வாத்தியம் முழங்க வீதியுலா வருவர்

அம்மன் சப்பரத்தை பெண்கள் இழுப்பது தனிச்சிறப்பாகும்.
நான்கு மாசி வீதிகளிலும் வலம் வந்த சப்பரத்தை ஆயிரக்
கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்வர் .

மேலும், கீழே சிதறிக்கிடந்த அரிசியைக் கூடியிருந்த
பக்தர்கள் எடுத்துக் கொண்டு வீடுகளுக்குச் செல்வர் .
திருவிழாவில் எடுக்கப்பட்ட அரிசியை வீட்டில் வைத்து
வேண்டிக் கொண்டால், அள்ள அள்ள அன்னம் கிடைத்து,
பசி எனும் நோய் ஒழியும் என்ற நம்பிக்கையைக்
கடைப்பிடிப்பதற்காக என்ற நம்பிக்கை மெய்ப்பிக்கப்படும்
என்று பக்தர்கள் நம்புகின்றனர்

சிவாயநம திருச்சிற்றம்பலம்
--------------
நன்றி - Devakottai Dolphin AR Ramanathan
முகநூல்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக