புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_m10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10 
53 Posts - 62%
Dr.S.Soundarapandian
வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_m10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10 
13 Posts - 15%
ayyasamy ram
வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_m10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_m10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10 
3 Posts - 4%
prajai
வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_m10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_m10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_m10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10 
1 Post - 1%
Rutu
வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_m10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10 
1 Post - 1%
Pradepa
வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_m10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_m10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_m10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_m10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10 
301 Posts - 28%
Dr.S.Soundarapandian
வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_m10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10 
231 Posts - 22%
sugumaran
வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_m10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_m10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_m10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_m10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10 
18 Posts - 2%
prajai
வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_m10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_m10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10 
5 Posts - 0%
Rutu
வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_m10வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81638
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 19, 2019 8:44 pm

வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!  1tEyjhepQ3qBoBJ2gU40+79838491_1718297284966941_4795146912275628032_n
-


மதுரையில், கோயில்களுக்கும் விழாக்களுக்கும் பஞ்சம்
இல்லை. அனைத்து சுபதினங்களிலும் மாசி வீதிகள்
களைகட்டும். மார்கழி மாதத்தில், உலகில் உள்ள அனைத்து
ஜீவராசிக்கும் இறைவன் படி அளக்கும் விதத்தைக்குறிக்கும்
நிகழ்ச்சியாகக் கருதப்படும் மதுரையில், அருள்மிகு
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சார்பாக நடைபெறும்
முக்கிய விழாக்களில் ஒன்றான 'அஷ்டமி சப்பரம்' என்னும்
தேர் திருவிழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி நாளில், சுவாமியும்
அம்மனும், மதுரை நகர் வீதிகளின் வழியாக அனைத்து
உயிர்களுக்கும் படி அளக்கும் உலா வருவது வழக்கம்.

இந்த படியளக்கும் திருநாளைப் பற்றிய ஒரு சுவாரசியமான
கதை உண்டு. அதனை இங்கேப் பார்க்கலாம்..

ஒரு சமயம், பார்வதி தேவிக்கு மனதில் ஒரு சந்தேகம் வந்து
விட்டது. அதாவது ‘அனைத்து உயிர்களுக்கும் சிவபெருமான்
உணவு அளிக்கிறாரா? இல்லையா?’ என்று மனதுக்குள்
கேள்வியை எழுப்பியவாறு இருந்தாள்.

கடைசியாக அதைச் சோதனை செய்தே பார்த்து உண்மையை
அறிந்து கொள்ளலாம் என்று முடிவு செய்தாள். அதன்படி
ஒரு எறும்பை எடுத்து குவளைக்குள் போட்டு அடைத்து
வைத்து விட்டாள் பார்வதிதேவி.

சிவபெருமான் அன்றைய தினம் படியளக்கச் சென்று விட்டு
திரும்பி வந்தார். அவரை இடை மறித்த பார்வதி,
‘அனைத்து ஜீவ ராசிகளுக்கும் படியளப்பதாக கூறுகிறீர்களே..
இன்று அனைத்து உயிர்களுக்கும் படியளந்து முடித்து
விட்டீர்களா?’ என்று எதுவும் அறியாததுபோல கேட்டாள்.

‘ஆம்.. அதில் உனக்கென்ன சந்தேகம்?’ என்று சிவபெருமான்
பதிலளித்தார்.

‘இன்று ஈசன் நம்மிடம் வசமாக சிக்கிக் கொண்டார்’ என்று
மனதிற்குள் நினைத்துக் கொண்ட பார்வதி தேவி, எறும்பை
அடைத்து வைத்திருந்த குடுவையை எடுத்து வந்தாள். அந்தக்
குடுவையை திறந்து பார்த்தபோது, அதற்குள் இருந்த எறும்பு,
ஒரு அரிசியை சாப்பிட்டுக் கொண்டிருந்தது.

பார்வதி தேவிக்கு அதிர்ச்சியாக இருந்தது. சிவபெருமானை
மடக்க நினைத்தவர் திகைத்து விட்டார். அதனை தொடர்ந்து
சிவபெருமானிடம் பார்வதி தேவி மன்னிப்பை வேண்டினார்.

எல்லா ஜீவராசிகளுக்கும் ஏதோ ஒரு வழியில் படியளந்து
விடுகிறார் இறைவன். மேற்கண்ட திருவிளையாடல் நடந்த
நாள்- மார்கழி மாதத்தில் வருகிற தேய்பிறை அஷ்டமி திதி
ஆகும். அன்றுதான் அஷ்டமி பிரதட்சணம் செய்யும் நாள்.

தர்மம் தலைகாக்கும் என்பர். மிகப்பெரிய அளவில் தான்
தர்மம் செய்ய வேண்டும் என்பதில்லை; எளிய முறையில்
தர்மம் செய்தாலே போதும் என்பதை
உணர்த்துவதற்காகத்தான் இந்த படியளக்கும் லீலை
மதுரையம்பதியில் திருவிழாவாக நடத்தப்படுகிறது.

அன்றைய தினம் அருள்மிகு மீனாட்சியம்மனும்,
சுந்தரேஸ்வரரும் ரிஷப வாகனத்தில் சட்டத்தேரில் வெளி
வீதிகளில் உலா வருவார்கள். அந்தத் தேரினை பெண்கள்
இழுத்து வருவார்கள்.

அனைத்து உயிர்களுக்கும் இறைவன் படியளக்கும் நிகழ்வை
நினைவூட்டும் வகையில் அஷ்டமி சப்பரம் புறப்பாட்டின்போது
கோவில் நிலத்தில் விளைந்த நெல் மணிகள், அரிசி ஆகியவை
பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

மதுரையில் நடக்கும் விழாக்களில் சப்பர பவனி ஆடிவீதி,
சித்திரை வீதி, மாசி வீதிகளில் நடப்பதே வழக்கம். ஆனால்,
படியளக்கும் விழா சப்பரம் மட்டும், மக்கள் நடமாட்டம்
அதிகமுள்ள வெளிவீதியில் உலா வரும். அதிகளவு மக்களுக்கும்,
குறிப்பாக அடித்தட்டு மக்களுக்கும் உணவளிக்க வேண்டும்
என்ற அடிப்படையில் இவ்வாறு செய்கின்றனர்.

விரதமிருந்து மார்கழி அஷ்டமியை தர்மத் திருநாளாக மனதில்
நினைத்துக் கொண்டு, நம்மால் முடிந்த உதவியைப் பிறருக்குச்
செய்து இறையருள் பெறுங்கள்.

இந்நிகழ்ச்சி, நாளை அதிகாலை 5.30 மணிக்கு கோயிலிலிருந்து
சுவாமி,அம்பாள் இருவரும் புறப்பாடாகி, மதுரையின் நான்கு
மாசி வீதியில் வலம் வந்து, அங்கிருந்த சப்பரத்தில் சுவாமி
பிரியாவிடையுடனும், அம்மன் தனியாகவும் சப்பரங்களில்
அடியார்கள் கயிலாய வாத்தியம் முழங்க வீதியுலா வருவர்

அம்மன் சப்பரத்தை பெண்கள் இழுப்பது தனிச்சிறப்பாகும்.
நான்கு மாசி வீதிகளிலும் வலம் வந்த சப்பரத்தை ஆயிரக்
கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்வர் .

மேலும், கீழே சிதறிக்கிடந்த அரிசியைக் கூடியிருந்த
பக்தர்கள் எடுத்துக் கொண்டு வீடுகளுக்குச் செல்வர் .
திருவிழாவில் எடுக்கப்பட்ட அரிசியை வீட்டில் வைத்து
வேண்டிக் கொண்டால், அள்ள அள்ள அன்னம் கிடைத்து,
பசி எனும் நோய் ஒழியும் என்ற நம்பிக்கையைக்
கடைப்பிடிப்பதற்காக என்ற நம்பிக்கை மெய்ப்பிக்கப்படும்
என்று பக்தர்கள் நம்புகின்றனர்

சிவாயநம திருச்சிற்றம்பலம்
--------------
நன்றி - Devakottai Dolphin AR Ramanathan
முகநூல்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக