புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:48 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:55 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» கருத்துப்படம் 28/03/2024
by mohamed nizamudeen Today at 3:30 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm

» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm

» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:19 pm

» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:03 pm

» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:52 pm

» வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:41 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by T.N.Balasubramanian Thu Mar 21, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_m10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10 
46 Posts - 78%
mohamed nizamudeen
திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_m10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10 
3 Posts - 5%
Abiraj_26
திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_m10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10 
2 Posts - 3%
prajai
திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_m10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10 
2 Posts - 3%
natayanan@gmail.com
திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_m10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_m10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_m10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10 
1 Post - 2%
Rutu
திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_m10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10 
1 Post - 2%
Dr.S.Soundarapandian
திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_m10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10 
1 Post - 2%
Pradepa
திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_m10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_m10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10 
403 Posts - 39%
ayyasamy ram
திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_m10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10 
293 Posts - 28%
Dr.S.Soundarapandian
திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_m10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10 
219 Posts - 21%
sugumaran
திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_m10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_m10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_m10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_m10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10 
18 Posts - 2%
prajai
திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_m10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10 
8 Posts - 1%
Rutu
திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_m10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_m10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமாலிரும் சோலை அழகர் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 13, 2019 2:09 pm

திருமாலிரும் சோலை அழகர் ! MVQ2vfETSGHNo53dlA4w+AzhagarKovil_Madurai

திருமாலிரும் சோலை அழகர்      கோவிலில் தினமும் இரவு அர்த்த      ஜாம ஆராதனம் முடித்து விட்டு    திருமலையாண்டான் ஸ்வாமி தன் திருமாளிகைக்கு  செல்லும் போது    அவருக்கு வயதாகி கண்பார்வை மங்கியதால் ஒரு கைங்கரியபரர் திருவடி பந்தம்  பிடித்துக் கொண்டு  அவருக்கு முன்னாள்  வழிகாட்டி  கொண்டு செல்லுவார் அதாவது திருவடிபிச்சன் அவர் பெயர் சுந்தர்ராஜன் என்பது

காரணம் அந்தகாலம்  சோலைக்கு செல்லும் வழி முழுவதும் பொதுவாகவே இரூட்டாக தான் இருக்கும் அதுவும்   திருமாலிருஞ்சோலை வழி ஒரே     வனாந்திரபகுதி மரம் அடர்த்தியாக இருப்பதால் ஒரே இருட்டாகவும் இருக்கும் தன் கண்பார்வை மங்கியதால் வழி காட்ட திருவடிபிச்சன் வைத்திருந்தார் திருமலையாண்டான்

இப்படி ஒருநாள் பகவத் ஆராதன கைங்கர்யம் முடித்து அர்த்தஜாம ஆராதனமும் முடித்து விட்டு  தன் திருமாளிகை செல்ல ஆயத்தமானபோது திருவடிபந்தம் பிடிக்கும் சிஷ்யனை காணவில்லை
( அக்காலத்தில் தன் கைங்கர்யம் செய்யும் அடியார்களை சிஷ்யனாக வரிப்பது வழக்கம்)

திருமலையாண்டான் திருவடி பந்தம் பிடிக்கும் அந்த சிஷ்யன் பெயரை      ஒரு முறைக்கு இருமுறை சுந்தரராஜான்னு அழைத்தார் உடனே கையில் திருவடி பந்தத்துடன் வந்து    

ஸ்வாமின்  அடியேன் என்று சொல்லி  அவருக்கு முன்னாள் சென்று வழிகாட்டி சென்றபடியே திருமலையாண்டான் திருமாளிகை    வந்த உடன் அவரிடம் ஸ்வாமின்     அடியேன் திரும்பி செல்ல நியமம்  வாங்கிக்கின்றேன் என்று  சொல்லி திரும்பிவிட்டார்

மறுநாள் அதிகாலை திருவடி பந்தம் பிடிக்கும் திருவடிபிச்சான் சுந்தரராஜன் திருமலையாண்டான்       திருமாளிகைக்கு வந்து அவரை   சேவித்து

ஸ்வாமின்    

அடியேன் தெரியாமல் உமக்கு திருவடிபந்தம் பிடிக்கும் கைங்கர்யத்தில் நேற்று அபச்சார  பட்டுவிட்டேன் என கூற

திருமலையாண்டான் என்னடா      சொல்லுறே என்ன  அபச்சாரம்     பண்ணேன்னு கேட்க    

ஸ்வாமி நேற்று மாலை உடல் அசதியால் மாலையில் இருந்து இரவு         வரை நன்கு தூங்கி விட்டேன் அதனால் எப்போதும் தேவரீருக்கு      திருவடி பந்தம் பிடித்து  வழிகாட்டும் கைங்கர்யத்துக்கு நேற்று வர    முடியவில்லை    

ஸ்வாமின் தேவரீர் நேற்று வனாந்திர இருட்டில்  விளக்கு இல்லாமல் எப்பிடி  இந்த திருமாளிகைக்கு     எழுந்தருளினீர் என கேட்க

திருமலையாண்டான் என்னடா     புத்தி மங்கிவிட்டதா நீதானே நேற்றும் எப்போதும் போல் எனக்கு      திருவடிபந்தம் பிடித்து வந்து இங்கே என்னை விட்டு விட்டு நியமம் பெற்று போனாய்  என்று  சொல்ல  

ஸ்வாமி அடியேன் வரவேயில்லை என்று  சுந்தர்ராஜன் மறுக்க  

அப்போதுதான் முதலியாண்டானுக்கு தெரிந்தது நேற்று பந்தம் பிடித்து வந்தவன்  தன் சிஷ்யனான இந்த சுந்தர்ராஜன் அல்ல

சாட்சாத் ஆதிமூலமான அந்த சுந்தர்ராஜனே என உணர்ந்து

உடனே திருமாலிருந்சோலை சென்று ஸ்வாமியே தேவரீரே நேற்று திருவடி பந்தம் பிடிப்பவனாக வந்து     இந்த அடியவனைக்கு நீரா வழி காட்டினீர் என அழகர் திருவடிகளை பிடித்து கொண்டு கதறி அழுதாராம் திருமலையாண்டான்,

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 13, 2019 2:17 pm

திருமாலிரும் சோலை அழகர் ! TnSzRJ4nQYS8mlromQuY+download(2)

சுந்தர்ராஜனான அந்த அழகர் திருவடிபந்தம் பிடித்து தன்னையும் சிஷ்யனாகவே பாவித்து கைங்கர்யம் செய்த உண்மை தெரிந்ததும் திருமாலையாண்டான் திருமாலிருஞ்சோலை அழகரின் சௌலப்பியத்தை நினைத்து ஆனந்த கண்ணீர் மல்க அவனை அன்று ஆனந்தமாக ஆராதித்தாராம்

சிஷ்யனாக வந்து திருவடிபந்த சேவை செய்ததால் திருமலையாண்டான் பரமபதித்ததும் அவருக்கான இறுதி காரியங்களை அழகர் தம் பரிவாங்களை கொண்டு அர்ச்சக பரிசாரக முகேனமாக செய்கிறார்

திருமலையாண்டான் பரமபதித்த நன்னாள் ஐப்பசி மாதம் வளர்பிறை துவாதசி திதி

அதனால் தான் அழகர் வருடாவருடம் அந்நாளில் திருமாலிருஞ்சோலை மலைக்கு சென்று எண்ணெய் குளியல் செய்கிறார்

அழகர் வருடம் இரண்டு முறை நூபுரகங்கைக்கு வருவார்

ஒன்று ஆடிமாதம் அழகரின் வருடாந்திர பிரம்மோச்சவத்திற்க்கு

மற்றொன்று ஐப்பசி மாதம் வளர்பிறை துவாதசியான திருமலையாண்டான் பரம்பதித்த நாளன்று

கலியுகத்தில் பகவான் மனிதரூபமாகவே வந்து கைங்கர்யம் செய்வான் எனவே அபிமானிகளே ஆபத்தில் உங்களுக்கு யாரேனும் உதவினால் அவர் உங்களூர் பெருமாளாகவே கூட இருக்கலாம்
எனவே யாரையும் அலட்சியம் செய்யாதீர்கள்

திருமாலிருஞ்சோலை மலைமென்றேன் என்ன திருமால்வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான குருமா மணியுந்து புனல்பொன்னித் தென்பால்
திருமால்சென்று சேர்விடம்
தென்திருப்பேரே

அழகர் திருவடிகளே சரணம் சரணம் ! :வணக்கம்:

ஜெய் ஶ்ரீராம்! :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக