புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:48 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_m10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10 
53 Posts - 58%
ayyasamy ram
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_m10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10 
14 Posts - 15%
Dr.S.Soundarapandian
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_m10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_m10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10 
4 Posts - 4%
prajai
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_m10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_m10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10 
2 Posts - 2%
Pradepa
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_m10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_m10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_m10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_m10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_m10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_m10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10 
307 Posts - 29%
Dr.S.Soundarapandian
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_m10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_m10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10 
28 Posts - 3%
sugumaran
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_m10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_m10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_m10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10 
18 Posts - 2%
prajai
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_m10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_m10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10 
5 Posts - 0%
Rutu
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_m10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 10, 2019 8:16 pm

ஒரு சிலர் பக்தி ,கோயில் , பூஜை என்று இருந்தால் வாழ்க்கை சிறக்கும் என்று சொல்கிறார்கள்..ஆனால் இன்னும் சிலர், "சாமியாவது, பூதமாவது, நடக்குறது தான் நடக்கும் என்கிறார்கள்" எது சரி..????

ஒருமுறை ஶ்ரீ ஆதிசங்கரர், ஒரு கிராமத்தின் வழியே போய்க் கொண்டிருந்தபோது, அவரைக் கண்ட விவசாயி ஒருவன் இதே கேள்வியைக் கேட்டான்.

ஆதிசங்கரர் அவனிடம், "மகனே, இதோ இங்கிருக்கும் ஓடையைக் கடந்துப் போக உதவி செய்... நான் உனக்கு பதில் அளிக்கிறேன்!" ....என்றார்...!!!!!

அவன் அந்த ஓடையின் குறுக்கே போடப்பட்டிருந்த ஒற்றை பனைமரத்துண்டு பாலத்தின் மீது ஏறி பக்கத்திலிருந்த ஒரு மூங்கில் கழியை பிடித்தபடி நடந்தான்....

சங்கரரும் அந்தக் குச்சியைப் பிடித்தபடி பாலத்தைக் கடந்தார்... அக்கரையில் இறங்கியதும் நன்றி தெரிவித்தார்...

அதற்கு அவன், "எனக்கு எதுக்கு நன்றி? நீங்கள் ஓடையைக் கடந்ததற்கு இந்த மர பாலத்துக்கல்லவா நன்றி சொல்லனும்?" என்றான்.

" ஓகோ! அக்கரையிலிருந்து இக்கரைக்குக் கொண்டு வந்துவிட்டது இந்தப் பாலம் தானா? அப்படி என்றால் அந்த மூங்கில் குச்சியை எதற்காக பக்கத்தில் கட்டி வச்சிருக்காங்க?" என கேட்டார்...

" மரப் பாலத்தை கடக்கிறபோது, திடீர்னு வழுக்கி விழுந்தால்...., பிடிச்சுக்கத்தான் சுவாமி!"

"உன் கேள்விக்கும் அதுதான்பா விடை! அவனவன் தன் உழைப்பு என்கிற பாலத்தின் மீது நடந்து வந்தால்தான், பத்திரமான இடத்தை அடையமுடியும்.
ஏதாவது எசகுபிசகா தவறி நடந்தால்,அந்த குச்சியை பிடிச்சுக்கிற மாதிரி, கடவுளின் திருவடியைப் பற்றிக் கொள்ளணும்!" என்றார் ஆதிசங்கரர்...!!!

நாம் வழிபடவும், வேண்டிய வரங்களை எல்லாம் தரவும் மட்டுமில்லை கடவுள்; நாம் துக்கப்படும்போது சொல்லி ஆறுதல் தேடவும் அவர் வேண்டும்.

எனவே தான் "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" என்பது முன்னோர்கள் வாக்கு..!!

//ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! இப்படி இருப்பவர்கள் கெட்டதாக சரித்திரம் இல்லை//



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக