5>
உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» பொண்டாட்டி கடிச்சது ரொம்ப வலிக்குது..!by ayyasamy ram Today at 4:56 pm
» புத்தக தேவைக்கு...
by Guest Today at 4:08 pm
» நித்யா மாரியப்பன்
by கண்ணன் Today at 3:33 pm
» தமிழ்வாணன் கல்கண்டு தொடர்கதைகள் தேவை
by sundaramudpt@gmail.com Today at 12:20 pm
» தேவதையே ஒரு பக்க கதை
by nithya mariappan Today at 8:34 am
» பிரதமர் மோடியின் கடிதம்: இஸ்ரேல் சிறுவன் நெகிழ்ச்சி
by ayyasamy ram Today at 4:22 am
» உலக அழகி போட்டியில் தமிழக திருநங்கை!
by ayyasamy ram Today at 4:14 am
» `டம்மி ஜோக்கர்'க்காகபேய் பங்களாவுக்குள் புதையலை தேடும் கும்பல்
by ayyasamy ram Today at 4:10 am
» இந்தி பாடலை பாடிய டோனி; சமூக வலைத்தளங்களில் வைரல் ஹிட் ஆகிறது
by ayyasamy ram Today at 4:07 am
» தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவின் பதக்க வேட்டை தொடருகிறது - ஒரேநாளில் 15 தங்கம் வென்றது
by ayyasamy ram Today at 4:03 am
» மேற்கு வங்காள சட்டசபையில்கவர்னருக்கான நுழைவாயில் பூட்டப்பட்டதால் அதிர்ச்சிமாநில அரசுக்கு கண்டனம்
by ayyasamy ram Today at 3:59 am
» ரெயில்வேயை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: சென்னையில், ரெயில்வே வாரிய தலைவர் பேச்சு
by ayyasamy ram Today at 3:57 am
» 17 பேர் பலியாக காரணமான தடுப்புச்சுவர் இடித்து அகற்றம்
by ayyasamy ram Today at 3:53 am
» நிஜத்திலும் ஓர் ‘அவ்வை சண்முகி’ பெண் வேடமிட்டு 6 மாதங்களாக வீட்டு வேலை செய்துவரும் நபரால் பரபரப்பு
by ayyasamy ram Today at 3:51 am
» கற்பழிக்கப்பட்ட பெண்ணை உயிருடன் எரித்த சம்பவம்:எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவை முடங்கியது
by ayyasamy ram Today at 3:47 am
» நியாயம் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 10:28 pm
» தங்கம் போல் வெங்காயத்தை பாதுகாக்கும் விவசாயிகள் !
by krishnaamma Yesterday at 10:11 pm
» மாலைநேர சிற்றுண்டிகள் ! - பனீர் பகோடா !
by krishnaamma Yesterday at 10:11 pm
» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by kabeerdoss Yesterday at 10:02 pm
» நறுக்...துணுக் (மருத்துவ குறிப்புகள்)
by krishnaamma Yesterday at 9:21 pm
» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:07 pm
» உணா்வுப்பூா்வமான காட்சிகளுக்கு மொழி கிடையாது நடிகா் மம்மூட்டி
by krishnaamma Yesterday at 9:05 pm
» கருந்துளசி இன் பெருமைகள் !
by krishnaamma Yesterday at 9:03 pm
» கிரன் பேடி டுவிட்டர் பதிவு உண்மையா?
by சக்தி18 Yesterday at 8:56 pm
» அம்பாளின் வளையல் அலங்காரங்கள் !
by krishnaamma Yesterday at 8:54 pm
» சூரிய கிரகணம் டிச.26 பார்க்கத் தயாரா?
by சக்தி18 Yesterday at 8:50 pm
» கலைத்திறனுக்கு தலை வணங்குவோம்
by krishnaamma Yesterday at 8:36 pm
» தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா
by krishnaamma Yesterday at 8:32 pm
» சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் கதாநாயகன் ஆனார்
by krishnaamma Yesterday at 8:25 pm
» ஒரு குட்டி கதை
by krishnaamma Yesterday at 8:15 pm
» அமீரகத்தை திரும்பிப் பார்க்க வைத்த காணொலி-இளவரசரின் மனிதாபிமானம்
by krishnaamma Yesterday at 7:44 pm
» நித்தியை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்
by T.N.Balasubramanian Yesterday at 6:30 pm
» பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு
by சக்தி18 Yesterday at 5:26 pm
» கவரிமான் எப்படி இருக்கும்..?
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தல் நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
by ayyasamy ram Yesterday at 4:00 pm
» முடி திருத்தகத்தில் ஒரு நூலகம்!
by ayyasamy ram Yesterday at 3:58 pm
» மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 am
» பிரசாத் ஸ்டூடியோ விவகாரம்: இளையராஜாவின் வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு பரிந்துரைத்த உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 6:42 am
» போலி டுவிட்டர் கணக்கில் ஆபாச படங்கள் - நடிகை ரம்யா பாண்டியன் புகார்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» தருமபுரம் ஆதீனம் 26-வது குருமகாசந்நிதானம் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:29 am
» ஆற்றுவெள்ளத்தில் லாரி, லாரியாக குப்பைகளை கொட்டிய அதிகாரி பணியிடை நீக்கம்
by ayyasamy ram Yesterday at 6:26 am
» சசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் திடீர் நடவடிக்கை
by ayyasamy ram Yesterday at 6:24 am
» முளைகட்டிய பயிறு வகைகள் - ஆரோக்கிய குறிப்பு
by ayyasamy ram Yesterday at 6:19 am
» அனுபவங்கள் பேசுகின்றன
by ayyasamy ram Yesterday at 6:12 am
» டிப்ஸ்.. டிப்ஸ்.. -விகடன்
by ayyasamy ram Yesterday at 5:59 am
» கழுதையின் மரணம்!
by ayyasamy ram Yesterday at 5:56 am
» எப்பவுமே நடக்கறதைப்பற்றி மட்டுமே நினைக்கணும்…!
by ayyasamy ram Yesterday at 5:54 am
» பெஞ்சமின் ஃபிராங்ளின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 5:51 am
» வாத்தும் கொக்கும் – வசீகரன் (சிறுவர் மணி}
by ayyasamy ram Yesterday at 5:51 am
Admins Online
தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா
தங்கரதம் வந்தது வீதியிலே” என்ற பாடல் தமிழகத்தில் ஒலித்த போதுதான் அந்தக் குரலை முதன்முதலில் மொத்தத் தமிழகமும் கேட்டது.
சங்கீத மேடைகளில் ஒலித்துக் கொண்டிருந்த ஒரு சாஸ்திரியக் குரல் தமிழ் மக்களுக்காக நாடெங்கும் ஒலித்த ஆண்டு 1964.
ஆம். கலைக்கோயில் என்ற திரைப்படத்தில் “தங்கரதம் வந்தது வீதியிலே” என்று இசையரசி பி.சுசீலாவோடு இணைந்து பாடியவர் மங்கலம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா.

balamuralikrishna
தெலுங்குத் திரைப்படத்தில் சில பாடல்களை அதற்கு முன்பு பாடியிருந்தாலும் தமிழ்த்திரையில் தன்னுடைய நண்பரை இப்படியாக ஸ்ரீதர் இயக்கத்தில் தான் தயாரித்த படத்திலேயே அறிமுகம் செய்து வைத்தவர் இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்.
அதே ஆண்டில் அவரைத் தெலுங்கில் கர்ணன் திரைப்படம் ஒலிமாற்றம் செய்யப்பட்ட போது “நீவு நேனு வலசிதிமி” என்று இரவும் நிலவும் வளரட்டுமே என்ற பாடலைப் பாட வைத்தார்.
கலைக்கோயில் வெளிவந்து சரியாக ஓராண்டில் பட்டிதொட்டியொங்கும் இன்றும் கேட்கும் பாடலொன்றைப் பாடினார் பாலமுரளிகிருஷ்ணா. தமிழ்த்திரையிசைப் பங்களிப்பில் அவரது உச்சமான பங்களிப்பாக இந்தப் பாடலையே கருதலாம்.
அந்தப் பாடல்தான் திருவிளையாடல் திரைப்படத்தில் இடம் பெற்ற “ஒரு நாள் போதுமா” என்ற அட்டகாசமான பாடல். இந்தப் பாடல் இவருக்குக் கிடைத்ததும் ஒரு அதிசயமான முறையில்தான். முதலில் இந்தப் பாடலை சீர்காழி கோவிந்தராஜவை வைத்துப் பாடவைக்கவேண்டும் என்று விரும்பினாராம் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன். ஆனால் இந்தப் பாடல் தோல்விப் பாடல் என்பதால் சீர்காழி பாட மறுத்துவிட்டாராம்.
இந்தப் பாடலை விட இதைத் தோல்வியடையச் செய்யும் பாடலான “பாட்டும் நானே பாவமும் நானே” பாடலே மக்களிடத்தில் நன்றாகப் போகும் சீர்காழி தவறாக நினைத்ததுதான் பாலமுரளிகிருஷ்ணாவை மறுபடியும் திரைப்படத்துக்கு அழைத்து வந்தது. அதுவும் நல்லதுதான். ஒரு பாலனுக்கு(பாலையா) இன்னொரு பாலன்(பாலமுரளிகிருஷ்ணா) பாடியது மிகப்பொருத்தமாகவே அமைந்துவிட்டது. “ஒரு நாள் போதுமா” மற்றும் “பாட்டும் நானே” ஆகிய இரண்டு பாடல்களுமே மக்களிடம் சிறப்பாக வெற்றி பெற்றன.
அடுத்து வந்தது பக்த பிரகலாதா திரைப்படம். ஏவிஎம் தயாரிப்பில் தமிழிலும் தெலுங்கிலும் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்டு 1967ல் வெளிவந்தது பக்தபிரகலாதா திரைப்படம். இதில் நாரதர் வேடத்தில் நடித்தது பாலமுரளிகிருஷ்ணாதான். தன்னுடைய நடிப்புக்கே தன்னுடைய குரலை முதன்முதலில் கொடுத்தார் பாலமுரளிகிருஷ்ணா.
இப்படி எதாவது ஒரு வகையில் சாஸ்திரிய இசை தொடர்பான பாடல்களையே பாடிக் கொண்டிருந்தவரை 1977ல் ஒரு குத்துப்பாட்டு பாட வைத்தார் குன்னக்குடி வைத்தியநாதன். அதுவும் யாருக்கு? மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு. நவரத்தினம் படத்தில் வாணி ஜெயராமோடு சேர்ந்து “குருவிக்கார மச்சானே” என்று குறவன் குறத்தி பாடலைப் பாடினார். இதே படத்தில் வாணி ஜெயராமோடு சேர்ந்து Sound of Music திரைப்படத்தில் வரும் High on the hill பாடலைப் பாடினார்.
சங்கீத மேடைகளில் ஒலித்துக் கொண்டிருந்த ஒரு சாஸ்திரியக் குரல் தமிழ் மக்களுக்காக நாடெங்கும் ஒலித்த ஆண்டு 1964.
ஆம். கலைக்கோயில் என்ற திரைப்படத்தில் “தங்கரதம் வந்தது வீதியிலே” என்று இசையரசி பி.சுசீலாவோடு இணைந்து பாடியவர் மங்கலம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா.

balamuralikrishna
தெலுங்குத் திரைப்படத்தில் சில பாடல்களை அதற்கு முன்பு பாடியிருந்தாலும் தமிழ்த்திரையில் தன்னுடைய நண்பரை இப்படியாக ஸ்ரீதர் இயக்கத்தில் தான் தயாரித்த படத்திலேயே அறிமுகம் செய்து வைத்தவர் இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்.
அதே ஆண்டில் அவரைத் தெலுங்கில் கர்ணன் திரைப்படம் ஒலிமாற்றம் செய்யப்பட்ட போது “நீவு நேனு வலசிதிமி” என்று இரவும் நிலவும் வளரட்டுமே என்ற பாடலைப் பாட வைத்தார்.
கலைக்கோயில் வெளிவந்து சரியாக ஓராண்டில் பட்டிதொட்டியொங்கும் இன்றும் கேட்கும் பாடலொன்றைப் பாடினார் பாலமுரளிகிருஷ்ணா. தமிழ்த்திரையிசைப் பங்களிப்பில் அவரது உச்சமான பங்களிப்பாக இந்தப் பாடலையே கருதலாம்.
அந்தப் பாடல்தான் திருவிளையாடல் திரைப்படத்தில் இடம் பெற்ற “ஒரு நாள் போதுமா” என்ற அட்டகாசமான பாடல். இந்தப் பாடல் இவருக்குக் கிடைத்ததும் ஒரு அதிசயமான முறையில்தான். முதலில் இந்தப் பாடலை சீர்காழி கோவிந்தராஜவை வைத்துப் பாடவைக்கவேண்டும் என்று விரும்பினாராம் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன். ஆனால் இந்தப் பாடல் தோல்விப் பாடல் என்பதால் சீர்காழி பாட மறுத்துவிட்டாராம்.
இந்தப் பாடலை விட இதைத் தோல்வியடையச் செய்யும் பாடலான “பாட்டும் நானே பாவமும் நானே” பாடலே மக்களிடத்தில் நன்றாகப் போகும் சீர்காழி தவறாக நினைத்ததுதான் பாலமுரளிகிருஷ்ணாவை மறுபடியும் திரைப்படத்துக்கு அழைத்து வந்தது. அதுவும் நல்லதுதான். ஒரு பாலனுக்கு(பாலையா) இன்னொரு பாலன்(பாலமுரளிகிருஷ்ணா) பாடியது மிகப்பொருத்தமாகவே அமைந்துவிட்டது. “ஒரு நாள் போதுமா” மற்றும் “பாட்டும் நானே” ஆகிய இரண்டு பாடல்களுமே மக்களிடம் சிறப்பாக வெற்றி பெற்றன.
அடுத்து வந்தது பக்த பிரகலாதா திரைப்படம். ஏவிஎம் தயாரிப்பில் தமிழிலும் தெலுங்கிலும் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்டு 1967ல் வெளிவந்தது பக்தபிரகலாதா திரைப்படம். இதில் நாரதர் வேடத்தில் நடித்தது பாலமுரளிகிருஷ்ணாதான். தன்னுடைய நடிப்புக்கே தன்னுடைய குரலை முதன்முதலில் கொடுத்தார் பாலமுரளிகிருஷ்ணா.
இப்படி எதாவது ஒரு வகையில் சாஸ்திரிய இசை தொடர்பான பாடல்களையே பாடிக் கொண்டிருந்தவரை 1977ல் ஒரு குத்துப்பாட்டு பாட வைத்தார் குன்னக்குடி வைத்தியநாதன். அதுவும் யாருக்கு? மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு. நவரத்தினம் படத்தில் வாணி ஜெயராமோடு சேர்ந்து “குருவிக்கார மச்சானே” என்று குறவன் குறத்தி பாடலைப் பாடினார். இதே படத்தில் வாணி ஜெயராமோடு சேர்ந்து Sound of Music திரைப்படத்தில் வரும் High on the hill பாடலைப் பாடினார்.
Last edited by ayyasamy ram on Tue Dec 03, 2019 6:49 pm; edited 1 time in total
Re: தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா
ஆனால் அதே ஆண்டு இன்னொரு இனிய பாடல் அவரது குரலில் ஓரு மிகப்புதிய இசையமைப்பில் தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது. ஆம். இளையராஜாவின் வரவு பாலமுரளிகிருஷ்ணாவை கவிக்குயில் திரைப்படத்துக்காக சின்னக் கண்ணனை அழைக்க வைத்தது.
”சின்னக் கண்ணன் அழைக்கிறான்” பாடல் தமிழில் வந்த மிகச்சிறந்த பாடல்களில் ஒன்று. பாரம்பரிய இசைத்தனம் சிறிதுமில்லாத ஒரு மெல்லிசைப் பாடலை முதன்முதலில் திரையிசையில் பாட வைத்தது இளையராஜாதான் என்பது மறுக்க முடியாத உண்மை.
அடுத்து இரண்டே ஆண்டுகளில் இன்னுமொரு அருமையான பாடல் அவர் குரலில் வெளிவந்தது. ஆம். நூல்வேலி திரைப்படத்துக்காக மெல்லிசை மன்னர் இசையில் பாடிய “மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே” பாடல்தான் அது. இந்தப் பாடலை இவரைத் தவிர வேறு யாரும் பாடியிருக்க முடியாது. கேட்கும் போதெல்லாம் இதயத்தை வருடும் இந்தப் பாடலைப் பாடிப் பெருமைப்படுத்திய பாலமுரளி கிருஷ்ணாவுக்கு இந்த நொடியில் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
அப்படிப் பாட வைத்த மெல்லிசை மன்னரோடு சேர்ந்து பாடும் வாய்ப்பும் வந்தது பாலமுரளிகிருஷ்ணாவுக்கு. அதுவும் இசைஞானி இளையராஜா இசையில். 1982ல் தாய்மூகாம்பிகை திரைப்படத்துக்காக மெல்லிசை மன்னரோடும் சீர்காழி கோவிந்தராஜனோடும் சேர்ந்து “தாயே மூகாம்பிகே” என்ற பாடலைப் பாலமுரளிகிருஷ்ணா பாடினார்.
காலங்கள் மாறின. காட்சிகள் மாறின. ஆனாலும் பசங்க வடிவத்தில் மீண்டும் அவரது குரல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2009ல் திரையில் ஒலித்தது. ”அன்பாலே அழகாகும் வீடு” என்று ஜேம்ஸ் வசந்தன் இசையில் ஒரு குடும்பத்தையே இன்பத்தில் ஆழ்த்தும் பாடல் அது. 2010ல் கதை என்ற திரைப்படத்திலும் ஒரு பாடலை பால் ஜெ இசையில் பாடினார்.
அபூர்வராகங்கள் திரைப்படத்தில் இசையமைப்பதற்கு அபூர்வமான ராகம் வேண்டும் என்று மெல்லிசை மன்னர் பாலமுரளிகிருஷ்ணாவைக் கேட்க அவர் மகதி-யை நினைவுபடுத்தினார். மூன்றே தந்திகளை உடைய நாரதனின் வீணைக்கு அந்தப் பெயர். அந்த ராகத்தில் மெல்லிசை மன்னர் இசையமைத்ததுதான் “அதிசயராகம் ஆனந்தராகம்” பாடல். இது போல பாலமுரளிகிருஷ்ணாவின் தமிழ்த் திரைப்பயணம் இன்னும் தொடரட்டும்.
அன்புடன்,
ஜிரா
”சின்னக் கண்ணன் அழைக்கிறான்” பாடல் தமிழில் வந்த மிகச்சிறந்த பாடல்களில் ஒன்று. பாரம்பரிய இசைத்தனம் சிறிதுமில்லாத ஒரு மெல்லிசைப் பாடலை முதன்முதலில் திரையிசையில் பாட வைத்தது இளையராஜாதான் என்பது மறுக்க முடியாத உண்மை.
அடுத்து இரண்டே ஆண்டுகளில் இன்னுமொரு அருமையான பாடல் அவர் குரலில் வெளிவந்தது. ஆம். நூல்வேலி திரைப்படத்துக்காக மெல்லிசை மன்னர் இசையில் பாடிய “மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே” பாடல்தான் அது. இந்தப் பாடலை இவரைத் தவிர வேறு யாரும் பாடியிருக்க முடியாது. கேட்கும் போதெல்லாம் இதயத்தை வருடும் இந்தப் பாடலைப் பாடிப் பெருமைப்படுத்திய பாலமுரளி கிருஷ்ணாவுக்கு இந்த நொடியில் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
அப்படிப் பாட வைத்த மெல்லிசை மன்னரோடு சேர்ந்து பாடும் வாய்ப்பும் வந்தது பாலமுரளிகிருஷ்ணாவுக்கு. அதுவும் இசைஞானி இளையராஜா இசையில். 1982ல் தாய்மூகாம்பிகை திரைப்படத்துக்காக மெல்லிசை மன்னரோடும் சீர்காழி கோவிந்தராஜனோடும் சேர்ந்து “தாயே மூகாம்பிகே” என்ற பாடலைப் பாலமுரளிகிருஷ்ணா பாடினார்.
காலங்கள் மாறின. காட்சிகள் மாறின. ஆனாலும் பசங்க வடிவத்தில் மீண்டும் அவரது குரல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2009ல் திரையில் ஒலித்தது. ”அன்பாலே அழகாகும் வீடு” என்று ஜேம்ஸ் வசந்தன் இசையில் ஒரு குடும்பத்தையே இன்பத்தில் ஆழ்த்தும் பாடல் அது. 2010ல் கதை என்ற திரைப்படத்திலும் ஒரு பாடலை பால் ஜெ இசையில் பாடினார்.
அபூர்வராகங்கள் திரைப்படத்தில் இசையமைப்பதற்கு அபூர்வமான ராகம் வேண்டும் என்று மெல்லிசை மன்னர் பாலமுரளிகிருஷ்ணாவைக் கேட்க அவர் மகதி-யை நினைவுபடுத்தினார். மூன்றே தந்திகளை உடைய நாரதனின் வீணைக்கு அந்தப் பெயர். அந்த ராகத்தில் மெல்லிசை மன்னர் இசையமைத்ததுதான் “அதிசயராகம் ஆனந்தராகம்” பாடல். இது போல பாலமுரளிகிருஷ்ணாவின் தமிழ்த் திரைப்பயணம் இன்னும் தொடரட்டும்.
அன்புடன்,
ஜிரா
Re: தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா
அறிய வேண்டிய அரிய தகவல்கள்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 25698
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9272
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|