புதிய பதிவுகள்
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_m10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10 
68 Posts - 49%
heezulia
நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_m10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10 
54 Posts - 39%
mohamed nizamudeen
நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_m10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10 
5 Posts - 4%
prajai
நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_m10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10 
4 Posts - 3%
Jenila
நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_m10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10 
2 Posts - 1%
jairam
நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_m10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_m10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10 
1 Post - 1%
M. Priya
நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_m10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10 
1 Post - 1%
kargan86
நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_m10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_m10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_m10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10 
97 Posts - 50%
ayyasamy ram
நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_m10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10 
68 Posts - 35%
mohamed nizamudeen
நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_m10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10 
9 Posts - 5%
prajai
நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_m10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10 
6 Posts - 3%
Jenila
நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_m10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10 
4 Posts - 2%
Rutu
நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_m10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_m10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10 
2 Posts - 1%
jairam
நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_m10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_m10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_m10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாசூக்கு மிக மிக அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 27, 2019 9:24 pm

நாசூக்கு மிக மிக அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!
.

பிராமணர்கள் கடல் கடந்து போகக் கூடாது என்பது அந்தக் கால ஆச்சாரமாம் ..!

அப்படி கடல் கடந்து வெளிநாடு போய் வந்தவர்களுக்கு , காஞ்சி மஹா பெரியவர் , தன் கையால் தீர்த்தம் கொடுப்பது இல்லையாம் ...!

# ஒரு தடவை எம்.எஸ். சுப்புலக்ஷ்மி – சதாசிவம் தம்பதிகள் , கச்சேரிக்காக வெளிநாடு போய் விட்டு திரும்பி வந்தவுடன் ...நேராக காஞ்சி மஹா பெரியவரை தரிசனம் செய்ய வந்து விட்டார்கள்...!
.
அவர்கள் வந்த அந்த வேளையிலே பெரியவர் தன் கையாலேயே பக்தர்கள் எல்லாருக்கும் வரிசையாக தீர்த்தம் கொடுத்துக் கொண்டிருந்தாராம்...!
.

சற்றும் யோசிக்காமல் , சதாசிவமும் தீர்த்தம் வாங்க வரிசையில் நின்று விட்டாராம்...
[அவருக்கு இந்த ஆச்சாரம் ,அனுஷ்டானம் எல்லாம் அந்த சமயத்தில் எப்படி மறந்து போனதோ..தெரியவில்லை..! ]
.

சதாசிவத்துக்கு பின்னால் ரா.கணபதி என்ற ஆன்மீக எழுத்தாளர் நின்று கொண்டிருக்கிறார்..!

[இவர்தான் காஞ்சிப் பெரியவர் சொல்லச் சொல்ல அவற்றைத் தொகுத்து "தெய்வத்தின் குரல்” என்ற நூலை எழுதியவர்]

காஞ்சி மடத்துக்கு ரொம்ப நெருக்கமான அவருக்குத் தெரியும் ... கடல் கடந்து போய்விட்டு வந்த பிராம்மணர்களுக்கு பெரியவர் தன் கையால் அபிஷேக தீர்த்தம் தருவது சாஸ்த்திர விரோதம் ...

அதனால் கண்டிப்பாக கொடுக்க மாட்டார் என்று..!
.
ஆனால்....இதை எப்படி நாசூக்காக சதாசிவத்துக்கு எடுத்துச் சொல்வது..?
.

இப்போது ரா.கணபதிக்கு திக் திக்....
ஆனால், சதாசிவமோ இதைப் பற்றி எதுவும் சிந்திக்காமல் ,
ரொம்ப ரொம்ப சந்தோஷமாக ,பெரியவரை நோக்கி கியூவில் ......... முன்னேறிக் கொண்டே இருக்கிறார் ...
.

அவர் பக்கத்தில் நெருங்க நெருங்க , ரா.கணபதிக்கு “பக் பக்”....

மஹா பெரியவர் , சதாசிவத்துக்கு மட்டும் தீர்த்தம் கொடுக்காமல் விட்டு விட்டால் சதாசிவம் மனசு புண்பட்டுப் போவாரே..?
.
இந்த இக்கட்டான சூழ்நிலையை
எப்படி இங்கிதமாக சமாளிப்பது ?
.

ஊஹூம்..இனி அதைப் பற்றி யோசித்துப் பலன் இல்லை..!
.
வரிசை நகர்ந்து.......நகர்ந்து.....நகர்ந்து.....
இதோ... சதாசிவம் ,காஞ்சி மஹா பெரியவர் முன் ,
குனிந்து பணிவோடு பவ்யமாக தீர்த்தத்துக்காக கை நீட்டி நிற்கிறார் ...
.

படபடக்கும் இதயத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறார் ரா.கணபதி...!
.

நீட்டிய கைகளோடு சதாசிவம் நின்று கொண்டிருக்க....
.
மஹா பெரியவர் , மிக இயல்பாக தீர்த்த பாத்திரத்தை கீழே வைத்து விட்டு ,
சற்றே திரும்பி ... அவருக்கு அருகிலிருந்த தேங்காயை எடுத்து தரையில் “பட்” என்று தட்டி உடைத்து....அதிலிருந்த இளநீரை சதாசிவத்தின் கைகளில் விட்டு விட்டு சொன்னாராம் :

“இன்னிக்கு உனக்கு ஸ்பெஷல் தீர்த்தம்!”
.

அசந்து விட்டாராம் ரா.கணபதி...!
.
ஆஹா...!!!
என்ன ஒரு இயல்பான இங்கித சமாளிப்பு ....
நாகரிக நாசூக்கு .!
.
இளநீரை ஏந்தியபடி நின்ற சதாசிவத்தின் முகத்தில் ஏகப்பட்ட பூரிப்பாம்...!

பக்கத்தில் நின்ற ரா.கணபதியிடம் திரும்பி ..
திருப்தியோடு சொன்னாராம் :
“பாத்தியா..? இன்னிக்கு பெரியவா எனக்கு மட்டும் ஸ்பெஷலா தீர்த்தம் கொடுத்துருக்கா... ”
.

ரா.கணபதி , மஹா பெரியவர் முகத்தைப் பார்க்க ... அதில் மந்தஹாசப் புன்னகை...!
.

ஆம் .... மஹா பெரியவர் சாஸ்திரத்தையும் மீறவில்லை..!
மற்றவர் மனசு நோகும்படி நடந்து கொள்ளவும் இல்லை...!
இதற்குப் பெயர்தான் “நாசூக்கு”
.

# இந்த நாசூக்கு மிக மிக அவசியம் ...
ஞானிகளுக்கு கூட...!
.

நமது பேச்சு , மற்றும் பழக்கவழக்கங்களில்
மற்றவரைப் புண்படுத்தாத தன்மை...
மென்மை..
இங்கிதம்...

அதுவே தெய்வீகம்...!



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக