புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
3 Posts - 3%
prajai
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
1 Post - 1%
Rutu
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
1 Post - 1%
Pradepa
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
231 Posts - 22%
sugumaran
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
18 Posts - 2%
prajai
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
5 Posts - 0%
Rutu
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 27, 2019 7:29 am

அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. 352px--Ploughing.ogv
வலைதளத்திலிருந்து…
------------------------------------
ஒரு காலத்தில் எங்கள் ஊரில் எல்லோர் வீட்டிலும்
காளை மாடு இருக்கும். பருவ மழை தொடங்கியதும்
ஏர் பிடித்து வயலில் உழுது தொளி அடித்து நாற்றுப்
பாவி விடுவோம்.

மழை அதிகரித்து கண்மாய் நிறைந்தால் அந்த வருடம்
பஞ்சமில்லை என்ற நிம்மதி. அதுவும் கண்மாய்க்குள்
இருக்கும் முனியய்யா கோவில் வன்னி மரத்தைச் சுற்றிப்
பெருகி முனியய்யாவின் இருப்பிடம் தண்ணீருக்குள்
மறைந்தால் கண்டிப்பாக நல்லா விளையும் என்ற
நடைமுறை கணக்கு ஒன்று உண்டு.

பயிர் வளர… வளர… அதைப் பார்த்துப் பார்த்து
சந்தோஷப்பட்ட அந்த தினங்கள்… இப்ப நினைத்தாலும்
மனசுக்குள் மழைக்காலம்.

நட்ட பயிர் நேரே நிமிர்ந்து வளர ஆரம்பித்தால் கருநடை
திரும்பிருச்சு என்றும் கருக்கூட ஆரம்பித்தால் பொதி
தட்டிருச்சு என்று விவசாயிகள் ஒருவருக்கொருவர் பேசிக்
கொள்ளும் அந்த சந்தோஷ தருணங்கள் இப்போது எங்கள்
கிராமத்தில் இல்லை.

கதிர் அறுத்து… கட்டு சுமந்து… நெல் அடித்து… அதைத் தூற்றி…
பிணையல் விட்டு… வைக்கோலை… வைக்கோல் படப்பு என்று
அழைக்கப்படும் இடத்திற்குக் கொண்டு செல்லும் வரையான
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது.

பசுமையான இந்த வாழ்க்கையை எனக்கு அளித்த கிராமம்
இன்று பசுமையிழந்து… பொட்டில்லாத முகமாக பொலிவிழந்து
கிடக்கிறது. காரணம்… இயந்திரமாகிவிட்ட உலகத்தில் வயலை
உழ மணிக்கு இவ்வளவு காசு என்று டிராக்டர்கள் குவிந்து
விட்டன.

நாற்றுப் பாவி நட்டு… எதுக்கு இரட்டைச் செலவு டிராக்டரை
விட்டு உழுதுட்டு விதைச்சு விட்டா அறுக்குறதுக்கும் மிஷின்
வந்தாச்சு…. அப்புறம் என்ன ஆளைத் தேடி அலைய வேண்டாம்
என்ற எண்ணம் எங்கள் ஊரில் எல்லோர் மனதிலும் வந்த நேரம்,
விவசாய வேலை குறுகினாலும் விவசாயம் மடியவில்லை என்ற
எண்ணம் அதிக நாட்கள் சந்தோஷத்தைக் கொடுக்கவில்லை.
-
-------------------------------------
vayalaan.
இணைய வெளியினிலே… இளைஞர்மணி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 27, 2019 10:48 am

ayyasamy ram wrote:அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. 352px--Ploughing.ogv
வலைதளத்திலிருந்து…
------------------------------------
ஒரு காலத்தில் எங்கள் ஊரில் எல்லோர் வீட்டிலும்
காளை மாடு இருக்கும். பருவ மழை தொடங்கியதும்
ஏர் பிடித்து வயலில் உழுது தொளி அடித்து நாற்றுப்
பாவி விடுவோம்.

மழை அதிகரித்து கண்மாய் நிறைந்தால் அந்த வருடம்
பஞ்சமில்லை என்ற நிம்மதி. அதுவும் கண்மாய்க்குள்
இருக்கும் முனியய்யா கோவில் வன்னி மரத்தைச் சுற்றிப்
பெருகி முனியய்யாவின் இருப்பிடம் தண்ணீருக்குள்
மறைந்தால் கண்டிப்பாக நல்லா விளையும் என்ற
நடைமுறை கணக்கு ஒன்று உண்டு.

பயிர் வளர… வளர… அதைப் பார்த்துப் பார்த்து
சந்தோஷப்பட்ட அந்த தினங்கள்… இப்ப நினைத்தாலும்
மனசுக்குள் மழைக்காலம்.

நட்ட பயிர் நேரே நிமிர்ந்து வளர ஆரம்பித்தால் கருநடை
திரும்பிருச்சு என்றும் கருக்கூட ஆரம்பித்தால் பொதி
தட்டிருச்சு என்று விவசாயிகள் ஒருவருக்கொருவர் பேசிக்
கொள்ளும் அந்த சந்தோஷ தருணங்கள் இப்போது எங்கள்
கிராமத்தில் இல்லை.

கதிர் அறுத்து… கட்டு சுமந்து… நெல் அடித்து… அதைத் தூற்றி…
பிணையல் விட்டு… வைக்கோலை… வைக்கோல் படப்பு என்று
அழைக்கப்படும் இடத்திற்குக் கொண்டு செல்லும் வரையான
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது.

பசுமையான இந்த வாழ்க்கையை எனக்கு அளித்த கிராமம்
இன்று பசுமையிழந்து… பொட்டில்லாத முகமாக பொலிவிழந்து
கிடக்கிறது. காரணம்… இயந்திரமாகிவிட்ட உலகத்தில் வயலை
உழ மணிக்கு இவ்வளவு காசு என்று டிராக்டர்கள் குவிந்து
விட்டன.

நாற்றுப் பாவி நட்டு… எதுக்கு இரட்டைச் செலவு டிராக்டரை
விட்டு உழுதுட்டு விதைச்சு விட்டா அறுக்குறதுக்கும் மிஷின்
வந்தாச்சு…. அப்புறம் என்ன ஆளைத் தேடி அலைய வேண்டாம்
என்ற எண்ணம் எங்கள் ஊரில் எல்லோர் மனதிலும் வந்த நேரம்,
விவசாய வேலை குறுகினாலும் விவசாயம் மடியவில்லை என்ற
எண்ணம் அதிக நாட்கள் சந்தோஷத்தைக் கொடுக்கவில்லை.
-
-------------------------------------
vayalaan.
இணைய வெளியினிலே… இளைஞர்மணி
மேற்கோள் செய்த பதிவு: 1308403
இந்த அனுபவம் அனைத்தும் என் வாழ்விலும் நிறைந்து இருந்த காலம் உண்டு ,
ஆனல் இதில் எதுவும் இல்லை தண்ணீர் இன்றி வறண்டு போன கிணறுகள் , பாலைவனமாகிப்போன விவசாய நிலங்கள் , தற்போது கறை கட்டடங்களாகிப் போனது.
பசுமை காணல் நீராகிப் போனது. காளை மாடுகள் காணக் கிடைக்காத பொருளாகிப் போனது. விவசாயக் கூலிகள் திருப்புரில் பஞ்சம் பிழைக்க போய்விட்டார்கள்.
வயசான பெருதுகள் மட்டும் ஊரில் வழியின்றி உயிர்பிடித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இன்றைய கிராமம் இது தான்.
நன்றி ஐயா


kandansamy இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக