புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_m10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_m10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_m10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_m10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10 
3 Posts - 2%
Kavithas
ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_m10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10 
1 Post - 1%
bala_t
ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_m10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10 
1 Post - 1%
prajai
ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_m10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_m10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_m10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10 
280 Posts - 42%
heezulia
ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_m10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_m10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_m10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10 
25 Posts - 4%
sugumaran
ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_m10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_m10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_m10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10 
5 Posts - 1%
prajai
ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_m10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_m10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_m10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 19, 2019 9:39 pm

ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  TceWdTlS3q2awOoNE8td+images(1)

ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !

ஒரு ஊரில் பரம வைஷ்ணவ பக்தன் அவனுக்கு பத்ரி நாராயணனை சேவிக்க ஆசை அந்த காலத்தில் நடந்தே செல்ல வேண்டும் ஆகையால் பயண செலவுக்கு தினமும் உண்டியலில் காசு சேமிக்க ஆரம்பித்தான் இதற்கிடையில் அவனுக்கு திருமண ஏற்பாடு நடந்தது சரி என திருமண செலவுக்கு உண்டியல் பணம் உதவியது பிறகு மீண்டும் அவன் பாத யாத்திரை செல்ல உண்டியலில் பணம் சேமிக்க ஆரம்பித்தான்.

அதற்குள் அவனுக்கு மகன் பிறந்தான் மறுபடியும் உண்டியல் உதவியது பிறகு ஒரு பிள்ளை அதற்கும் அதே உண்டியல் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி திருமணம் பேரன் பேத்தி இப்படியே காலம் கழிந்தது.

தன் கடமை முடிந்தது என எண்ணிய அவர் இம்முறை உண்டியல் பணத்தை எடுத்து கொண்டு கிளம்பினார் ஒரு வழியாக பத்ரி நாராயணனை சேவிக்க பல மாதங்களாக நடந்து பத்ரி நாத் வந்தடைந்தார் அந்த முதியவர் இவர் கோவில் வாசலில் வந்து நிற்க சரியாக பட்டர் நடை சாத்த சரியாக இருந்தது பட்டரோ இனி ஆறு மாதங்களுக்கு பிறகு நடை திறக்கப்படும் என கூற முதியவர் அதிர்ந்தார் பட்டரின் கால்களை பிடித்து கொண்டு அழ ஆரம்பித்தார் முதியவர் அய்யா என் வாழ்வின் இலட்சியம் இது ஒரு முறை அவனை சேவித்து விடுகிறேன் தாங்கள் நடை திறந்தால் என கண்ணீர் விட்டு அழுதார் பட்டரோ அசைவதாக இல்லை மூடிய நடை திறக்கபடாது என கூறி நகர்ந்தார்.

இவரோ தன் தலை விதி என்னி வருந்தினார் இனி மேல் எந்த காலத்தில் நான் மீண்டும் நடந்து வந்து இந்த பத்ரிநாதனை சேவிக்க என அழுது கொண்டு புலம்பினார் பட்டரோ அய்யா மலையை விட்டு அனைவரும் இரங்க போகிறோம் வாரும் என கூற கிழவனோ நீங்க போங்க நான் சிறிது நேரம் அமர்ந்து விட்டாவது வருகிறேன் என கூறினார் சரி என அனைவரும் இரங்க சிறிது நேரத்தில் இருட்ட தொடங்கியது அப்போது, ஒரு சிறுவன் அங்கு வருகிறான் அவன் அந்த முதியவரிடம் ஏ தாத்தா இங்க என்ன தனிமையில் அமர்ந்து உள்ளீர் என கேட்க அவரோ அந்த சிறுவனிடம் தன் வயிற்றெறிச்சை கூறி அழுகிறார்.

இதை கேட்ட சிறுவனோ சரி வாரும் அருகில் தான் நான் தங்கியுள்ள குகை உள்ளது அங்கு வந்து உணவருந்து பிறகு பேசி கொள்ளலாம் என கூறி அவரை அழைத்து சென்றான் அவருக்கு உணவளித்து தாத்தா உறங்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும் என கூறி சென்றான் முதியவரும் நாரயணா கோவிந்தானு பக்தியோடு நாமஸ்மரணம் செய்து விட்டு உறங்கினார் பொழுது விடிந்தது கிழவனோ குகையை விட்டு வெளியே வந்தால் கோவில் திறந்துள்ளது கூட்டமோ ஏராளம்.

கிழவனுக்கோ அதிர்ச்சி என்னடா இது பட்டர் ஆறு மாதம் ஆகும் என்றார் நடை திறக்கப்பட்டு உள்ளதே என நேராக பட்டரிடம் சென்று ஏ சாமி கோவில் திறக்க படாது என சொன்னிங்க இப்ப மறுநாளே திறந்து இருக்கிங்கனு கேட்க பட்டரோ யோசித்தார் இந்த முதியவர் ஆறு மாதங்களுக்கு முன்பு நடை சாத்திய நேரம் அல்லவா வந்தவர் என நினைத்து சரி அய்யா முதலில் நாரயணனை வணங்கி விட்டு வா என கூற இவரும் உள்ளே சென்றார்.

அங்கே நாரயணன் அந்த சிறுவனாக தந்த காட்சி இவரை மெய் சிலிர்க்க வைத்தது ஆறு மாத பொழுதை அரை நாள் பொழுதாக மாற்றிய வள்ளளே அடியார் பொருட்டு நீ ஆடாத நாடகம் தான் என்னவோ எம் வேந்தே.

ஹரே ராம் ஹரே க்ருஷ்ண ஹரி பாண்டு ரங்க ஹரி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக