5>
உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» பொண்டாட்டி கடிச்சது ரொம்ப வலிக்குது..!by ayyasamy ram Today at 4:40 pm
» புத்தக தேவைக்கு...
by Guest Today at 4:08 pm
» நித்யா மாரியப்பன்
by கண்ணன் Today at 3:33 pm
» தமிழ்வாணன் கல்கண்டு தொடர்கதைகள் தேவை
by sundaramudpt@gmail.com Today at 12:20 pm
» தேவதையே ஒரு பக்க கதை
by nithya mariappan Today at 8:34 am
» பிரதமர் மோடியின் கடிதம்: இஸ்ரேல் சிறுவன் நெகிழ்ச்சி
by ayyasamy ram Today at 4:22 am
» உலக அழகி போட்டியில் தமிழக திருநங்கை!
by ayyasamy ram Today at 4:14 am
» `டம்மி ஜோக்கர்'க்காகபேய் பங்களாவுக்குள் புதையலை தேடும் கும்பல்
by ayyasamy ram Today at 4:10 am
» இந்தி பாடலை பாடிய டோனி; சமூக வலைத்தளங்களில் வைரல் ஹிட் ஆகிறது
by ayyasamy ram Today at 4:07 am
» தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவின் பதக்க வேட்டை தொடருகிறது - ஒரேநாளில் 15 தங்கம் வென்றது
by ayyasamy ram Today at 4:03 am
» மேற்கு வங்காள சட்டசபையில்கவர்னருக்கான நுழைவாயில் பூட்டப்பட்டதால் அதிர்ச்சிமாநில அரசுக்கு கண்டனம்
by ayyasamy ram Today at 3:59 am
» ரெயில்வேயை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: சென்னையில், ரெயில்வே வாரிய தலைவர் பேச்சு
by ayyasamy ram Today at 3:57 am
» 17 பேர் பலியாக காரணமான தடுப்புச்சுவர் இடித்து அகற்றம்
by ayyasamy ram Today at 3:53 am
» நிஜத்திலும் ஓர் ‘அவ்வை சண்முகி’ பெண் வேடமிட்டு 6 மாதங்களாக வீட்டு வேலை செய்துவரும் நபரால் பரபரப்பு
by ayyasamy ram Today at 3:51 am
» கற்பழிக்கப்பட்ட பெண்ணை உயிருடன் எரித்த சம்பவம்:எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவை முடங்கியது
by ayyasamy ram Today at 3:47 am
» நியாயம் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 10:28 pm
» தங்கம் போல் வெங்காயத்தை பாதுகாக்கும் விவசாயிகள் !
by krishnaamma Yesterday at 10:11 pm
» மாலைநேர சிற்றுண்டிகள் ! - பனீர் பகோடா !
by krishnaamma Yesterday at 10:11 pm
» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by kabeerdoss Yesterday at 10:02 pm
» நறுக்...துணுக் (மருத்துவ குறிப்புகள்)
by krishnaamma Yesterday at 9:21 pm
» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:07 pm
» உணா்வுப்பூா்வமான காட்சிகளுக்கு மொழி கிடையாது நடிகா் மம்மூட்டி
by krishnaamma Yesterday at 9:05 pm
» கருந்துளசி இன் பெருமைகள் !
by krishnaamma Yesterday at 9:03 pm
» கிரன் பேடி டுவிட்டர் பதிவு உண்மையா?
by சக்தி18 Yesterday at 8:56 pm
» அம்பாளின் வளையல் அலங்காரங்கள் !
by krishnaamma Yesterday at 8:54 pm
» சூரிய கிரகணம் டிச.26 பார்க்கத் தயாரா?
by சக்தி18 Yesterday at 8:50 pm
» கலைத்திறனுக்கு தலை வணங்குவோம்
by krishnaamma Yesterday at 8:36 pm
» தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா
by krishnaamma Yesterday at 8:32 pm
» சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் கதாநாயகன் ஆனார்
by krishnaamma Yesterday at 8:25 pm
» ஒரு குட்டி கதை
by krishnaamma Yesterday at 8:15 pm
» அமீரகத்தை திரும்பிப் பார்க்க வைத்த காணொலி-இளவரசரின் மனிதாபிமானம்
by krishnaamma Yesterday at 7:44 pm
» நித்தியை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்
by T.N.Balasubramanian Yesterday at 6:30 pm
» பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு
by சக்தி18 Yesterday at 5:26 pm
» கவரிமான் எப்படி இருக்கும்..?
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தல் நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
by ayyasamy ram Yesterday at 4:00 pm
» முடி திருத்தகத்தில் ஒரு நூலகம்!
by ayyasamy ram Yesterday at 3:58 pm
» மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 am
» பிரசாத் ஸ்டூடியோ விவகாரம்: இளையராஜாவின் வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு பரிந்துரைத்த உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 6:42 am
» போலி டுவிட்டர் கணக்கில் ஆபாச படங்கள் - நடிகை ரம்யா பாண்டியன் புகார்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» தருமபுரம் ஆதீனம் 26-வது குருமகாசந்நிதானம் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:29 am
» ஆற்றுவெள்ளத்தில் லாரி, லாரியாக குப்பைகளை கொட்டிய அதிகாரி பணியிடை நீக்கம்
by ayyasamy ram Yesterday at 6:26 am
» சசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் திடீர் நடவடிக்கை
by ayyasamy ram Yesterday at 6:24 am
» முளைகட்டிய பயிறு வகைகள் - ஆரோக்கிய குறிப்பு
by ayyasamy ram Yesterday at 6:19 am
» அனுபவங்கள் பேசுகின்றன
by ayyasamy ram Yesterday at 6:12 am
» டிப்ஸ்.. டிப்ஸ்.. -விகடன்
by ayyasamy ram Yesterday at 5:59 am
» கழுதையின் மரணம்!
by ayyasamy ram Yesterday at 5:56 am
» எப்பவுமே நடக்கறதைப்பற்றி மட்டுமே நினைக்கணும்…!
by ayyasamy ram Yesterday at 5:54 am
» பெஞ்சமின் ஃபிராங்ளின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 5:51 am
» வாத்தும் கொக்கும் – வசீகரன் (சிறுவர் மணி}
by ayyasamy ram Yesterday at 5:51 am
Admins Online
சரவணா ஸ்டோர்ஸ் அதிபரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்: 5 வக்கீல்கள் உள்பட 10 பேர் கைது
ஊடகவியலாளர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் வக்கீல்கள் எனக் கூறியதோடு, மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டில் 10 பேரை சென்னை காவல்துறை வியாழக்கிழமை கைது செய்தது.
கடந்த நவம்பர் 3-ம் தேதி, ஊடகவியலாளர் சங்கத்தின் துணைத் தலைவர் என்று கூறிக்கொண்ட தனசேகர் தலைமையிலான கும்பல், டி.நகர் உஸ்மான் ரோட்டில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் எலைட் நகைக் கடைக்குச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.
பழைய நகைகளை கொடுத்து புதிய நகைகளை வாங்குவதற்காக அவர்கள் சரவணா ஸ்டோர்ஸ் நகைக்கடைக்கு சென்றிருக்கிறார்கள். அதோடு கடையில் புதிய பொருட்களை வாங்கவும் விரும்பினர். ஆனால் அந்த கும்பல் போலி நகைகள் வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர். போலி நகையின் மீது அது தெரியாமல் இருக்க பவுடர் பூசியிருக்கின்றனர்.
1 கோடி வழங்காவிட்டால், போலி தங்கத்தை விற்பனை நீங்கள் விற்பதாக நாங்கள் செய்தி வெளியிடுவோம் என சரவணா ஸ்டோர்ஸ் ஊழியரை அச்சுறுத்தியுள்ளனர். கடையில் ஒரு நாடகத்தை நடத்தி, சரவணா ஸ்டோர்ஸின் நிர்வாக இயக்குனர் ஒய். சிவ அருள் துரையிடம் இறுதியாக 15 லட்சம் தருமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். பின்னர் மீண்டும் 1 கோடி தரும்படி துரையை கேட்டுள்ளனர்.
கடையின் நிர்வாகத்தை அச்சுறுத்துவதற்காக துப்பாக்கிகள் மற்றும் பிற ஆயுதங்களையும் இந்த கும்பல் கொண்டு சென்றிருக்கிறது. கடை உரிமையாளர், மாம்பலம் போலீஸுக்கு தகவல் கொடுத்திருக்கிறார். காவல்துறையினர் இப்போது அந்த 10 பேரையும் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் இரண்டு கார்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலி பத்திரிகை அடையாள அட்டை இன்ன பிறவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்- தமிழ்
கடந்த நவம்பர் 3-ம் தேதி, ஊடகவியலாளர் சங்கத்தின் துணைத் தலைவர் என்று கூறிக்கொண்ட தனசேகர் தலைமையிலான கும்பல், டி.நகர் உஸ்மான் ரோட்டில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் எலைட் நகைக் கடைக்குச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.
பழைய நகைகளை கொடுத்து புதிய நகைகளை வாங்குவதற்காக அவர்கள் சரவணா ஸ்டோர்ஸ் நகைக்கடைக்கு சென்றிருக்கிறார்கள். அதோடு கடையில் புதிய பொருட்களை வாங்கவும் விரும்பினர். ஆனால் அந்த கும்பல் போலி நகைகள் வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர். போலி நகையின் மீது அது தெரியாமல் இருக்க பவுடர் பூசியிருக்கின்றனர்.
1 கோடி வழங்காவிட்டால், போலி தங்கத்தை விற்பனை நீங்கள் விற்பதாக நாங்கள் செய்தி வெளியிடுவோம் என சரவணா ஸ்டோர்ஸ் ஊழியரை அச்சுறுத்தியுள்ளனர். கடையில் ஒரு நாடகத்தை நடத்தி, சரவணா ஸ்டோர்ஸின் நிர்வாக இயக்குனர் ஒய். சிவ அருள் துரையிடம் இறுதியாக 15 லட்சம் தருமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். பின்னர் மீண்டும் 1 கோடி தரும்படி துரையை கேட்டுள்ளனர்.
கடையின் நிர்வாகத்தை அச்சுறுத்துவதற்காக துப்பாக்கிகள் மற்றும் பிற ஆயுதங்களையும் இந்த கும்பல் கொண்டு சென்றிருக்கிறது. கடை உரிமையாளர், மாம்பலம் போலீஸுக்கு தகவல் கொடுத்திருக்கிறார். காவல்துறையினர் இப்போது அந்த 10 பேரையும் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் இரண்டு கார்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலி பத்திரிகை அடையாள அட்டை இன்ன பிறவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்- தமிழ்
Re: சரவணா ஸ்டோர்ஸ் அதிபரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்: 5 வக்கீல்கள் உள்பட 10 பேர் கைது
கேட்டவுடன் ......15 லக்ஷம் .
அப்பிடி என்றால் , இப்போவாவது விழித்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் வாங்கும் ஒவ்வொரு கிராம் தங்கத்தாலும் பாதிக்கு பாதி கலப்படம்
உள்ளது.
ஒரு கதை நினைவுக்கு வருகிறது.
டொமட்டோ கெட்சப் வாங்குகிறோம் அல்லவா அதில் 100 % தக்காளி கிடையாது.
கலப்படம் உண்டு. என்ன கலப்பார்கள். பரங்கிக்காயை கலப்பார்கள். அது சிறிது இனிப்பாக இருக்கும்.இந்த கலப்பட செய்தியில் அரசு எப்போதும் போல் கவனம் கண் மூடி மவுனமாக இருந்தார்கள்.
திடிரென்று விழித்துக்கொண்டு அந்த பாக்டரியை பரிசோதனை செய்யப்போனார்கள்.
பேச்சு எல்லாம் முடிந்து அரசிற்கு ஒரு ரிப்போர்ட் அனுப்பினார்கள்.அனுமதிக்கப்பட்ட
அளவில் தக்காளியும் பறங்கியும் 1 : 1 என்ற விகிதத்தில் கலக்கப்படுகின்றன.
கேஸ் மூடப்பட்டது.
வராத உண்மை என்ன,........1 : 1 என்பது எடைக்கு எடை. கலக்கலாம்.
அவர்கள் செய்தது என்ன...ஒரு தக்காளிக்கு ஒரு பரங்கிக்காய்.
ரமணியன்
அப்பிடி என்றால் , இப்போவாவது விழித்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் வாங்கும் ஒவ்வொரு கிராம் தங்கத்தாலும் பாதிக்கு பாதி கலப்படம்
உள்ளது.
ஒரு கதை நினைவுக்கு வருகிறது.
டொமட்டோ கெட்சப் வாங்குகிறோம் அல்லவா அதில் 100 % தக்காளி கிடையாது.
கலப்படம் உண்டு. என்ன கலப்பார்கள். பரங்கிக்காயை கலப்பார்கள். அது சிறிது இனிப்பாக இருக்கும்.இந்த கலப்பட செய்தியில் அரசு எப்போதும் போல் கவனம் கண் மூடி மவுனமாக இருந்தார்கள்.
திடிரென்று விழித்துக்கொண்டு அந்த பாக்டரியை பரிசோதனை செய்யப்போனார்கள்.
பேச்சு எல்லாம் முடிந்து அரசிற்கு ஒரு ரிப்போர்ட் அனுப்பினார்கள்.அனுமதிக்கப்பட்ட
அளவில் தக்காளியும் பறங்கியும் 1 : 1 என்ற விகிதத்தில் கலக்கப்படுகின்றன.
கேஸ் மூடப்பட்டது.
வராத உண்மை என்ன,........1 : 1 என்பது எடைக்கு எடை. கலக்கலாம்.
அவர்கள் செய்தது என்ன...ஒரு தக்காளிக்கு ஒரு பரங்கிக்காய்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 25698
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9272
Re: சரவணா ஸ்டோர்ஸ் அதிபரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்: 5 வக்கீல்கள் உள்பட 10 பேர் கைது
- Code:
வராத உண்மை என்ன,........1 : 1 என்பது எடைக்கு எடை. கலக்கலாம்.
அவர்கள் செய்தது என்ன...ஒரு தக்காளிக்கு ஒரு பரங்கிக்காய்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 13247
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3234
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|