புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Poll_c10நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Poll_m10நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Poll_c10 
65 Posts - 49%
ayyasamy ram
நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Poll_c10நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Poll_m10நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Poll_c10நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Poll_m10நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Poll_c10நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Poll_m10நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Poll_c10நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Poll_m10நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Poll_c10 
1 Post - 1%
Kavithas
நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Poll_c10நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Poll_m10நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Poll_c10 
1 Post - 1%
bala_t
நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Poll_c10நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Poll_m10நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Poll_c10 
1 Post - 1%
prajai
நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Poll_c10நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Poll_m10நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Poll_c10நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Poll_m10நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Poll_c10 
286 Posts - 42%
heezulia
நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Poll_c10நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Poll_m10நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Poll_c10 
282 Posts - 41%
Dr.S.Soundarapandian
நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Poll_c10நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Poll_m10நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Poll_c10நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Poll_m10நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Poll_c10நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Poll_m10நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Poll_c10நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Poll_m10நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Poll_c10நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Poll_m10நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Poll_c10 
6 Posts - 1%
prajai
நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Poll_c10நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Poll_m10நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Poll_c10நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Poll_m10நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Poll_c10நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Poll_m10நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம்


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Nov 02, 2019 4:45 pm


சமீபத்தில் Time Bank மத்திய பிரதேசத்தில் முதன் முறையாக திறக்கப்பட்டதாக செய்திகள் வந்தன.இந்த டைம் பேங்கிங்க் என்றால் என்ன?

பணத்தை சேமிக்கும் இடமாகவும் பண உதவி பெறும் இடமாகவும் சாதாரண வங்கிகள் செயல்படுகின்றன.டிஜிட்டல் வங்கிகளில் டிஜிட்டல் பணம் (Bitcoin,Litecoin,Libra….)எனவும்,கிரிப்போ கரன்சி எனவும் சில புழக்கத்தில் உள்ளன.

அதேபோல் நேரத்தை சேமிக்கும் இடமாக Time Bank செயல்படுகிறது. பணத்தை அடிப்படையாகக் கொண்ட வங்கிச்சேவையில் பணம் பிரதானமாக இருக்கும். இந்த டைம்பேங் திட்டத்தில் பணத்துக்கு பதிலாக நேரம் பரிமாற்றம் செய்யப்படும்.

ஒருவர் ஒருவருக்கு,ஒருவர் பலருக்கு,பலர் ஒருவருக்கு,பலர் பலருக்கு என உதவி செய்வதன் மூலம் நேரம் இந்த வங்கியில் சேமிக்கப்படுகிறது.

அமெரிக்க பேராசிரியர் Edgar Cahn 1800 இல் முதலில் இதை அறிமுகப்படுத்தினார்.ஜொசையா வாரென் என்பவரால் 1827 இல் சின்சினாட்டி நகரில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.1973 இல் ஜப்பானில் முதல் வங்கி அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டு, இப்போது 34 நாடுகளில் 500 க்கு மேற்பட்ட வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.

நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Truck_system_of_payment_by_order_of_Robert_Owen_and_Benj_Woolfield%2C_July_22nd_1833_%281294620%29

நேர வங்கியியல் அல்லது நேர வைப்பகவியல் என்பது பணத்துக்குப் பதிலாக நேரத்தை அலகாகப் பயன்படுத்தி சேவைப் பரிமாற்றத்தை ஏதுவாக்கும் ஒரு முறைமை ஆகும். நேர வங்கி என்பது நேர வங்கியியலை நடைமுறைப்படுத்தும் ஒரு குமுகம் ஆகும். இந்த வங்கியில் உறுப்பினராக இருக்கும் ஒருவருக்கு சேவையை செய்வதன் மூலம் (நேரத்தை வழங்குதல்) ஒருவர் நேர வங்கியில் வைப்புச் செய்யலாம். பின்னர் அவருக்கு ஒரு உதவி அல்லது சேவை தேவைப்படும் போது அந்த வங்கியில் பிற ஒரு உறுப்பினரிடம் இருந்து தனது வைப்பைப் பயன்படுத்தி பெற்றுக் கொள்ளலாம். ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளில் இது ஒரு சமூக இயக்கமாக வளர்ந்து வருகிறது. (விக்கிபீடியா)

(ஜேர்மன் எல்லையில் உள்ள சுவிற்செலாந்து நகர் ஒன்றில் உள்ள நேர வங்கி செயல்பாடானது….……………..)

மருத்துவமனையில் அதிகப் பொருட்செலவு என்பதுடன் வயதானவர்களுக்கு மனத் திருப்தியும் அளிப்பதில்லை. இந்த வகையில் நேர வங்கி முற்றிலும் மாறுபடுகிறது. முதியவர்களின் தனிமையும் இந்த நேர வங்கி ஆர்வலர்களின் மூலம் குறைகிறது. இதன் மூலம் மக்கள் ஒன்று சேரவும், அவர்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தவும் முடிகிறது.

நேர வங்கி என்பதுவும் ஒருவித ஓய்வுதியம் போலத்தான். இதை நடைமுறைக்குக் கொண்டு வந்தவர்கள் சுவிஸ் ஃபெடரல் சமூகப் பாதுகாப்பு அமைச்சகம். இளம் வயதுக்காரர்கள் ஒருமணிநேரம் இரண்டு மணிநேரம் என்று முதியவர்களைப் பார்த்துக் கொள்வதன் மூலம் நேரத்தை சேமித்து வைக்கிறார்கள்.
தங்களது வயதான காலத்தில் தங்களைப் பார்த்துக்கொள்ள ஆர்வலர்களை இந்த நேரங்களில் உதவிக்கு அழைக்கிறார்கள். ஆர்வலர்கள் ஆரோக்கியமாகவும், நன்கு பேசத் தெரிந்தவர்களாகவும், வயதானவர்களிடம் அன்பு செலுத்துபவர்களாகவும் இருக்க வேண்டும். இப்படி ஒரு வருடம் வேலை செய்தவுடன் நேர வங்கி அவர்களுக்கு நேர வங்கி அட்டையை வழங்குகிறது. அவர்களுக்கு உதவி தேவைப்படும் போது நேர வங்கி இவர்களது சேவையை பரிசீலனை செய்துவிட்டு இன்னொரு ஆர்வலரை இவர்களது உதவிக்கு அனுப்பி வைக்கிறது.

இந்த திட்டம் சுவிஸ் அரசின் ஓய்வுதிய செலவைக் குறைப்பது மட்டுமல்லாமல், வேறு சில சமூகப் பிரச்னைகளையும் தீர்த்து வைக்கிறது. சமூகத்தில் கிடைக்கும் வளங்களை பயன்படுத்துவதுடன் கூட்டுக் குடும்பம் போன்ற பலவீனமடைந்துள்ள சமூகக் கட்டுமானங்களையும் புனரமைக்க இந்த திட்டம் உதவும் என்று சுவிஸ் அதிகாரிகள் நம்புகிறார்கள். இந்த நாட்டின் குடிமக்கள் இந்த திட்டத்தை வரவேற்பதுடன், ஆதரவும் கொடுக்கிறார்கள். பல இளம் வயதினரும் இந்தத் திட்டத்தில் பங்கெடுக்க ஆர்வம் காட்டுகிறார்கள். அரசும் இதை சட்டபூர்வமாக அமலாக்க இருக்கிறது.

பணிஓய்வு பெற்றவர்கள் தங்கள் நேரத்தை வீணடிக்க விரும்புவதில்லை. மாறாக இந்த சமுதாயத்திற்கு ஏதாவது திருப்பிச் செய்ய விரும்புகிறார்கள். பணத்தேவை இவர்களுக்கு இல்லாதபோதும், வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். மற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் சுறுசுறுப்பாகவும் இருக்க முடிகிறது. மனதிற்கு மகிழ்ச்சியும் கிடைக்கிறது.

சிலரின் பிள்ளைகள் வெளிநாட்டில் வசிக்கும் சந்ததியைச் சேர்ந்தவர்கள். இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை வெளிநாடு போய் பேரன் பேத்திகளைப் பார்த்துவிட்டு வருபவர்கள். இதுகூட எத்தனை வருடங்கள் நடக்கும்? எல்லோருடைய மனதிலும் இன்னும் வயதாகி முடியாமல் போய்விட்டால் யார் பார்த்துக் கொள்வார்கள் நம்மை என்ற பயம் உண்டு. உடம்பு சரியில்லை என்றால் பிள்ளை, பெண்களுக்குப் பாரமாகி விடுவோமோ என்ற பயமும் உண்டு. உடம்பு முடியவில்லை என்பதையே ஏதோ குற்றம் செய்துவிட்டதைப் போல கூனிக் குறுகிச் சொல்லிக் கொள்ளுவார்கள்.  (நன்றி-Andric Ng , mothership.sg /swissinfo )

இந்த முறை நமக்கு புதிதல்ல. நவீன வாழ்க்கை முறை,தொலைந்து போன கூட்டுக் குடும்பம்,வெளி நாட்டு வாழ்க்கை போன்றவை நம் சமூகத்தில் நாம் செயல்படுத்தி வந்த அனைத்து சமூக கட்டமைப்பையும் மாற்றி விட்டது.அவற்றை அவர்கள் புதிய உருவில் மக்களை ஈர்க்கும் முறையில் அறிமுகப்படுத்தி செயல்படுத்துகின்றனர்.


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 02, 2019 7:36 pm

முதலில் புரிந்துகொண்டு பிறகு மறுமொழி இடுகிறேன்.

எனது நண்பன் ஒருவன் பிறந்த நாளிருந்து கஷ்டம் கஷ்டம் எனக்கூறி
தன கஷ்டங்களை என்னிடம் கூறி அப்படி பரம் குறைந்தது என்று கூறி சென்றுவிடுவான்.
அவன் கஷ்டங்களை எண்ணி எண்ணி நான் கஷ்டப்படுவேன். நாளடைவில் குறையும் போது திரும்பவும் வந்துவிடுவான்.
அதற்கும் இதற்கும் சம்பந்தம் உண்டா என்று பார்க்கவேண்டும்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sat Nov 02, 2019 8:56 pm

நிச்சயமாக உண்டு. ஆனால் தற்போது செயல்பட்டு வரும் நேர வங்கி செயல்பாட்டளவில் சற்று வேறுபடுகிறது.அதனால் அந்த நேர வங்கியுடன், நீங்கள் குறிப்பிட்ட சம்பவம் அவர்களின் நேர வங்கி கொள்கையுடன் ஒத்துப் போகவில்லை. ஆனால்……………………………

இப்படியான உணர்ச்சிகரமான சம்பவங்கள் வேறொரு வங்கியுடன் ஒத்துப் போகிறது.அது emotional bank account .

முதலில் இந்த உணர்ச்சிகர வங்கி கணக்கு என்பதை டாக்டர் ஸ்டெபன் கோவெ என்பவர் வெளியிட்டார்.அவர் அந்த வங்கியில் 7 பிரிவுகளை உருவாக்கி மனதளவில் பாதிப்பு/கவலை கொண்டவர்களை உற்சாகப்படுத்த தொடங்கினார்.
இதன் மூலம் பணத்திற்குப் பதில் நம்பிக்கையை மனதில் விதைப்பதாகும்.

ஒருவர் சொல்வதை கூர்ந்து கவனிப்பது,ஆறுதல் கூறுவது, கம்பிளிமெண்ட்,தட்டிக் கொடுப்பது,...போன்ற பாசிட்டிவாக சொல்வது,நெகட்டிவ் வார்த்தைகளை தவிர்ப்பது என ……..

இன்று நம்மில் பலரிடம் இவை எதுவும் இல்லாமல் போயிற்று.ஏன்? தெரியவில்லை.



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக