புதிய பதிவுகள்
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by ayyasamy ram Today at 3:34 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by ayyasamy ram Today at 3:34 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபாகரன் படத்தை தோளிலும், மார்பிலும் பச்சை குத்திக்கொண்டு சட்டசபைக்கு செல்வோம்...
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010
பிரபாகரன் படத்தை தோளிலும், மார்பிலும் பச்சை குத்திக்கொண்டு சட்டசபைக்கு செல்வோம் - சீமான்
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலையை குறித்து சர்ச்சையாக பேசிய சீமான், தனது பேச்சிலிருந்து பின் வாங்கமாட்டேன் என தெரிவித்திருக்கிறார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து பேசிய சீமான், ராஜிவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம். அமைதிப்படை என்ற பெயரில் இந்திய ராணுவத்தை அனுப்பி தமிழ் இனத்தை அழித்த ராஜிவ் காந்தியை, தமிழ் மண்ணில் கொன்று சாய்த்தோம் என்ற வரலாறு எழுதப்படும் என்று பகீரங்கமாக பேசினார்.
ராஜீவ் படுகொலை: சர்ச்சை பேச்சால் சீமான் மீது பாய்ந்த வழக்கு!
இந்த சர்ச்சை பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. புகார்கள் எழுந்த நிலையில் விக்கிரவாண்டி போலீசார் சீமான் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு இதுகுறித்து பேட்டி அளித்த சீமான் கூறியதாவது.. '' வழக்குகள் என் மீது பதியப்படுவது ஒன்றும் புதுசல்ல.. காங்கிரஸ் சார்பில் பல்வேறு கண்டங்களும், போராட்டங்களும் எழுந்து வருகிறதென்றால் அது எனக்கு மகிழ்ச்சிதான். உள்ளே இருக்கும் சிதம்பரத்தை வெளியில் எடுக்கவும், வெளியில் இருக்கும் என்னை உள்ளே தள்ளவும் காங்கிரஸ் போராடுகிறது.
பிரபாகரனை முன்னிறுத்தி நாங்கள் அரசியல் செய்துதான் வருகிறோம். எங்கள் தலைவனை முன்னிறுத்தாமல் வேறு யாரை முன்னிறுத்துவது.ஒரு அடிமை நிலையிலிருந்து விடுபடுவதற்காக, தனக்கென்று ஒரு தேசம் அடைய போராடுவதை காட்டிலும் வேறு என்ன அரசியல் இருந்திட முடியும். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றமற்ற 7 பேரை 28 ஆண்டுகளாக சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.
விடுதலை புலிகள் இயக்கத்தை தடை செய்து முற்றிலும் நீக்கப்பட்ட பிறகும், அவர்களை விடுதலை செய்யாதது ஏன். விடுதலைக்காக வழங்கப்படும் மனுக்கள் அனைத்தையும் தொடர்ச்சியாக நிராகரிக்கப்படுவது, தேசத்தின் மீதான பெருத்த அவமானமாகவே நான் பார்க்கிறேன். நான் பேசியதை குறித்து பதிந்துள்ள வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கணைப்பாளர் சீமான் கூறினார்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றமற்ற 7 பேர் சிறையில் உள்ளனர் என பேசும் சீமான், தேர்தல் பிரச்சாரத்தில் ஆமாம்.. ராஜிவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம் என வெளிப்படையாக பேசியது, 7 பேர் விடுதலையை எதிர்நோக்குபவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி சமயம்
ரமணியன்
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலையை குறித்து சர்ச்சையாக பேசிய சீமான், தனது பேச்சிலிருந்து பின் வாங்கமாட்டேன் என தெரிவித்திருக்கிறார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து பேசிய சீமான், ராஜிவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம். அமைதிப்படை என்ற பெயரில் இந்திய ராணுவத்தை அனுப்பி தமிழ் இனத்தை அழித்த ராஜிவ் காந்தியை, தமிழ் மண்ணில் கொன்று சாய்த்தோம் என்ற வரலாறு எழுதப்படும் என்று பகீரங்கமாக பேசினார்.
ராஜீவ் படுகொலை: சர்ச்சை பேச்சால் சீமான் மீது பாய்ந்த வழக்கு!
இந்த சர்ச்சை பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. புகார்கள் எழுந்த நிலையில் விக்கிரவாண்டி போலீசார் சீமான் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு இதுகுறித்து பேட்டி அளித்த சீமான் கூறியதாவது.. '' வழக்குகள் என் மீது பதியப்படுவது ஒன்றும் புதுசல்ல.. காங்கிரஸ் சார்பில் பல்வேறு கண்டங்களும், போராட்டங்களும் எழுந்து வருகிறதென்றால் அது எனக்கு மகிழ்ச்சிதான். உள்ளே இருக்கும் சிதம்பரத்தை வெளியில் எடுக்கவும், வெளியில் இருக்கும் என்னை உள்ளே தள்ளவும் காங்கிரஸ் போராடுகிறது.
பிரபாகரனை முன்னிறுத்தி நாங்கள் அரசியல் செய்துதான் வருகிறோம். எங்கள் தலைவனை முன்னிறுத்தாமல் வேறு யாரை முன்னிறுத்துவது.ஒரு அடிமை நிலையிலிருந்து விடுபடுவதற்காக, தனக்கென்று ஒரு தேசம் அடைய போராடுவதை காட்டிலும் வேறு என்ன அரசியல் இருந்திட முடியும். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றமற்ற 7 பேரை 28 ஆண்டுகளாக சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.
விடுதலை புலிகள் இயக்கத்தை தடை செய்து முற்றிலும் நீக்கப்பட்ட பிறகும், அவர்களை விடுதலை செய்யாதது ஏன். விடுதலைக்காக வழங்கப்படும் மனுக்கள் அனைத்தையும் தொடர்ச்சியாக நிராகரிக்கப்படுவது, தேசத்தின் மீதான பெருத்த அவமானமாகவே நான் பார்க்கிறேன். நான் பேசியதை குறித்து பதிந்துள்ள வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கணைப்பாளர் சீமான் கூறினார்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றமற்ற 7 பேர் சிறையில் உள்ளனர் என பேசும் சீமான், தேர்தல் பிரச்சாரத்தில் ஆமாம்.. ராஜிவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம் என வெளிப்படையாக பேசியது, 7 பேர் விடுதலையை எதிர்நோக்குபவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி சமயம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010
மார்பிலும் தோளிலும் பிரபாகரன் படத்தை பச்சை குத்திக்கொண்டே சட்டசபை போவோம் என்றால்,
சிறு சந்தேகம் . எப்பிடியும் சட்டசபைக்கு வெற்றுடம்புடன் போகமுடியாது. பச்சை குத்திக்கொண்டு இருக்கின்றார்களா என்பதை அவர்கள் விளக்கவேண்டும்.
சட்ட சபைக்கும் பச்சை குத்தலுக்கு என்ன சம்பந்தம். சட்ட சபைக்கு போகமலே
இப்பவே விசுவாசத்தை காண்பிக்க அவர்கள் கட்சி உறுப்பினர் எல்லோரும் பச்சை
குத்திக்கொள்ளலாம்.
ஆரம்ப காலங்களில் MGR கூட கட்சி சின்னத்தை கையில் குத்திக்கொள்ளவேண்டும்
என்று கூறியதாக நினைவு. பிறகு அதை பற்றி அதிகம் பேச்சு எழவில்லை.
ரமணியன்
சிறு சந்தேகம் . எப்பிடியும் சட்டசபைக்கு வெற்றுடம்புடன் போகமுடியாது. பச்சை குத்திக்கொண்டு இருக்கின்றார்களா என்பதை அவர்கள் விளக்கவேண்டும்.
சட்ட சபைக்கும் பச்சை குத்தலுக்கு என்ன சம்பந்தம். சட்ட சபைக்கு போகமலே
இப்பவே விசுவாசத்தை காண்பிக்க அவர்கள் கட்சி உறுப்பினர் எல்லோரும் பச்சை
குத்திக்கொள்ளலாம்.
ஆரம்ப காலங்களில் MGR கூட கட்சி சின்னத்தை கையில் குத்திக்கொள்ளவேண்டும்
என்று கூறியதாக நினைவு. பிறகு அதை பற்றி அதிகம் பேச்சு எழவில்லை.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» பிரபாகரன் படத்தை அகற்றினால் தீக்குளிப்போம்; சீமான் ஆவேசம்
» விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பெயரை கையில் பச்சை குத்திய சென்னை தமிழர்!
» ஏற்காட்டில் 'தம்பி பிரபாகரன்' உணவகம்- பிரபாகரன் மீது அன்பு குறையாத தமிழர்
» பச்சை நிறமே ....பச்சை நிறமே - இது பாட்டு இல்லை, கண்ணைக் கவரும் புகைப்படம் - ரசிங்க
» பச்சை நிறமே... பச்சை நிறமே.... சிக்னலில் நிற்போர் கவனத்திற்கு!
» விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பெயரை கையில் பச்சை குத்திய சென்னை தமிழர்!
» ஏற்காட்டில் 'தம்பி பிரபாகரன்' உணவகம்- பிரபாகரன் மீது அன்பு குறையாத தமிழர்
» பச்சை நிறமே ....பச்சை நிறமே - இது பாட்டு இல்லை, கண்ணைக் கவரும் புகைப்படம் - ரசிங்க
» பச்சை நிறமே... பச்சை நிறமே.... சிக்னலில் நிற்போர் கவனத்திற்கு!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|