புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_c10மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_m10மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_c10மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_m10மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_c10மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_m10மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_c10மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_m10மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_c10மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_m10மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_c10 
1 Post - 1%
Kavithas
மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_c10மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_m10மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_c10 
1 Post - 1%
bala_t
மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_c10மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_m10மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_c10 
1 Post - 1%
prajai
மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_c10மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_m10மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_c10மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_m10மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_c10 
293 Posts - 42%
heezulia
மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_c10மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_m10மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_c10மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_m10மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_c10மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_m10மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_c10 
26 Posts - 4%
sugumaran
மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_c10மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_m10மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_c10மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_m10மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_c10மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_m10மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_c10 
6 Posts - 1%
prajai
மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_c10மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_m10மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_c10மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_m10மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_c10 
4 Posts - 1%
manikavi
மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_c10மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_m10மின் நூல் படிப்பவர்களுக்கு............. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின் நூல் படிப்பவர்களுக்கு.............


   
   
avatar
Guest
Guest

PostGuest Sun Oct 06, 2019 4:32 pm

பலராலும் விரும்பப்படும் Calibre Reader /e -book manager , முக்கிய மேம்படுத்தலுடன் (major update ) Calibre 4 .0 வெளிவந்திருக்கிறது. 2017 க்குப் பின் இந்த மேம்படுத்தலில் reader முழுவதும் திருப்பி எழுதி வெளியிட்டுகிறார்கள் .

தேவையானவர்கள் தரவிறக்கி பயன்படுத்தலாம்.

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 24, 2020 2:51 pm

**ஈகரைக்கு வரும் பயணர்கள் பலர் மின் நூல்கள் படிப்பவர்களாக இருக்கிறார்கள். அந்த வகையில் சில சிறந்த இலவச மின் நூல் வாசிக்கும் செயலிகள்.
Kindle for PC, Freda ,Calibre (DRM files படிக்க முடியாது) ,Icecream Ebook Reader , Sumatra என சில……………………..

எது நல்லது? தொடர்ந்து படிப்பவர்கள் கண்கள் பாதுகாப்பு,மகிழ்ச்சியாக படிக்கிறோம் என்ற மன நிலை இப்படி சிலவற்றை கவனிக்க வேண்டும். பின்புற நிறம்,எழுத்து,எழுத்தின் அளவு ,ஒளிர்வு,பின்புற ஒளிர்வு போன்றவற்றை கவனிப்பது கண்களை பாதுகாக்க உதவும்.இவற்றை மனதில் கொண்டு ஏற்ற reader app ஐ தெரிவு செய்வது நல்லது.தொடர்ந்து ஒரு மணி நேரம் படிக்கும் போஹ்டு கண்களில் உள்ள ocular muscles மணிக்கு 10,000 தடவைகள் அசைகின்றன. அதனால் 20-20-20 விதியையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.

திரை ஒளிர்வையும்,நீல ஒளியையும் (brightness+blue light) கட்டுப்படுத்த சிறிய tool ஐப் பாவிக்கலாம்.(கணினியில் f.lux/Acer Monitor/Windows night mode ; ios இல் Night Shift; அன்றொயிட்டில் Twilight/Bluelight Filter for Eye Care/Lux Lite போன்றவற்றில் ஒன்றை பயன்படுத்தலாம்)

eReader app இல்லாமல் உலாவியிலும் offline இல் PDF/ePubமின் நூல்களை படிக்கலாம்.

மின் நூல் படிப்பவர்களுக்கு............. Epub-firefox-button

eReader பாவிப்பவர்கள் பாவிக்கும் device ஐ கண்களை பாதுகாக்கும் நிலையில் சரிசெய்து பாவிப்பது சிறப்பு.சில மின் நூல் வாசிப்பில் eBook reader இல் e-ink தொழில் நுட்பத்தை (Kindle) பயன்படுத்தி இருப்பார்கள்.இதனால் வாசிப்பின் போது கண்களுக்கு பாதுகாப்பும்,களைப்பில்லாமலும் சாதாரண அச்சுப் புத்தகம் படிக்கும் நிலை போல் வாசிக்க முடியும். அதிகமாக மின் நூல் படிப்பவர்கள் e-ink உள்ள eReader device ஐ அவரவர் நிலையை பொறுத்து தெரிவு செய்யலாம்.

வன்பொருளாக (Device) மின் நூல் படிக்க வாங்குவதாயின் அதற்கென்றே உருவான Kindle பாவிக்கலாம்.அதில் e-ink screen இருப்பதுடன் பாட்டரி பாவனை அதிக மணி நேரம் பாவிக்க முடியும்.அதிக நேரம் படிப்பதாயின் iPad ஐ விட Kindle கண்களுக்கும் பாதுகாப்பனதாகும். ஆனால் ஐபாட்டின் ஸ்கிரீன் அளவும் செயல்படுத்தும் செட்டிங்க்ஸ் சுலபமானது.

Ereader – eBook Reader- ebook device -வன்பொருள்
ereader app – சிறிய மென்பொருள்/செயலி

கணினி/மடிக்கணினி/திறன்பேசி அனைத்திலும் எல்லாவித போர்மாட்டிலும் வாசிக்கும் செயலிகள் உண்டு.Calibre ...போன்ற மென்பொருள்களில் ebook manager/converter/viewerபோன்ற சில வசதிகள் உண்டு.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 25, 2020 10:01 pm

அறிய வேண்டிய அரிய தகவல்கள், மின்னூல் விசிறிகளே!

நன்றி சக்தி.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக