புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 2:00 pm

» காதல் வரளர்த்தேன்....
by ayyasamy ram Today at 1:30 pm

» பெண் : ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
by ayyasamy ram Today at 1:11 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 1:04 pm

» ஊக்கமூட்டும் வரிகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:44 pm

» நாடாளுமன்ற தேர்தல் 2024 - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:30 pm

» யாவரும் வல்லவரே!
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm

» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm

» கவித்துவம்
by Dr.S.Soundarapandian Today at 12:20 pm

» மந்திரச் சொல்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» கலியுகம் என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» கருத்துப்படம் 19/03/2024
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am

» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm

» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am

» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am

» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am

» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am

» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm

» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm

» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm

» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm

» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm

» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm

» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm

» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm

» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm

» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_m10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10 
38 Posts - 56%
heezulia
அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_m10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10 
18 Posts - 26%
Dr.S.Soundarapandian
அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_m10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10 
8 Posts - 12%
Abiraj_26
அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_m10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_m10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10 
1 Post - 1%
SINDHUJA Theeran
அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_m10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_m10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10 
288 Posts - 36%
ayyasamy ram
அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_m10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10 
264 Posts - 33%
Dr.S.Soundarapandian
அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_m10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10 
153 Posts - 19%
krishnaamma
அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_m10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10 
24 Posts - 3%
sugumaran
அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_m10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10 
23 Posts - 3%
mohamed nizamudeen
அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_m10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10 
19 Posts - 2%
T.N.Balasubramanian
அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_m10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10 
13 Posts - 2%
D. sivatharan
அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_m10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10 
3 Posts - 0%
prajai
அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_m10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10 
3 Posts - 0%
M. Priya
அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_m10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81601
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 18, 2019 6:16 am

அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! 201804111517000576_thiruchendur-murugan-temple-20-worship_SECVPF
-
கண்டேன் கருணை கடலை!
-

கண்டேன் உனை கருணைதெய்வமே கலியுக தெய்வமே
பரவசம் அடைந்தேன் அடிமையானேன் உன்னிடம்
உன் அழகிய வதனம் கண்டேன் அன்பு கொண்டேன்
கருணை ததும்பும் கண்களில் அருளை கண்டு ரசித்தேன்

சிவந்த நெற்றியில் திருநீறு பூசி நடுவில் வைத்துள்ள
ஜவ்வாது சந்தன பொட்டு காந்தம் போல் இழுக்க கண்டேன்
எனை அரவணைத்து ஆசிர்வதிக்க போகும் கரங்களை நோக்கி
ஆனந்த வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்து திண்டாடினேன்

பகலவன் ஒளியை குறைக்கும் அற்புதமான பிரகாசமான
வேலை கண்டேன் ஞானம் அருள்வாயே என வேண்டி கொண்டேன்
பரந்த மார்பினில் பலவித நறுமண மலர் மாலைகளை கண்டேன்
வாசனையினால் உள்ளம் குளிர்ந்து மகிழ்ந்து சந்தோஷமடைந்தேன்

மிருதுவான பொன்மலர் திருவடிகளை கண்டு மகிழ்ந்தேன்
அகத்தில் உன் மலர் பாதங்களை நிறுத்தி திருப்தி அடைந்தேன்
உன் வாகனம் வண்ண மயில் தோகை விரித்தாட கண்டேன்
மனம் உருகி நீ ஆடுவதாக நினைத்து அதில் லயித்து விட்டேன்

சேவல் தலை ஆட்டி வா என அழைப்பதாய் நினைத்து
பார்த்து ரசித்து எல்லையில்லா பரமானந்தம் அடைந்தேன்
இருபக்கமும் அன்னையர் இருவரும் ஒயிலாய் நின்று
அருள் புரியும் கண் கொள்ளா காட்சியில் உருகி நின்றேன்

உன் அழகிய புகழை படித்து படித்து இன்பம் அடைகிறேன்
உன் புகழ் எழுத செய்த உன் அருளை கண்டு வியந்தேன்
புகழை சொல்ல சொல்ல பேரானந்தம் அடைகிறேன்
நீயின்றி நானில்லை நீயிருக்க பயம் கவலை இல்லை

என புரிந்து கொண்டு வாழும் அடியேன் உன் பொன்
கமல மலர் திருவடிகளை எப்பொழுதும் நினைத்து
உனை பக்குவத்துடன் பூஜை செய்திட வேண்டுகிறேன்
அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே!

ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
-
-------------------------
நன்றி
கணபதி - சுப்ரமணியம் அருள் வலைப்பூ



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக