புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_c10மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_m10மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_c10 
68 Posts - 45%
heezulia
மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_c10மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_m10மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_c10மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_m10மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_c10 
5 Posts - 3%
prajai
மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_c10மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_m10மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_c10 
4 Posts - 3%
Ammu Swarnalatha
மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_c10மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_m10மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_c10 
2 Posts - 1%
Jenila
மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_c10மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_m10மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_c10 
2 Posts - 1%
jairam
மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_c10மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_m10மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_c10மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_m10மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_c10மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_m10மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_c10மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_m10மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_c10மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_m10மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_c10 
108 Posts - 52%
ayyasamy ram
மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_c10மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_m10மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_c10மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_m10மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_c10 
9 Posts - 4%
prajai
மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_c10மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_m10மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_c10 
6 Posts - 3%
Jenila
மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_c10மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_m10மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_c10மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_m10மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_c10மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_m10மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_c10மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_m10மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_c10 
2 Posts - 1%
jairam
மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_c10மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_m10மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_c10மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_m10மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 30, 2019 6:50 am

மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Vinayag
-
சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம்

ப்ரஸந்த வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தயே.

விநாயகர் சதுர்த்தி விழாவில் நடைபெறும் காலத்தில் விநாயகர் பற்றி சிறிதேனும் தெரிந்து கொள்ளவேண்டும். விநாயகர் எங்கும் இருக்கும் பரம்பொருள் என்பதற்கு அவரை சந்தனம், களிமண், சுதை, வெள்ளெருக்கு வேர், மஞ்சள், சாணம் இப்படி எளிதாகக் கிடைக்கக்கூடிய பொருளில் விநாயகரை செய்து, பால் அல்லது நீர் கொண்டு அபிஷேகம் செய்து அருகம் புல், வெள்ளெருக்கு மாலை அணிவித்து மற்றும் 21 இலைகளைக் கொண்டு பூஜை செய்தல் நினைத்தது நடக்கும்.


இவற்றில் சுதை – விநாயகருக்குமட்டும் அபிஷேகம் செய்யக்கூடாது. கையிலாயத்தில் சிவன் பார்வதி திருக்கல்யாண ஏற்பாடு நடைபெற்றது. அப்பொழுது அங்கு நிறைய இடர்பாடுகள் ஏற்படுகிறது. பார்வதி தன் கரங்களால் மூலாதாரத்தைக் கொண்டு பிடித்து வைக்கிறார் அதுவே மூலாதார விநாயகராக குழந்தையாக தோற்றமளிக்கிறார்.

மூலாதாரத்தில் இருக்கும் விநாயகர், குண்டலினி சக்தியை அங்கே இருந்து எழுப்பிக்கொண்டு வந்து மற்ற ஆறு ஆதாரங்களில் தங்கித் தழைக்கச் செய்து கடைசியில் சகஸ்ராரத்தை உணர வைக்கிறார்.

சிவபார்வதி திருக்கல்யாணம் என்றாலும் கணபதியை வழிபாட்டுக்குப் பின்பு திருமண வைபவம் நடைபெறும். விநாயகரின் அருளால்தான் எந்தவித இடர்பாடுகளை நீக்க முடியும் என்பது அனைவரது கூற்று.

எல்லா சுப விசேஷங்களில் வி என்கிற நாயகனை (விநாயகர்) மஞ்சள் பிடித்து முதலில் வணங்குவார்கள். இந்த இடத்தில் மஞ்சள் என்பது குருவை குறிக்கும் இங்கு விநாயகரிடம் ஒரு குருவின் தன்மை தெரிகிறது.

நாம் இன்று திருவாரூர் மாவட்டத்தில் திலதர்பணபுரி என்று சொல்லக்கூடிய அழகிய கிராமத்தில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள ஸ்தலமாகும்.

மனிதம் முகத்துடன் அபூர்வமான தோற்றத்துடன் ஆதி விநாயகராகவும்; நரமுக விநாயகராகவும் முதல் மூர்த்தியாகவும் பின்பு தான் பல்வேறு அவதாரங்களை கொண்டு உருவெடுக்கிறார் என்பது புராண கூற்று.

இக்கோயிலுக்கு தனியாக ஆதி விநாயகர் தும்பிக்கையின்றி, வலக்கால் தொங்கவிட்டு, இடக்கால் மடித்து, இடக்கையை இடக்காலின்மீது வைத்து வலக்கை சற்று சாய்ந்த அபய கரமாக அழகாக அமர்ந்துள்ளார்.

நாம் சனீஸ்வரர், ராகு, கேது மற்ற கிரகங்களின் பிடியில் மாட்டிக்கொண்டு இருக்கும் பொழுது இந்த விநாயகரின் காலை கட்டிப்பிடித்துகொண்டாள் அனைத்து கர்மாக்களை நம்மை விட்டு விலகும் மற்றும் புத்தி தடுமாறாமல் எல்லாவித செயல்களையும் செய்து முடிக்க உதவியாக இருப்பார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 30, 2019 6:51 am

மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Vin

மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்! Vin1


ஜாதகத்தில் முக்தி என்றால் நமக்கு கேதுவும், 12ம் அதிபதியும் நினைவுக்கு வந்துவிடுவார்கள். கேதுவிற்கு உகந்த தெய்வம் விநாயகர். அதனால் இவருடைய தந்தை இங்கு கிழக்கு நோக்கி பத்தாயிரம் ருத்திராட்சங்கள் கொண்ட ருத்திராட்சப் பந்தலின் கீழ் நாகம் குடைபிடிக்க பக்திப்பழமாக மூலவர் முக்தீஸ்வரராக காட்சி அளிக்கிறார். அம்பாள் சொர்ணவல்லி தாயாருடன் சிவபெருமானுடன் இங்கு விநாயகர் அழகிய தோற்றத்தில் அருள்பாலிக்கிறார்.

திலதைப்பதி எனப்படும் திலதர்ப்பணபுரி திருத்தலத்தில் திருஞானசம்பந்தர் பெருமான் அருளிச்செய்த தேவாரப் பாடல்:

பொடிகள்பூசிப் பலதொண்டர் கூடிப் புலர்காலையே
அடிகள்ஆரத் தொழுதேத்த நின்ற அழகன்னிடம்
கொடிகள்ஓங்கிக் குலவும் விழவார் திலதைப்பதி
வடிகொள் சோலைம் மலர்மணம் கமழும் மதிமுத்தமே !!

தொண்டர்மிண்டிப் புகைவிம்மு சாந்துங்கமழ் துணையலும்
கொண்டுகண்டார் குறிப்புணர நின்ற குழகன்னிடம்
தெண்டிரைப்பூம் புனல்அரிசில் சூழ்ந்த திலதைப்பதி
வண்டு கொண்டுற்று இசைபயிலும் சோலைம் மதிமுத்தமே !!

இராமபிரான் பிதுர்தோஷ நிவர்த்திக்காக எல்லா இடங்களிலும் சென்று நிறைவேற்ற முடியாததால் கடைசியாக இங்குள்ள ஸ்தலத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. இக்கோவிலின் தெற்குப்புரத்தில் ராமன் தங்களுடைய தந்தை தசரதர் மற்றும் ஜடாயுவிற்காக பிதுர்தோஷ நிவர்திகளை செய்து முடித்தார் என்று கூறப்படுகிறது.

அவர் பிடித்து வைத்த 4 பிண்டங்களும் லிங்கங்களாக மாறிவிட்டது. இன்றும் இந்த பிதுர் லிங்கங்கள் அங்கு அமையப்பட்டுள்ளது. இங்கு பஞ்சாயதனம் என்று கூறப்படும் ஐம்பெரும் தெய்வங்களான பிள்ளையார், சூரியன், அம்பிகை, விஷ்ணு, சிவன் என்று ஒரே நேரத்தில் ஒரே பீடத்தில் வைத்து பூஜை செய்வது என்பது மிகவும் விசேஷம்.

இங்கு எந்தத்திதியும் நட்சத்திரமும் பார்க்காமல் எள் (திலம்) வைத்து பிதுர் தர்ப்பணம் செய்யலாம். இதனால் தான் இத்தலம் திலதர்ப்பணபுரி என்றழைப்படுகிறது. பஞ்சசத்தி என்று கூறப்படும் சிவபெருமானுடைய பராசக்தி, ஆதிசக்தி, இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி என்ற ஐவகைச் சக்தியும் ஒன்றாக அமைந்த ஸ்தலம்.

திருத்தலம் அமைவிடம்

திலதர்ப்பணபுரி திருக்கோயில் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில் உள்ள எரவாஞ்சேரி செல்லும் சாலையில் சுமார் 2 km தொலைவில் உள்ளது.

அருள்மிகு மதிமுக்தீஸ்வரர் திருக்கோயில்
செதலபதி, பூந்தோட்டம் அஞ்சல், நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம்: 609503

திறக்கும் நேரம்

காலை: 7 மணி – பகல் 12-45 மணி வரை
மாலை : 4 மணி – இரவு 8 மணி வரை

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே

-திருமூலர் (திருமந்திரம்).
விநாயகர் துதியினை சொல்லி வணங்குவோம்

குருவே சரணம்
==================================
– ஜோதிட சிரோன்மணி தேவி
நன்றி-தினமணி



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக