5>
உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» இளைய வயது; பெரிய மனசு!by ayyasamy ram Today at 11:29 am
» லாஸ்லியாவிற்கு கிடைத்த உயரிய விருது ….!
by ayyasamy ram Today at 11:12 am
» வெங்காய ஜிமிக்கி கம்மலை மனைவிக்கு பரிசாக அளித்த நடிகர்!
by ayyasamy ram Today at 11:11 am
» பெரிய மனசு
by ayyasamy ram Today at 11:10 am
» பொறுமைதான் உண்மையான திறமை..!
by ayyasamy ram Today at 11:08 am
» சான்றாண்மை
by ayyasamy ram Today at 11:07 am
» தமிழ்ச் செம்மல்! – பாராட்டுப் பாமாலை!
by ayyasamy ram Today at 11:06 am
» ஷீரடியில் ஆள் கடத்தல்? ஓராண்டில் 88 பேர் மாயம்
by ayyasamy ram Today at 7:46 am
» பிரிட்டன் தேர்தல்: 15 இந்திய வம்சாவளி எம்.பி.,க்கள் வெற்றி
by ayyasamy ram Today at 7:44 am
» சென்னையில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல்
by ayyasamy ram Today at 7:41 am
» இந்தியாவில் தங்கம் கடத்தல் அதிகரிக்க காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:38 am
» சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் நிர்மலா
by ayyasamy ram Today at 7:35 am
» வேலன்:-போல்டர்களை மற்றவர்கள் காப்பி செய்வது மற்றும் டெலிட் செய்வதை தவிர்க்க-Prevent exe
by velang Today at 7:31 am
» குருவிக் கூட்டுக்கும், விதிகளுண்டு!
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» பெரியவா சரணம் !
by T.N.Balasubramanian Yesterday at 8:19 pm
» பிரிட்டனில் தனி மெஜாரிட்டி பெற்றது ஆளுங்கட்சி- போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்
by ayyasamy ram Yesterday at 6:00 pm
» வயிறு வாழ்த்தும்!
by krishnaamma Yesterday at 2:57 pm
» அந்திம கிரியை!
by krishnaamma Yesterday at 2:55 pm
» கேட்டு ரசித்த திரைப்பட பாடல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:36 pm
» "வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!"
by krishnaamma Yesterday at 2:29 pm
» திருமாலிரும் சோலை அழகர் !
by krishnaamma Yesterday at 2:17 pm
» "பேயனும், விளக்கெண்ணையும்"
by krishnaamma Yesterday at 2:04 pm
» பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» மார்கழி மாதத்தின் மகத்துவம் !
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாழ்வில் உயர்வதும், தாழ்வதும் அவரவர் எண்ணத்தைப் பொறுத்ததே..!
by krishnaamma Yesterday at 1:23 pm
» 2 வருடங்கள் நிலாவையே பார்க்காமல் மறைந்து வாழ்ந்த பெண்மணி!
by krishnaamma Yesterday at 1:21 pm
» தெரிந்து கொள்வோம் {ஆன்மீகம்}
by krishnaamma Yesterday at 12:55 pm
» `அந்த விருதாவது ஞாபகமிருக்கிறதா சார்?’ -அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த நடிகர் சித்தார்த்
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» விஷ்ணு தீபம் - திருவேங்கடத்தில் மற்றும் ஸ்ரீரங்கத்தில் :)
by krishnaamma Yesterday at 12:50 pm
» ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கும் மதுரை இளம்பெண்: இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு விவசாயமும் பார்க்கிறார்
by ayyasamy ram Yesterday at 12:46 pm
» காசி விஸ்வநாதர் கோவிலின் கோடி தீபம்... photos
by krishnaamma Yesterday at 12:33 pm
» முக்தி தரும் காசி
by krishnaamma Yesterday at 12:20 pm
» ராதா பொருள் என்ன?
by krishnaamma Yesterday at 12:14 pm
» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:09 pm
» கிறிஸ்துமஸ் போனஸ் ரூ.70 கோடி! இன்ப அதிர்ச்சியில் ஊழியர்கள்
by krishnaamma Yesterday at 11:38 am
» மார்கழி மாத ஆன்மீக தகவல்கள்
by krishnaamma Yesterday at 11:36 am
» திருவாதிரைக் களி
by ayyasamy ram Yesterday at 11:10 am
» சென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்: முழுப் பட்டியல்!
by krishnaamma Yesterday at 11:08 am
» பஞ்சாப்பைக் கலக்கும் சூப்!
by krishnaamma Yesterday at 10:39 am
» கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சில்லறைப் பணவீக்கம் அதிகரிப்பு!
by krishnaamma Yesterday at 10:38 am
» நேச நெஞ்சம்- சிறுகதை
by ayyasamy ram Yesterday at 10:32 am
» சினிதுளிகள்- குங்குமம்
by ayyasamy ram Yesterday at 10:28 am
» ஏழு விதமான ஆச்சரியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:20 am
» சுமங்கலி பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய விளக்கு பூஜை
by ayyasamy ram Yesterday at 9:15 am
» தன்னை உணர்தலே ஆத்ம பலம்! --அர்த்தமுள்ள இந்து மதம் - 63
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ஆறுமுகசாமி கமிஷன் என்ன ஆயிற்று ?
by ayyasamy ram Yesterday at 8:53 am
» நெட்டிசன் நோட்ஸ்: எனை நோக்கி பாயும் தோட்டா -அழகு
by ayyasamy ram Yesterday at 8:47 am
» அறிவியல் களஞ்சியம் அறிவியல் ஆச்சர்யம்
by ayyasamy ram Yesterday at 8:37 am
» பாலியல் வன்கொடுமை குற்றத்துக்கு 21 நாளில் தூக்கு தண்டனை: ஆந்திர அரசு சட்ட மசோதா
by ayyasamy ram Yesterday at 6:01 am
» தலைவி, குயினுக்குத் தடையில்லை: ஜெ. தீபாவின் கோரிக்கையை நிராகரித்தது உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 5:57 am
Admins Online
வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும்
வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும். உங்கள் கவலைகளை மறந்து கொஞ்ச நேரம் சிரிக்கலாம் வாங்க!
-------------------------------------------------------------------------------------------------------------------------
கடவுள் ஒருநாள் ஒரு திருமணமான மனிதனின் மெமரி அனைத்தையும் டெலிட் செய்துவிட்டார்.
பின்னர் அந்த நபரை பரிசோதிக்க வேண்டி ஒரு கேள்வி கேட்டார்?
இப்ப உனக்கு ஏதாவது நியாபகம் இருக்கிறதா என்று?
அந்த மனிதன், உடனடியாக தன் மனைவி பெயரை சொன்னான்.
கடவுள் , மிகுந்த வேதனைப்பட்டார். ...
இவ்வளோ கஷ்டப்பட்டு Complete format அடிச்ச பிறகும் இந்த Wife வைரஸ் போக மாட்டேங்குதே!
---------------------------------------------------------------------------------------------------------------------------
ஹோட்டல் மேனஜர், நான் உங்க ஹோட்டர் ரூம் நம்பர் 998-லே இருந்து பேசுறேன்!
சொல்லுங்க சார், என்ன வேணும்?
எனக்கும் என் பொண்டாட்டிக்கும் பெரிய சண்டை!
அவ, ஜன்னல் வழியா வெளியே குதிக்க போறேன்னு மிரட்டுறா..!
சார், இது உங்க பர்சனல் விசயம்!
யோவ் முட்டாள், ஜன்னல் திறக்க முடியல, சீக்கிரம் அதை திறக்க ஒரு ஆளை அனுப்பு!!!
--------------------------------------------------------------------------------------------------------------------
அந்த ஜோடி தங்களுக்குள் சில 'பாஸ்வேர்ட்'களை வைத்திருந்தனர். குழந்தைகள் அல்லது பெரியவர்கள் வீட்டில் இருந்தால் தங்களது சில்மிஷத்தை வெளிக்காட்ட இந்த பாஸ்வேர்ட்களைப் பயன்படுத்தினர்.
அதில் ஒன்றுதான் 'போன் கால்'.. அதாவது 'செக்ஸ்' வைக்க விரும்பினால் இந்த வார்த்தையை பயன்படுத்திக் கொள்வார்கள்.
அன்று பார்த்து கணவருக்கு மூடு வந்து விட்டது. உடனே மனைவியைக் கூப்பிட நினைத்தார். வீட்டிலோ கூட்டம். உடனே பையனை அழைத்து போய் அப்பாவுக்கு 'போன் கால்' பண்ணனுமாம்னு அம்மா கிட்ட சொல்லு என்றார்.
அவனும் போய் அம்மாவிடம் சொன்னான். அதற்கு அம்மா, இப்போது 'நெட்வொர்க்' சரியில்லை என்று போய் சொல்லு என்றார்.
இதைக் கேட்ட கணவன் டென்ஷனாகி விட்டார்.. 'நெட்வொர்க்' சரியில்லைன்னா, நான் 'பிசிஓ'வுக்குப் போக வேண்டியிருக்கும்.. எப்படி வசதி என்று கேட்டார்.
அதைக் கேட்டு படு கூலாக மனைவி சொன்னார்... நீங்க பிசிஓவுக்குப் போனா.. நான் வீட்டிலேயே 'கால் சென்டர்' ஓபன் பண்ணிருவேன்.. உங்களுக்கு எப்படி வசதி... ??
===========================================================================
நன்றி சமயம்
ரமணியன்
-------------------------------------------------------------------------------------------------------------------------
கடவுள் ஒருநாள் ஒரு திருமணமான மனிதனின் மெமரி அனைத்தையும் டெலிட் செய்துவிட்டார்.
பின்னர் அந்த நபரை பரிசோதிக்க வேண்டி ஒரு கேள்வி கேட்டார்?
இப்ப உனக்கு ஏதாவது நியாபகம் இருக்கிறதா என்று?
அந்த மனிதன், உடனடியாக தன் மனைவி பெயரை சொன்னான்.
கடவுள் , மிகுந்த வேதனைப்பட்டார். ...
இவ்வளோ கஷ்டப்பட்டு Complete format அடிச்ச பிறகும் இந்த Wife வைரஸ் போக மாட்டேங்குதே!
---------------------------------------------------------------------------------------------------------------------------
ஹோட்டல் மேனஜர், நான் உங்க ஹோட்டர் ரூம் நம்பர் 998-லே இருந்து பேசுறேன்!
சொல்லுங்க சார், என்ன வேணும்?
எனக்கும் என் பொண்டாட்டிக்கும் பெரிய சண்டை!
அவ, ஜன்னல் வழியா வெளியே குதிக்க போறேன்னு மிரட்டுறா..!
சார், இது உங்க பர்சனல் விசயம்!
யோவ் முட்டாள், ஜன்னல் திறக்க முடியல, சீக்கிரம் அதை திறக்க ஒரு ஆளை அனுப்பு!!!
--------------------------------------------------------------------------------------------------------------------
அந்த ஜோடி தங்களுக்குள் சில 'பாஸ்வேர்ட்'களை வைத்திருந்தனர். குழந்தைகள் அல்லது பெரியவர்கள் வீட்டில் இருந்தால் தங்களது சில்மிஷத்தை வெளிக்காட்ட இந்த பாஸ்வேர்ட்களைப் பயன்படுத்தினர்.
அதில் ஒன்றுதான் 'போன் கால்'.. அதாவது 'செக்ஸ்' வைக்க விரும்பினால் இந்த வார்த்தையை பயன்படுத்திக் கொள்வார்கள்.
அன்று பார்த்து கணவருக்கு மூடு வந்து விட்டது. உடனே மனைவியைக் கூப்பிட நினைத்தார். வீட்டிலோ கூட்டம். உடனே பையனை அழைத்து போய் அப்பாவுக்கு 'போன் கால்' பண்ணனுமாம்னு அம்மா கிட்ட சொல்லு என்றார்.
அவனும் போய் அம்மாவிடம் சொன்னான். அதற்கு அம்மா, இப்போது 'நெட்வொர்க்' சரியில்லை என்று போய் சொல்லு என்றார்.
இதைக் கேட்ட கணவன் டென்ஷனாகி விட்டார்.. 'நெட்வொர்க்' சரியில்லைன்னா, நான் 'பிசிஓ'வுக்குப் போக வேண்டியிருக்கும்.. எப்படி வசதி என்று கேட்டார்.
அதைக் கேட்டு படு கூலாக மனைவி சொன்னார்... நீங்க பிசிஓவுக்குப் போனா.. நான் வீட்டிலேயே 'கால் சென்டர்' ஓபன் பண்ணிருவேன்.. உங்களுக்கு எப்படி வசதி... ??
===========================================================================
நன்றி சமயம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 25751
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9287
Re: வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும்

பக்கத்து வீட்டு டாக்டர் சொன்னது, நகைச்சுவை மூலம் சிரிப்பது நல்லது. அப்படியில்லாமல் மனத்தில் கவலை/பிரச்சனை வைத்துக் கொண்டு மெரினா சிரிப்பு போல் சிரிப்பதால் பலனில்லை.
சக்தி18- தளபதி
- பதிவுகள் : 1005
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 366
Re: வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும்
அதென்ன மெரினா சிரிப்பு ??
ஆடா? ஓஓஓஓஓஓ
ரமணியன்
ஆடா? ஓஓஓஓஓஓ
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 25751
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9287
Re: வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும்
ஹார்மோன் அதிகம் சுரக்குமாம்.முகத் தசைகள் அதிகம் சக்தி பெறுகின்றனவாம். எனக்குத் தெரியாது சொல்கிறாங்க.
நானும் இரவு சிரித்துப் பார்த்தேன். வீட்டில் இருப்பவர்கள் என்னிடம் வந்து, எவ்விரிதிங் ஓகே என்று கேடடார்கள்.
நானும் ஓகே ஓகே, திஸ் இஸ் லாஃபிங் யோகா என்றேன்.ஒரு மாதிரியாக பார்த்து விட்டு சென்றார்கள்.
சக்தி18- தளபதி
- பதிவுகள் : 1005
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 366
Re: வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும்
பரவாயில்லை நீங்கள் சிரித்துக்கொண்டு இருக்கும் போது ஒரு மாதிரி பார்த்தார்கள். ஆனால் நானே ஒரு ஜோக் சொல்லி சிரிக்கும் போது ஒரு மா...திரி ..பார்க்கிறார்கள்.நானும் இரவு சிரித்துப் பார்த்தேன். வீட்டில் இருப்பவர்கள் என்னிடம் வந்து, எவ்விரிதிங் ஓகே என்று கேடடார்கள்.
நானும் ஓகே ஓகே, திஸ் இஸ் லாஃபிங் யோகா என்றேன்.ஒரு மாதிரியாக பார்த்து விட்டு சென்றார்கள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 25751
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9287
Re: வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும்
சொல்லும் போதுதானே.....…..ஒரு மா...திரி ..பார்க்கிறார்கள். ஈகரையில் பதிவிடும் போது சக்தி போன்றவர்கள் ஒன்றும் சொல்லாமல் விட்டார்களே என்று மகிழ்ச்சி அடையுங்கள் சார்.
சக்தி18- தளபதி
- பதிவுகள் : 1005
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 366
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|