புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_c10சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_m10சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_c10 
83 Posts - 55%
heezulia
சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_c10சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_m10சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_c10சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_m10சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_c10சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_m10சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_c10சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_m10சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_c10சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_m10சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_c10சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_m10சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_c10சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_m10சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_c10சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_m10சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_c10சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_m10சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 07, 2019 5:39 am

சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய் Vaidheeswarar
-


செவ்வாய் பரிகார திருத்தலம்:
ஸ்ரீ தையல் நாயகி உடனுறை ஸ்ரீ வைத்தீஸ்வரர் திருக்கோயில்
( பூந்தமல்லி)
-----------------------------------

சென்னை பெருநகருக்கு 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள
புராதன கோயில், இது சுமார் 1000 ஆண்டுகள் பழமையான
சிவன் கோயில். கும்பகோணத்துக்கு அருகாமையில் உள்ள
வைத்தீஸ்வரன் கோயிலுக்கு நிகரானது.

இது சென்னையை (முன்பு தொண்டைமண்டலம் என
அழைப்பர்) சுற்றியுள்ள, அங்காரகன் எனும் செவ்வாய்க்குரிய
பரிகாரத் திருத்தலம் ஆகும்.

இத்திருக்கோயிலை, அங்காரகன் வழிப்பட்ட திருத்தலம்.
அங்காரகனின் திருப்பாதம் இந்த திருக்கோயிலின் சிவன்
சந்நிதானத்துக்கு இடப்பக்கத்தில் துவராகபாலகருக்கு
அடுத்து உள்ளது. இந்த கருங்கல்லில் செதுக்கப்பட்ட
அங்காரகனின் பாதம் சிறிது காலத்துக்கு முன்பு வரை
கோயிலுக்கு வெளியே உள்ள ஒரு பனைமரத்தின் கீழ்
இருந்துவந்தது.

செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கான பரிகாரமாக
இந்த கோயிலை செவ்வாய் அன்று வழிபடுவது வழக்கம்.
இந்த கோயில் மிகப் பெரிய பிரகாரங்களைக் கொண்டது.

அங்காரகன் பூஜித்த பிரதானமான சிவலிங்கம் கிழக்கு
நோக்கியும், தெய்வத் தாயார் ஸ்ரீ தையல் நாயகி தெற்கு
நோக்கியும் அருள்பாலிக்கின்றனர்.

கோயிலின் உட்பிரகாரத்தில், ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி,
ஸ்ரீ பைரவர், ஸ்ரீ சுப்பிரமணியர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர், மற்றும்
ஸ்ரீ துர்க்கை போன்ற தெய்வங்களைக் காணமுடிகிறது.

வெகு அரிதானதும், ஆதிசங்கரரால் பிரதிஷ்டை
செய்ததுமான மூன்று சக்கரங்களான ஸ்ரீ சக்கரம்,
சுப்பிரமணிய சக்கரம் மற்றும் ஷண்முக சக்கரங்களை
உட்பிரகாரத்தில் காணலாம்.

நுழைவு வாயில் ஒன்று கிழக்குப் பகுதியில் இருப்பினும்
பிரதான நுழைவு வாயிலுடன் கூடிய ராஜகோபுரமானது,
வடக்கு நோக்கியுள்ளது. அழகுவாய்ந்த சிற்ப
வேலைப்பாடுகள் நுழைவு வாயிலின் இரு மருங்கிலும்
காணலாம்.
-------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 07, 2019 5:39 am


ஸ்ரீ சக்கரம், சுப்பிரமணிய சக்கரம் மற்றும் ஷண்முக
சக்கரம் இந்த கோவிலின் ஸ்தல விருக்க்ஷம் தாழிப்பனை
எனும் பனைமரமாகும். இந்த கோவிலின் தீர்த்தத்தின்
பெயர்,

வினை தீர்த்த குளம் என்றே அழைக்கப்படுகிறது.
இது கோவிலின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ளது.
செவ்வாயின் நட்பு கிரகமான சூரியனின் வழிபாடு
ஒவ்வொரு மாசி மாதத்திலும் 21, 22, 23, 24 மற்றும்
25 தேதிகளில், காலை 6 மணிக்கு, பிரதான
சிவலிங்கத்தின் மீது சூரியனின் கதிர்கள், தடைபெறாமல்
இன்றளவும் படுவது வியப்பை அளிப்பதாகவே உள்ளது.

மேற்கூறிய இந்த ஐந்து நாட்களைத் தவிர வருடத்தின்,
வேறு நாட்களில் திரும்பவும் இதுபோன்ற நிகழ்வு நடை
பெறுவதில்லை. விசித்திர சிற்ப வேலைப்பாடுள்ள, இந்த
கோவிலை உத்தர வைத்தீஸ்வரன் கோயில் என்றே
அழைக்கப்படுகிறது.

செவ்வாயின் அதீத பலமே, பெண்களின் ஜாதகத்தில்,
செவ்வாய் தோஷமாக சித்தரிக்கப்படுகிறது. செவ்வாய்
தோஷம் இருப்பவர்களுக்கு, சொந்த வீடு இருப்பதே
இதற்குச் சரியான அத்தாட்சி.

ஒருவரின் ஜாதகத்தில் 5-ஆம் வீட்டோடு தொடர்பு இருந்தால்,
ஆண் குழந்தைகள் உண்டு. அதே 9-ஆம் வீட்டோடு வலுவான
செவ்வாய் தொடர்பு இருந்தால், ஒரு ஜாதகர் தந்தையின்
சொத்துக்களைக் கிடைக்கச் செய்வார்.

அதுவே 10-ஆம் வீட்டோடு தொடர்பு கொண்டிருந்தால்,
ஜாதகரை பெரிய மனிதராக்குவார்.

செவ்வாயால், அதிக கெடுபலன் பெறுபவர்கள் செவ்வாய்
தோறும், இந்த ஸ்தலத்தைச் சுற்றி, செவ்வாய் வழிபட்ட
ஸ்ரீ வைத்தியநாத ஈஸ்வரரை வணங்கத் தோஷ நிவர்த்தி
ஓரளவுக்கு அடைய முடியும். மேலும், தாய் நாட்டுப்பற்று,
இராணுவத்துறைக்கு வேண்டிய போது பல வழிகளில்
உதவுவது, இளைய சகோதர, சகோதரிகளுக்கு உதவுவது,
பகைவரை மன்னித்து அவர்களுக்கு உதவுவது, வீரச்
செயல்கள் மூலம் இந்த மனித சமுதாயத்திற்கு உதவுவது,
பொதுச்சொத்துக்கள் அழியாவண்ணம் பாதுகாப்பது,
ஒருவருக்கு ஆபத்துக்காலத்தில் உதவுவது போன்றவையே,
உண்மையான நல்ல எதிர்பார்க்கும் பலன்களை
உடனுக்குடன், செவ்வாய் கிரகம் ஒரு ஜாதகருக்கு
அளிக்கும்.

எனவே, இந்த நவக்கிரக பரிகார தலங்களைச் சென்று
வழிபடுவதால் மட்டும் நமது தோஷங்கள் விலகிப்
போகாது, அங்குச் சென்று வந்ததும் மறுபடி நமது
தவறுகளைத் திருத்திக்கொள்ளாமல் அதனையே
செய்யத் துணிந்தால், நிச்சயம் பாதிப்புகள் அதிகமாகும்.

இனி அடுத்து வரும் தொடர்களில் மற்ற பரிகார
கோயில்களைப் பற்றியும் அறிந்துகொள்வோம்.

சாயியைப் பணிவோம் எல்லா நலமும் பெறுவோம்.

- ஜோதிட ரத்னா தையூர். சி.வே.லோகநாதன்
நன்றி- தினமணி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக